Announcement

Collapse
No announcement yet.

விளையாட்டு வினையாகும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விளையாட்டு வினையாகும்

    விளையாட்டு வினையாகும் . சின்னத் திருட்டும் உயிர் வாங்கும் ' என்று நிரூபிக்கும் திருட்டு இது . மங்கோலியர்களின் அரசனாக மாறிய செங்கிஸ்கான், ஒருமுறை தன் அண்ணனோடு சாப்பிட அமர்ந்தார் . இருவருக்கும் பொதுவாக ஒரு பெரிய மீனை வைத்தார்கள் . பங்கிடும் பொறுப்பு அண்ணனுக்கு வந்தது . தம்பியோடு விளையாடி நெடுநாட்களாகி விட்டதால், பெரிய துண்டைப் பதுக்கி வைத்துவிட்டுச் சிறிய துண்டை செங்கிஸ்கானுக்குக் கொடுத்தார் அண்ணன் . திருடர்களைத் தண்டிக்கும் அப்போதைய வழக்கப்படி, அடுத்த விநாடியே அண்ணனின் தலையை வெட்டி வீழ்த்திவிட்டார் செங்கிஸ்கான் !
    --- இரா. மன்னர்மன்னன், யா. நபீசா . களவு விகடன் , இணைப்பு . 24. 03. 2010 .
Working...
X