Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

    செண்பக மல்லிகை யோடு
    செங்கழுநீர் இருவாட்சி
    எண்பகர் பூவும் கொணர்ந்தேன்
    இன்று இவை சூட்டவா என்று
    மண்பகர் கொண்டானை ஆய்ச்சி
    மகிழ்ந்து உரை செய்த இம்மாலை
    பண்பகர் வில்லிபுத்தூர்க் கோன்
    பட்டர் பிரான் சொன்ன பத்தே.
    பொருள்: கண்ணா! செண்பகம், மல்லிகை, செங்கழுநீர், இருவாட்சி உள்ளிட்ட மலர்களை உனக்காகக் கொண்டு வந்திருக்கிறேன். இப்பூக்களைச் சூட்டிக் கொள்ள வருவாயாக. மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, மண் அளந்த மாயவனே! முன்னொரு நாளில், யசோதை உனக்கு பூச்சூட்டி மகிழ அழைத்தது போல, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் பெரியாழ்வாரான நானும் பத்து பாடல் பாடி உன்னை அழைத்தேன்.
Working...
X