Announcement

Collapse
No announcement yet.

தெய்வத்தின் குரல் 3

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வத்தின் குரல் 3

    ஸமயாசாரம் என்பது சமய-அனுஷ்டானம்.




    "பூர்வை: ஆசரித குர்யாத்: - உன்னுடைய பூர்விகர்கள் எப்படிப் பண்ணினார்களோ, அப்படியே நீயும் பண்ணு. அதாவது முன்னோர்களது ஆசார-அனுஷ்டானங்களைக் கடைபிடி.
    அந்யதா பதிதோ பவேத் - அவ்வாறு குலமுன்னோர்களது வழக்கைப் பின்பற்றாமல், வேறு மார்க்கத்தில் போனால், அதாவது தனது பிறந்த சமயத்தில் இருக்கும் சம்பிரதாயங்கள், அனுஷ்டானங்களில் இருந்து வேறு கிளைக்குப் போனால் அப்படிச் செய்கிறவன் பதிதன் ஆகிவிடுவான். பதனம் என்றாம் விழுவது; பதிதன் என்றால் அதோகதியில் விழுந்துவிடுவது.


    நன்றி: தெய்வதின் குரல் பாகம் 3, பக்கம் 334
Working...
X