Announcement

Collapse
No announcement yet.

யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

    ப்ராஹ்மணர்கள் என்னைய் ஸ்நானம் செய்து விட்டு வந்த பிறகு, இப்போது கர்த்தா போக்தா இருவருமே நெற்றீயில் எதுவும் இட்டு கொள்ளூம் பழக்கம் இல்லை. சிலர் வீடுகளீல் மட்டும் உள்ளது.
    ப்ராஹ்மணர்களை அவரவர் ஸ்தானத்தில் உட்கார வைத்து வாத்யாரிடமிருந்து மூன்றூ தர்பை பவித்ரம் வாங்கி தரித்துகொண்டு

    உபவீதியாக நின்றூ கொண்டு –அனுக்ஞை அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்னிம் தக்ஷினாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணா மிவ ஸ்வீக்ருத்வ.
    என்றூ சொல்லி பிறகு -------------------------------கோத்ரஸ்ய -----------------சர்மணஹ மம பிதுஹு (-------------------கோத்ராயாஹா ------------நாம்ன்யாஹா மம மாதுஹு )
    அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் ப்ரத்யாப்தீக சிராத்தம் கர்த்தும் யோக்கியதா சித்திம் அனுக்ரஹான என்றூ சொல்லி ப்ராஹ்மனரி டம் அனுமதி கேட்க வேண்டும்.

    அவர்கள் யோக்கியதா ஸீத்திரஸ்து என்றூ சொல்வார்கள்> உபவீதியாகவே கையில் எள்ளூம் அக்ஷதையும் எடுத்து கொண்டு கீழே இரைத்து கொண்டு கீழ் கண்ட மந்திரங்கலை சொல்லி ப்ராஹ்மணர்கலை ப்ரதக்ஷிணம் வர வேண்டும்.

    தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ-----மூன்றூ தடவை சொல்லவும்.
    யானிகானி ச பாபானி ஜன்மாந்திர க்ருதானி ச தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.

    ஸமஸ்த சம்பத் ஸமவாப்தி ஹேதவஹ ஸமுத்தி தாபத்குல தூமகேதவஹ – அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவஹ புநந்து மாம் ப்ராஹ்மண பாத பாம் ஸவஹ
    உபவீதியாகவே கையில் பஞ்ச பாத்திர உத்திரினீயுடன் மூண்றூ தடவை அக்னியையும், ப்ராஹ்மணர்கலையும் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

    .-உபவீதி
    ------------------------கோத்ரஸ்ய -----------சர்மணஹ மம பிதுஹு
    ( கோத்ராயாஹா------------------நாம்ந்யாஹா மம மாதுஹு)

    அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூர வார்த்ருவ ஸம்கிகேப்யஹ விசுவேப்யோ தேவேப்யோ நமஹ என்றூ சொல்லி விசுவேதேவர் ப்ராஹ்மணர் மீது அக்ஷதை போடவும்.
    ப்ராசீனாவீதி பிதா சிராத்தம்

    -------------------கோத்ரஸ்ய ----------------------சர்மணஹ அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நமஹ என்றூ சொல்லி பித்ரு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது எள்லை கை மரீத்தாற் போல் போடவும்.

    மாதா சிராத்த மானால்

    (-------------- கோத்ராயாஹா----------------------நாம்ன்யாஹா அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாப்யஹ அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீப்யோ நமஹ என்றூ சொல்லி மாத்ரு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது எள்லை கை மரீத்தாற் போல் போடவும்.)

    உபவீதியாகி
    அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணவே நமஹ என்றூ சொல்லி விஷ்னு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது அக்ஷதை போடவும்.
    தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச நமஹ ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ
    என்றூ சொல்லி கிழக்கு அல்லது மேற்கு பார்த்து நமஸ்காரம் செய்யவும்.

