Announcement

Collapse
No announcement yet.

Annamacharya sings on Ramanujar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Annamacharya sings on Ramanujar

    Courtesy:http://kannansongs.blogspot.in/2013/05/


    கர்நாடக சங்கீதப் பிதாமகர், தியாகராஜருக்கும் காலத்தால் முன்னவர் என்று போற்றப்படும் "அன்னமாச்சாரியர்"
    அந்த அன்னமய்யா, இராமானுசர் மேல் எழுதின ஒரு பாட்டு!
    எடுப்பு: (பல்லவி)
    உன்னதோ உன்னதுடு உடையவரு
    என்ன நன்னந்துடே ஈ உடையவரு
    உன்னதம் உன்னதமாம் உடையவரே
    உன்னையே நம்பி வந்தோம் உடையவரே
    (உன்னதோ உன்னதுடு உடையவரு)
    முடிப்பு: (சரணம்)
    சர்வ லோகமுல சாஸ்திர ரகசியமுல
    ஊர்வி போதம நீ உடையவரு
    பூர்வபு வேதாந்த புண்ய சாஸ்திரமுலு
    நிர்வகிஞ்சே நன்னித நூ உடையவரு
    உலகம் யாவையும் ஊரும் - அறிந்து கொள்ள
    மறைகளை மறைக்காது சொன்னவரே
    சொன்ன வண்ணம் அந்த - ஓல மறையெல்லாம்
    நல்ல வண்ணம் சீர் செய்த உடையவர் நீ்ரே!
    (உன்னதோ உன்னதுடு உடையவரு)
    வெக்க சம்பு ஸ்ரீ விஷ்ணு பக்தியே
    ஒக்க ரூபமே உடையவரு
    சக்க நைன சு ஞானமுன கிரவை
    உக்கு மீரே நிதே உடையவரு
    உன் தன்னோடு உறவே - திருமாலின் மெய்யன்பே
    உருவமாய் வந்திட்ட உடையவரே
    கண்ணன் கழலை நண்ணும் - மனமும் குணமும்
    திகட்டாமல் ஊட்டிடும் உடையவர் நீரே!
    (உன்னதோ உன்னதுடு உடையவரு)
    கதினே மோட்ச சாகரமு தானை
    வுடுதுன நிலிசே நீயு உடையவரு
    இதிகோ ஸ்ரீ வேங்கடேஸ்வரு யீ நீடை
    பொதலுசு நுன்னாடு பூவீனு உடையவரு
    பிறவிப் பெருங்கடலை - நீந்துவார் நீந்திடப்
    பரிசல் துடுப்பே உடையவரே
    இதுவே வேங்கட அன்னமய்யன் பாடிய
    காரேய்க் கருணை உடையவர் நீரே
    (உன்னதோ உன்னதுடு உடையவரு)
Working...
X