Announcement

Collapse
No announcement yet.

ஓணம் பண்டிகை விளக்கம் சம்பந்தமாக

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஓணம் பண்டிகை விளக்கம் சம்பந்தமாக

    துஷ்ட சம்ஹாரம் சிஷ்ட பரிபாலனம் காரணமாகவே திருமாலின் அவதாரம் அமைந்துள்ளது வாமன அவதாரம் தவிர ஏன்? கேரளத்தில் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கவே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது ஒரு அரசன் எந்த அளவுக்கு மக்கள் மனதில் நிறைந்திருந்தால் அவன் மறைவிர்க்குப்பிறக்கும் அவன் வரவை எதிர்பார்த்து மகிழ்வார்கள் அப்படியிருக்க திருமாலின் பரம பக்தனான மகாபலி ஏன் திருமாலால் பாதாளத்திற்கு அழுத்தப்பட்டார்?
Working...
X