Announcement

Collapse
No announcement yet.

கண்ணகி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கண்ணகி

    சிலப்பதிகார கதையை இசுலாமியக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், ஜ்னாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் அழகாக , இரண்டு வரியில் கூறுகின்றார்:
    "பால் நகையாள், வெண்முத்துப் பல் நகையாள், கண்ணகியாள் கால் நகையால் வாய் நகைபோய்க், கழுத்து நகை இழந்த கதை ".
    விளக்கம்:பால் நகையாள்--பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்கமாட்டாள்;
    வெண்முத்துப் பல் நகையாள்--முத்துப் போன்ற பற்களை உடையவள்,
    கால் நகையாள்-- கால் சிலம்பினால்;
    வாய் நகை போய்-- புன் சிரிப்பு மறைந்து;
    கழுத்து நகை-- தாலி.
Working...
X