Announcement

Collapse
No announcement yet.

Thoppukkaranam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thoppukkaranam

    Thoppukkaranam and Super-brain Yoga




    Super-brain yoga is an old news but just trying to connect the link between this and deivathin kural…..


    From Deivathin Kural::

    பிள்ளையார் சந்நிதியில், இரண்டு கைகளையும் மறித்து நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். இப்படியே இரண்டு கைகளையும் மறித்துக் காதுகளைப் பிடித்துக் கொண்டு, முட்டிக்கால் தரையில் படுகிற மாதிரி தோப்புக் கரணம் போடா வேண்டும். இவை எதற்கு என்றால்:

    யோக சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது. அதிலே நம் நாடிகளில் ஏற்படுகிற சலனங்களால் எப்படி மனசைஸயும் நல்லதாக மாற்றிக்கொள்ளலாம் என்று வழி சொல்லியிருக்கிறது. நம் உடம்பை பல தினுசாக வளைத்துச் செய்கிற அப்பியஸங்களால், சுவாசத்தின் கதியில் உண்டாகிக் கொள்கிற மாறுதல்களால் நம் உள்ளம் உயர்வதற்கான வழி அந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நெற்றிப் பொட்டில் குட்டிகொள்வது, தோப்புக்கரணம் போடுவது இவற்றால் நம் நாடிகளின் சலனம் மாறும்; மனஸில் தெய்வீகமான மாறுதல்கள் உண்டாகும். நம்பிக்கையோடு செய்தால் பலன் தெரியும்.

    Source: mahesh
Working...
X