Announcement

Collapse
No announcement yet.

தெய்வதின் குரல் -4

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வதின் குரல் -4

    ஹைஜீன், மெடிக்கல் வால்யூ எல்லாவற்றையையும் விட முக்யம் பிராதஸ்நானம். சாஸ்த்திரவத்தாக, மந்திரத்துடனோ, கோவிந்த நாம பூர்வமாகவோ பண்ணப்பட்டால் அது வெளி அழுக்கைப் போக்குவதுடன், ஆத்மாவையும் சுத்தி செய்து, மனசிலும் அப்போதைக்கு ஒரு குளிர்ச்சியை ஏற்படுத்துவது த்ருஷ்டமாமத் தெரிகிறது. ப்ராதஸ்நானத்தால் நெர்வர்ஸ் ஸிஸ்டம் ஸ்ட்ரெங்க்தன் ஆவது போகப் போகத் தெரியும், ஆத்மசுத்தி ரொம்ப நிதானமாகத் தெரியும்.



    information

    Information

    ஸ்நானம் செய்யும் போது அகமர்ஷண சூக்தம் சொல்ல வேண்டும். அது தெரியாதவர்கள், சொல்ல அதிகாரமில்லாதவர்கள் கோவிந்த நாமத்தைச் சொல்ல வேண்டும். தேகத்திற்கான ஸ்நானமே ஆத்மாவின் அழுக்கையும் அலம்பிவிட மந்திரங்கள், கோவிந்த நாமா சொல்லப்பட்டிருக்கிறது. அகம் என்றால் பாபம்; மர்ஷணம் என்றால் உடலைக் தேய்த்துக் கழுவிடுதல்.





    நன்றி: தெய்வதின் குரல் பாகம் 3, பக்கம் 346-347
Working...
X