Announcement

Collapse
No announcement yet.

gayathri mantram

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • gayathri mantram

    ஸ்வாமின்
    காயத்ரி மந்த்ரத்தில் சுவர்க்கத்தை குறித்து வரும் அந்த சப்தம் सुव: அல்லது स्व: , இதில் சரியானது எது? இதற்கு பிரமாணமாக ஏதேனும் விளக்கம் நிரூபனம் உள்ளதா?

    அடியேன்.

    ராதே கிருஷ்ணா

  • #2
    Re: gayathri mantram

    ஶ்ரீ:
    ஸ்வ:, ஸுவ:
    இரண்டும் ஒரே பொருள்தான். ஆனால் அது ஸ்வர்கத்தைத்தான் குறிக்கிறதா என்பதற்கு
    தத்துவார்த்தமான வேறுபாடுகள் நிறைய உள்ளன.
    ப்ரபந்நனின் ஸ்வர்கம் என்பது வைகுண்டம் என்றும்,
    ஸ்வர்கத்திற்கான வாய்ப்பை அடையும் ப்ரபந்நன் நேராக வைகுண்டத்திற்கு ஆதிவாகிகர்களால்
    அழைத்துச்செல்லப்படுவான் என்று ப்ரவர்திக்கிறார்கள்.

    வேதங்களுக்கு இடையே உள்ள மாத்திரை (உச்சரிப்பு) வேறுபாடுதான் அதற்குக் காரணம்.

    ஸாமவேதம் - வேதமாகச் சொல்லும்போது ஸுவாஆ....: என்றும்
    ஸ்வரம் இல்லாமல் உச்சரிக்கும்போது (ஹோமங்களில்) ஸ்வ: என்றும் சொல்லவேண்டும்
    என்பது ப்ரயோகம்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: gayathri mantram

      அற்புதம். நித்யானுஷ்டானங்களின் பொழுதும் ஜபம் செய்யும்பொழுதும் காயத்ரி ப்ராணாயாமம் முதலியவற்றில் ஸ்வ: அல்லது ஸுவ: இதில் எதை உபயோகிப்பது?

      அடியேன்.

      Comment


      • #4
        Re: gayathri mantram

        ஶ்ரீ:
        ஸாமவேதிகள் உட்பட
        அனைவருமே "ஸுவ:" என்றுதான் உச்சரிக்கும்படி உபதேசிக்கப்படுகிறார்கள்.
        மேலும் இதுபோன்ற உபதேசம் பெற்று உச்சரிக்கவேண்டிய மந்திரங்களை மற்றும்
        அதில் எழும் சந்தேஹங்களைப்பற்றி இதுபோன்ற போரம்களில் கிடைக்கும்
        தகவல்களை அந்தந்த ஆசார்யனிடம் உறுதிசெய்துகொள்வது நல்லது.
        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: gayathri mantram

          அடியேனின் நமஸ்காரங்கள்.

          காயத்ரி மந்திரத்தின் கடைசி பதம் : ப்ரச்சோதயாத். இந்த பதத்தின் கடைசி அட்சரம் ' த் '.
          வாத்தியார்கள் பலரும் ப்ரச்சோதயாது என்றே உச்சரிக்கின்றனர். தேவ நாகரியில்
          ப்ரச்சோதயாத் என்றே இருக்கிறது. இரண்டும் சரியா என சந்தேகம் நிவர்த்திக்க
          வேணுமாய் கேட்டுக்கொள்ளுகிறேன்.

          அன்புடன்

          வெங்கட் ராமன்.

          Comment


          • #6
            Re: gayathri mantram

            ஶ்ரீ:
            "ப்ரசோதயாத்" என்பதே சரி.
            "அஸ்மத்" என்பதை "அஸ்மது" என்று சொல்வதுபோல சொல்கிறார்கள் என எண்ணுகிறேன்.
            தமிழில் ஒற்றெழுத்தில் முடியும் வார்த்தைகள் இல்லை இதனால் வந்த தோஷம் அது.
            "ஹரி:ஓம் தத்" என்பதை "ஹரிரோம்தது" என்பார்கள். அதுவும் இந்த வகைதான்.

            "ப்ரசோதயாது" என்று ஒரு வாத்யார் சொன்னால் அவருக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியாது என்று அர்த்தம்
            அல்லது, மந்த்ரங்களை அக்கரையின்றி உச்சரிப்பவர் என்று அர்த்தம்.
            விட்டுவிடுங்கள். (வாத்யாரின் தவறை அல்லது வாத்யாரையோ).
            என்.வி.எஸ்


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: gayathri mantram

              நமஸ்காரங்கள்.

              தங்களுடைய உடனடியான விளக்கத்திற்கு என்னுடைய
              மனமார்ந்த நன்றிகள்.

              அன்புடன்

              வெங்கட் ராமன்

              Comment

              Working...
              X