Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

    மண்ணில் பிறந்த மண்ணாகும்
    மானிடப்பேரிட்டு அங்கு
    எண்ணமொன் றின்றியிருக்கும்
    ஏழை மனிசர்காள்!
    கண்ணுக் கினிய கருமுகில்
    வண்ணன் நாமமே!
    நண்ணுமின் நாரணன் தம் அன்னை
    நரகம் புகாள்!
    பொருள்: மண்ணோடு மண்ணாகப் போகும் மனிதர்களின் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைத்து மேலுலகவாழ்வை மறந்து வாழும் மனிதர்களே! நரகம் செல்லாமல் இருக்க வேண்டுமானால், கண்ணுக்கு இனியவனும், கரிய மேகம் போல நிறம் கொண்டவனும் ஆகிய நாராயணன் என்று குழந்தைக்கு பெயரிடுங்கள்.
Working...
X