Announcement

Collapse
No announcement yet.

ARASA MARA PRADHAKSHINAM--ON 16-04-2018

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ARASA MARA PRADHAKSHINAM--ON 16-04-2018

    திங்கட்கிழமை அந்று அமாவாசை வரும்நாட்களில் இந்த அரச,வேப்ப மரத்தை காலையில் சுற்றி வர வேண்டும்.ஓஜோந் அதிகமுள்ளகாற்று கிடைக்கிறது.108 முறை ப்ரதக்ஷிணம்வர வேண்டும்,நேரம் இல்லாதவர்கள்முடிந்த வரை சுற்றி விட்டுசெல்லலாம்.




    நேரம்உள்ளவர்கள் ஆண்கள்,பெண்கள் எல்லோரும்சுற்றலாம்.அரச மரத்திற்குஅடியில் உட்கார்ந்து 16உபசார பூஜை செய்துவிட்டு 108சுற்றுகள் சுற்றவேண்டும்..ஒவ்வொரு சுற்றுக்கும்ஒரு அதிரசம் ,போட்டுகொண்டுவந்தால் எண்ணிக்கை சரியாகஅமையும்.சுற்றும்போது




    மூலதோப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே, அக்ரதஹசிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தேநமஹ எந்று சொல்லி கொண்டேசுற்றலாம்.




    மரங்களிந்தலைவநாந அரச மரமே உந் அடிபகுதியில்ப்ரஹ்மாவாகவும்,மத்தியில் விஷ்ணுவாகவும்,கிளை பகுதிகளில்சிவநாகவும் காக்ஷியளிக்கும்உநக்கு நமஸ்காரம் எந்று தமிழ்அர்த்தம்






    அக்ஷிஸ்பந்தம்,புஜஸ்பந்தம்,துர் ஸ்வப்நம்,துர் விசிந்தநம்,சத்ரூணாம் ச ஸமுத்பந்நம்அசுவத்த ஸமயஸ்வமே. இதந் அர்த்தம்


    தோள்கள்,கண்கள்,கைகள் காரணமில்லாமல்துடித்தல் ,கெட்ட ஸ்வப்ணம்,மநதில் கெட்ட எண்ணம்,எதிரிகளால்,துந்பம் ஆகியவற்றிலிருந்துஅரச மரமே எந்நை காப்பாற்றவும்.






    பிறகுபுநர் பூஜை செய்துவிட்டுவாத்யார் தக்ஷிணை கொடுத்துவிட்டுஅதிரசம் அல்லது எதோ ஒருபக்ஷணத்தை எல்லோருக்கும்விநியோகம் செய்ய வேண்டும்.




    விருதமாக செய்பவர்கள் குறைந்தபக்ஷம் 13வருடம் செய்யவேண்டும்.உத்தியாபநம் செய்யவேண்டும்.இந்று ஒரு நாள்மட்டும் பஞ்சு தொடக்கூடாது.பூமிக்கு அடியில்விளையும் கிழங்குகள் சாப்பிடக்கூடாது.




    முதந்முதல் ஆரம்பிக்கும் போதும்,உத்யாபநம் செய்யும்அந்றும் அமாவாசை திதி திங்கட்கிழமைஅந்று பூரணமாக இருக்க.வேண்டும்.
Working...
X