Announcement

Collapse
No announcement yet.

தகவல் பலகை *

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தகவல் பலகை *

    தகவல் பலகை
    * மூங்கில் 24 மணிநேரத்தில் 3 அடி உயரம் வளரும். இவ்வளவு வேகமான வளர்ச்சியை கொண்ட மரம் வேறு எதுவும் இல்லை.
    * சிவப்பு நிறத்தின் அலை நீளம் அதிகம். இதனால் இந்த நிறத்தின் கதிர்கள் சிதறாமல் தொலைதூரம் செல்லும். எனவேதான்
    வாகனங்களின் பின்புறமும், உயர்ந்த கட்டிடங்களிலும் சிவப்பு விளக்குகளை பொருத்துகின்றனர்.
    *உலகில் முதன்முதலாக அஞ்சல்தலை வெளியிட்ட நாடு இங்கிலாந்து. 1840ம் ஆண்டில் வெளியான இந்த அஞ்சல்தலையில்
    அந்த நாட்டின் பெயர் பொறிக்கப்படவில்லை.
    * இந்தியாவின் முதல் தொலைக்காட்சி நிலையம் 1959ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி டில்லியில் தொடங்கப்பட்டது.
    சென்னை தொலைக்காட்சி நிலையம் 1975ல் தொடங்கப்பட்டது.
    * டாக்டர் பட்டம் பெறுபவர்கள் மருத்துவ தந்தை 'ஹிப்போகிராட்டீஸ்' பெயரிலும், நர்ஸ் தொழிலுக்கு வருபவர்கள் 'பிளாரன்ஸ்
    நைட்டிங்கேல்' பெயரிலும் சத்தியப் பிரமாணம் எடுக்கின்றனர்.
    Posted by க. சந்தானம்
Working...
X