Announcement

Collapse
No announcement yet.

இந்த ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இந்த ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது!



    இந்த ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது!


    வித்யா – கல்வி கற்பது.
    அர்த்தா – செல்வம் சேகரிப்பது.

    பர்வதாரோஹணா – பர்வதம், அதாவது மலையில் ஏறுவது.
    தர்மா – தர்மம்.
    காமம் – காமம்.

    ஆக, இந்த ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது!
    இதைக் கூறும் கருட புராண ஸ்லோகம் இது:
    சனைர்வித்யா சனைர் அர்த்தா சனை: பர்வதமாருஹேத் I
    சனை: காமம் ச தர்மம் ச பஞ்சதானி சனை: சனை: II
    கல்வியில் மெதுவாக முன்னேறு. பொருள் சேகரிப்பதில் மெதுவாக முன்னேறு. மலை மீது ஏறுவதை மெதுவாகச் செய். காமத்திலும், அதே போல தர்மம் செய்வதிலும் மெதுவாகச் செய்!
Working...
X