Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 01/40 உன்னை எப்பொழுதும் துதிக்க&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 01/40 உன்னை எப்பொழுதும் துதிக்க&#

    information

    Information

    मुकुन्दमाला 01/40



    information

    Information

    உன்னை எப்பொழுதும் துதிக்கும்படிஅருள்வாய் !




    श्री-वल्लभेति वरदेति दयापरेति
    भक्त-प्रियेति भवलु
    ण्ट-कोविदेति |
    नाथेति नाग-शयनेति जगन्निवासेति
    आलापिनम् प्रतिपदम् कुरु मे मुकुन्द ||

    ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
    பக்த-ப்ரியேதி பவ-லுண்டன-கோவிதேதி
    நாகேதி நாக-சயனேதி ஜகன்-நிவாசேதி
    ஆலாபினம் பிரதிபதம் குரு மே முகுந்த !



    मुकुन्द முகுந்தா ! உன்னை
    श्री-वल्लभ इति ஸ்ரீ வல்லபன் (மகா லக்ஷ்மியின் பிரியன்)என்றும் ,
    वरद इतिவரதன் (வரத்தைக் கொடுப்பவன் )என்றும் ,
    दयापर इति தயா பரன் (தயை உடையவன்) என்றும் ,
    भक्त-प्रिय इति பக்த பிரியன் (பக்தர்களிடம் பிரியமானவன்) என்றும் ,
    भवलुण्टन-कोविद इतिபவ லுண்டன கோவித ( வினை அழிக்கும் வித்தகன் ) என்றும்
    नाथ इति நாதன் (தலைவன் ) என்றும்
    नाग-शयन इति நாக சயனன் (ஆதி சேஷனில் பள்ளி கொள்பவன்) என்றும்

    जगन्निवास इति ஜகன் நிவாஸன் (உலகம் முழுதும் இருப்பவன்) என்றும்
    प्रतिपदम् எப்பொழுதும்
    आलापिनम् துதிக்கும்படி
    कुरु मे எனக்கு அருள்வாய் !




    V.Sridhar
    Last edited by sridharv1946; 23-01-14, 07:52.

  • #2
    Re: मुकुन्दमाला 01/40 உன்னை எப்பொழுதும் துதிக்&#296

    ”भवलुन्तन-कोविद इतिபவ லுண்டன கோவித” பவலுந்தன கோவித என்று தானே இருக்க வேண்டும் லுண்டன என்று உள்ளதே

    Comment


    • #3
      Re: मुकुन्दमाला 01/40 உன்னை எப்பொழுதும் துதிக்&

      லுண்டன என்பதே சரி. தவற்றிற்கு வருந்துகிறேன் .

      Comment

      Working...
      X