Announcement

Collapse
No announcement yet.

venbaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • venbaa

    ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
    மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
    நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
    எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்

    விளக்கம்
    பல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர் திரும்ப இந்த பூமிக்கு வருவதில்லை, பல முயற்சி செய்தாலும் இறப்பை தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க/தப்பிக்க முடியாது. இறப்பு உறுதியாக இறுதியில் வரும். ஆதலால் நமக்கு மட்டும் என்று சேர்த்து வைக்காமல் நம்மால் முடிந்த பொருள்களை அடுத்தவருக்கு கொடுத்து நாம் வாழ வேண்டும் .
Working...
X