    ஸ்வாமிநஹ அஸ்மின் திவஸே-------------------------கோத்ரம்-----------------சர்மணம்
    மம பிதரம் ( -------------கோத்ரம்-------------நாம்நீம் மம மாதரம் )உத்தீச்ய ப்ரத்யாப்தீக சிராத்தம் பார்வண விதானேன கர்த்தும் உத்யுக்தோஸ்மி

    தேச கால பாத்ராத்யஹ ததர்த்தே மயா ஸம்பாதிதாஹா பச்யமானாஹா ஸர்வே பதார்த்தாஹா சிராத்தார் ஹாஹா ஸந்த்விதி
    பவந்தஹ அனுக்ரஹந்து. இதம் க்ஷேத்ரம் கயா க்ஷேத்ர ஸத்ருசம் காலம்ஸ்ச முக்ய காலோ பூயாதிதி அனுகிரஹந்து. என்றூ சொல்லி ப்ரார்த்திக்கவும்

    வடக்கு பக்கம் கயை இருக்குமிடம் பார்த்துகொன்டு சிராத்த காலே கயாம் த்யாத்வா தேவம் ஜனார்தனம் என்றூ சொல்லவும்.
    ப்ராசீனாவீதி ப்ரதக்ஷிணமாக தெற்கு பக்கம் பார்த்து கொண்டு வஸ்வாதீம்ச

    பித்ரூன் த்யாத்வா ததஹ சிராத்தம் ப்ரவர்த்தயே. என்றூ சொல்லவும். ப்ராஹ்மணர்கள் ப்ரவர்தய என்றூ சொல்வார்கள்.
    உபவீதி

    இரண்டு ஆசமனம் செய்யவும்.
    பிறகு உட்கார்ந்து கொண்டு தர்பைகளை தர்பேஸ்வா ஸீனஹ என்றூ சொல்லி ஆஸனமாக போட்டு கொண்டு தர்பாந்தாரய மானஹ என்றூ சொல்லி வலது மோதிர விரலில் பவித்திரம் பக்கத்தில் தர்பைகலை அடக்கி கொண்டு

    சுக்லாம்பரதரம் விஷ்ணூம்=======ப்ராணாயாமம் சிராத்த சங்கல்பம்.

    மமோ பாத்த சமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்த்ர சுசிஹி மாநசம் வாசிகம் பாபம்

    கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரனே நைவ வ்யபோஹதி ந சம்சயஹ ஶ்ரீ ராம ராம, ராமா திதிர் விஷ்ணூ ததா வாரஹ நக்ஷத்ரம் விஷ்ணூறேவச
    யோகச்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்னு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த கோவிந்த அத்ய ஶ்ரீ பகவதஹ விஷ்னோ ராக்யயா ப்ரவர்த்த

    மானஸ்ய ஆத்ய ப்ருஹ்மனஹ துவிதீயே பரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டா விம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ தக்ஷிணே

    பார்ஸ்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே -----------------------------------------------------நாம ஸம்வத்ஸரே ----------------------அயனே------------------------ருதெள-----------------------------மாசே----------------------------பக்ஷே------------ புண்யதிதெள----------------வாஸர யுக்தாயாம்-----------------
    ----------நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணூ யோக விஷ்ணூ கரண யேவங்குன விசேஷன விசிஷ்டாயாம்-----புண்ய திதெள ப்ராசீனாவீதி
    -----------------------------கோத்ரஸ்ய -----------------சர்மணஹ பித்ரு பூதஸ்ய மம பிதுஹு-


    ((---------------------------------------கோத்ராயாஹா------------------- நாம்ன்யாஹா- பித்ரு பூதாயாஹா மம மாதுஹு ))

    அத்யாஸ்மின் பார்வண விதானேன ப்ரத்யாப்தீக சிராத்தம் சம்பவதா த்ரவ்யேண ஸம்பவத்பிஹி உபசாரைஹி ஸம்பவந்த்யா தக்ஷிணயா ஸம்பவந்தியா சக்த்யா மம பிதுஹு (பித்ரு பூதாயாஹா மம மாதுஹு)

    அக்ஷய த்ருப்தியர்த்தம் அந்நேந ஹவிஷா ஸதைவம் ப்ரத்யாப்தீக சிராத்தம் அத்ய கரிஷ்யே. என்றூ சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பைகலை தென் மேற்கு மூலையில் போடவும். உபவீதி ஜலத்தை தொடவும்.

