Announcement

Collapse
No announcement yet.

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

    * பாற்கடலில் அவதரித்ததால் திருமகளை ... அலைமகள் என்பர்.
    * சரஸ்வதி ... நாக்கில் வீற்றிருப்பதாகச் சொல்வர். அதனால் நாமகள் என்றும் பெயருண்டு.
    * இமவான் என்பவர் ... பார்வதியின் தந்தை.
    * யோக நிலையில் காட்சி தரும் அம்பிகை ... திருவாரூர் கமலாம்பிகை.
    * அம்பிகை குயிலாக விளங்கும் தலம் ... மதுரை ( கடம்பவனக்குயில் ).
    * 32 அறங்களைச் செய்த அம்பிகை ... காஞ்சி காமாட்சி.
    * முதுமை, இளமைக் கோல அம்பிகையரை ... விருத்தாசலத்தில் ( விருத்தாம்பாள், பாலாம்பாள் ) தரிசிக்கலாம்.
    * சிவனோடு போட்டி நடனம் ஆடியவள் ... தில்லை காளி.
    * உலக நன்மைக்காக பட்டினி விரதம் இருக்கும் அம்பிகை ... சமயபுரம் மாரியம்மன் .
    * சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும் அருளூம் தலம் ... மும்பை மகாலட்சுமி கோயில்.
    -- அர்ச்சனைப்பூக்கள்.
    -- தினமலர் ஆன்மிக மலர். இதழுடன் இணைப்பு. சென்னை பதிப்பு. செப்டம்பர், 23, 2014.
Working...
X