![](https://scontent-lax3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11998928_432089356983040_2820203978440156500_n.jpg?oh=04d447926406ea3ec4574f67037bae47&oe=56949581)
ஏனென்றால் படத்தில் நீங்கள் பார்க்கும் குழந்தை இறந்துவிட்டது.
முதல் படத்திலும், இரண்டாம் படத்திலும் அக்குழந்தையின் தாயும், தந்தையும் இறந்த குழந்தைக்கு அன்பு முத்தங்களை பதித்து வழியனுப்புகிறார்கள்.
ஆனால் மூன்றாவது படத்தில் அந்த மருத்துவமனை பணியாளர்கள் தலைதாழ்த்தி வணக்கம் சொல்வதற்கு காரணம் அக்குழந்தை அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறது தனது கல்லீரலையும், சிறுநீரகத்தையும் தானம் கொடுத்து!
Comment