Announcement

Collapse
No announcement yet.

யாருக்கும் பயப்படா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • யாருக்கும் பயப்படா



    * தனக்கு கிடைக்காது என்று தெரியும் பொருளை விரும்பக்கூடாது. வீண் ஆசையால் மனமும், உடலும் பாழாகி விடும்.

    * பெண்ணை அடிமையாகக் கருதக்கூடாது. அதனால் தான் முற்கால தமிழர்கள் மனைவியை "வாழ்க்கைத்துணை' என்று அழைத்தனர்.
    * சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண் உயராவிட்டால் ஆண் உயர முடியாது.
    * பெரிய பெரிய துன்பங்களை அடைந்த பிறகு தான், மனிதனுக்கு சிறிய உண்மைகள் புலப்பட ஆரம்பிக்கின்றன.
    * முகஸ்துதி செய்பவன், பொய்யாக நடிப்பவன் ஆகியோரைத் தலையில் வைத்துக் கொண்டாடக் கூடாது.
    * யாருக்கும் பயந்து கொண்டு நமக்குத் தோன்றுகின்ற உண்மைகளை மறைக்கக் கூடாது.
    * வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையும் உண்மையும் நம்மோடு இருக்கட்டும்.
    - பாரதியார்


  • #2
    Re: யாருக்கும் பயப்படா

    சார் இதில் 3 வது பெண் உயர்வு இதன் உண்மையான பொருளை இன்றைய சமுதாயம் புரிந்துகொள்ளாததுதான் தற்போதைய சமுதாய சீரழிவிற்கு காரணம்

    Comment


    • #3
      Re: யாருக்கும் பயப்படா

      ஸ்ரீ


      நாம் என்னவோ பெண்களுக்கு மிக உயர்வை கொடுத்திருக்கிறோம்..ஆனால் பெண்கள் இதை புரிந்துகொண்டதாக
      தெரியவில்லையே.அவர்களும் சரி நாமும் சரி புரிந்துகொள்ளாததுதான் தற்போதய சீரழிவிற்கு காரணம்..ஆகையால்
      பெற்றோர்கள் தங்கள் பெண்களை ஒரு வட்டத்திற்குள் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும்.மேற்படி போஸ்டில் 4வதை படித்துபாரும்....என்ன சொல்லி இருக்கிறது..அதுவும் ஒரு காரணமே..

      ஒன்று படுவோம் உணரவைப்போம்

      Comment

      Working...
      X