    வரணம்;_ பிதாவிற்கு
    ------------------கோத்ரஸ்ய -------------------சர்மனஹ மம பிதுஹு (

    மாதாவிற்கு
    (------------கோத்ராயாஹா-------------நாம்ந்யாஹா மம மாதுஹு ))
    அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்க்ஞானாம் விச்வேஷாம் தேவானாம் இதம் ஆஸனம். என்றூ நான்கு தர்பைகளை விசுவேதேவர் காலடியில் போடவும்.

    ஹஸ்தே அபஹ் ப்ரதாயா அவர் வலது கையில் ஒரு உத்தரணீ ஜலம் விடவும்.

    Comment


    • #17
      Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

      ப்ரூரவார்த்ருவ ஸம்க்ஞேப்யஹ விச்வேப்யோ தேவேப்யஹ பவதா க்ஷண கர்த்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

      கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது .ப்ராப்னோத் பவான் என்றூ சொல்லவும். ப்ராஹ்மணர் ப்ராப்நவானி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.

      ப்ராசீனாவீதி

      ------------------கோத்ரஸ்ய -------------------சர்மனஹ பித்ரு பூதஸ்ய மம பிதுஹு
      ( பார்வண விதானேன க்ரியமானே ப்ரத்யாத்மீக சிராத்தே

      ------------------------கோத்ரானாம்-(பிதா பிதாமஹர், ப்ரபிதாமஹர் பெயர் சொல்லவும் ---------------------சர்மனாம் வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பிதுஹு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

      மாதாவிற்கு

      (-----------கோத்ராயாஹா-------------நாம்ன்யாஹா பித்ரு பூதாயாஹா மம மாதுஹு( பார்வண விதானேன க்ரியமானே ப்ரத்யாத்மீக சிராத்தே
      ---------------------------------------கோத்ரஸ்ய மாதுஹு பிதாமஹி ப்ரபிதாமஹி பெயர் சொல்லவும் --------------------------------நாம்நீனாம்

      வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதா மஹினாம் இதம் ஆஸனம். என்றூ நான்கு தர்பைகளை பித்ரு ஸ்தான ப்ராஹ்மணர் காலடியில் போடவும்.
      ஹஸ்தே அபஹ் ப்ரதாயா அவர் வலது கையில் ஒரு உத்தரணீ ஜலம் விடவும்.

      ------------------------கோத்ரேப்யஹ--------------------------சர்மப்யஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹேப்யஹ பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான்.

      மாதாவிற்கு

      (-------------------- கோத்ராப்யஹ --------------------தாப்யஹ அல்லது நாம்நீப்யஹ வசு ருத்திர ஆதித்ய ஸ்வ ரூபாப்யஹ அஸ்மின் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீப்யஹ பவதா க்ஷண கர்த்தவ்யஹ ப்ராப்னோத் பவான் )

      என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன் பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

      கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது
      ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்.

      உபவீதி
      விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மணருக்கு
      ------------------------------------கோத்ரஸ்ய---------------------சர்மணஹ அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோஹோ இதம் ஆஸனம்.
      மாதாவிற்கு

      ((------------------------------கோத்ராயாஹா----------------------நாம்ன்யாஹா அத்யாஸ்மின்

      ப்ரத்யாத்மீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ இதம் ஆஸனம் )
      4 நுனி தர்பங்கலை வடக்கு நுனி யாக ஆஸனமாக போடவும்

      ஹஸ்தே அப ப்ரதாயா வலது கையில் ஜலம் விடவும்..
      சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ பவதா க்ஷண கர்தவ்யஹ

      என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

      கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது ப்ராப்னோத் பவான் என்றூ சொல்லவும். ப்ராப்நவானி என்றூ ப்ரதி வசனம் சொல்வார்கள்

      இதன் பிறகு பாத்யம்;
      ப்ராஹ்மணர் கால் அலம்ப வீட்டு வாசல் பக்கம் அல்லது கொல்லை பக்கம் ஒரு பிளாஸ்டிக் பக்கட்டில் தண்ணீறும் ஒரு பித்தலை சொம்பும் சிறீதளவு பசுஞ்சாணீயும், நெய்யும் தயாராக வைத்து கொள்ளவும்.

