Announcement

Collapse
No announcement yet.

தெரிந்து கொள்வோம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெரிந்து கொள்வோம்

    தெரிந்து கொள்வோம்

    1....சிரஞ்சீவி ஏழு பேர் யாவர்?
    அஸ்வத்தாமன் ,மகாபலி,வியாசர்,ஆஞ்சநேயர்,விபீஷணன்,கிருபாச்சாரியார்,பரசுராமர்.

    2..ஈரேழு-பதினான்கு உலகங்கள் என்பவை யாவை?
    பூலோகம்,புவர்லோகம்,சூவர்லோகம் ,மகார்லோகம்,ஜனலோகம்,தபலோகம்,அதல,விதல,சூதள,த்லாதல்,ரசாதல,மக்ஹதள,பாதாள என 14 லோகங்கள் குறித்து புராணங்கள் கூறுகின்றன...

    3..எழுவகை பிறப்புகள் எவை?
    இந்து தத்துவ நூல்களின்படி எழுவகை பிறப்புகளாகக் கூறப்படுபவை .
    தேவர்,மனிதர்,மிருகம்,பறவை,ஊர்வன,நீரில் வாழ்வன,தாவரம் ஆகியவை ..

    நன்றி தினமணி
Working...
X