Announcement

Collapse
No announcement yet.

தெய்வத்தின் குரல் 2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வத்தின் குரல் 2

    கீதை பற்றிச் சொல்லும் போது மஹா பெரியவரது ஒரு கருத்து.
    சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடியாகத்தான் சமூகத் தலைவர்களாகப்பட்ட அறிவாளிகள் எல்லாக் காரியமும் செய்ய வேண்டும். தாம் அந்த நிலைக்கு மேலே சென்றுவிட்டால் கூட சமூகத்திற்கு வழிகாட்டிகளாக இருப்பதால் சாஸ்த்ர கர்மாக்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்
    ந புத்திபேதம் ஜனயேத் அஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
    ஜோஷயேத் ஸர்வகர்மாணி வித்வான் யுக்தஸ் ஸமாசரன் [கீதை 3.26]
Working...
X