Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 238 - பெரியாழ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 238 - பெரியாழ்&#

    துன்னிய பேர் இருள் சூழ்ந்து உலகை மூட
    மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
    பின் இவ் உலகினில் பேர் இருள் நீங்க அன்று
    அன்னம் அது ஆனானே! அச்சோ அச்சோ!
    அருமறை தந்தானே! அச்சோ அச்சோ.
    பொருள்: நிலையான நான்கு வேதங்களும் ஓதப்படாமல் அழிந்தும், அறியாமையால் உலகெங்கும் பேரிருள் சூழ்ந்து மூடி விட்ட நிலையிலும், அஞ்ஞானமாகிய பேரிருளைப் போக்க அன்னப்பறவையாய் தோன்றியவனே! என்னை வந்து அணைத்துக் கொள்வாயாக.
Working...
X