Announcement

Collapse
No announcement yet.

பிள்ளை பெருமாள் அய்யங்கார் திருவரங்கக்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பிள்ளை பெருமாள் அய்யங்கார் திருவரங்கக்

    14 வது பாடல் -- எல்லாம் அரங்கனே !!
    மருவு தந்தையும் (மருவு - விரும்பும்)
    குருவும் எந்தையும் (எந்தை - என் தெய்வம்)
    மருள் கெடுப்பதும் (மருள் - அஞ்ஞானம்)
    அருள் கொடுப்பதும்
    உருகு நெஞ்சமும்
    பெருகு தஞ்சமும்
    உரிய ஞானமும்
    பெரிய வானமும் (சிறந்த பரம பதம்)
    திரு அரங்கனார்
    இருவர் அங்கனார் (பிரமன்,சிவன் இருவரையும் அங்கத்தில் உடையவர்)
    செங்கண் மாயனார்
    எங்கள் ஆயனார்
    அருள் முகுந்தனார்
    திரு வைகுந்தனார்
    அமல நாதனார் (குற்றமற்ற தலைவரது )
    கமல பாதமே (இவை எல்லாமே !)


Working...
X