      வடக்கு பக்கத்தில் சதுரமாகவும் அதற்கு தெற்கு பக்கத்தில் ஒரு அடி விட்டு வட்டமாக பசுஞ்சாணீயால் மெழுக வேண்டும். ஒரு அடி விஸ்தீரனதிர்க்கு.
      சதுர மண்டலத்தில் ப்ரூரவ ஆர்த்ரவ விசுவேஷாம் தேவானாம் (சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோப்யஸ்ச). பாத்யஸ்தானே இதமாஸனம்
      இமே தர்பாஹா என்றூ 4 தர்பங்கலை வடக்கு நுனியாக போடவும்.

      கந்தாக்ஷைதைஹி ஸகலாராதனைஹி ஸ்வர்ச்சிதம்.

      சந்தனத்தோடு கூடிய அக்ஷதையை போடவும்..

      ப்ராசீனா வீத்யாகி வட்டமான மன்டபத்தில் வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

      ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹினாம் )
      பாத்யஸ்தானே இதம் ஆஸனம் இமே தர்பாஹா என்றூ 3 தர்பைகலை தெற்கு நுனியாக போடவும்

      தில கந்த அக்ஷதைஹி ஸகல ஆராதைனிஹி ஸ்வர்சிதம். என்றூ எள்ளூ அக்ஷதை, சந்தனம் இவைகலை கையை மறீத்தால் போல் போடவும்.
      உபவீதியாகி பாத ப்ராக்ஷாளனம்..
      எள்ளூ காலில் படக்கூடாது என்றூ இருப்பதால் எள்ளூ, சந்தனம், அக்ஷதை
      கலந்து பூமியில் போட்டு பிறகு இரு கால்கலையும் தாம்பாளத்தில் வைத்து தனிதனியாக அலம்பவும். .விசுவே தேவர் கால் அலம்பிய ஜலத்துடன் பித்ரு கால் அலம்பும் ஜலம் கலக்க கூடாது..

      ------------------------கோத்ரஸ்ய-----------------சர்மணஹ
      ( கோத்ராயாஹா---------------நாம்ந்யாஹா )

      அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூரவ ஆர்த்ரவ ஸம்க்ஞகா ஹா விசுவே தேவாஹா ஸ்வாகதம்.
      சன்னோ தேவி அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோ ரபிஸ்ரவந்து நஹ இத வஹ பாத்யம்.

      சந்தனம் அக்ஷதையோடு ஜலத்தை விசுவே தேவர் வலது பாதத்தில் விடவும்.பிறகு இடது காலில் விடவும்.

      பத்னி கர்த்தாவுக்கு இடது பக்கத்தில் நின்றூ கொண்டு ஜலம் விட வேண்டும் ஆதாரம் நிர்ணய சிந்து பக்கம் 1528-29.. பவித்ரம் வலது காதில் வைத்து கொள்ளவும்..கர்த்தா குந்திட்டு உட்கார்ந்து கனுக்கால் வரையில் அலம்ப வேண்டும். கனுக்கால்களூக்கு மேலேயும் உள்ளாங் கால்கலையும் அலம்ப வேண்டாம்
      .
      கால் அலம்பும் போது பக்கத்திலுள்ள மண்டலத்தில் ஜலம் கலக்காதவாரூ பார்த்துக்கொள்ளவும். துணீ அல்லது மணல் போட்டு வைக்கவும்.
      சுக்ரமச்ஸீ ஜ்யோதிரஸீ தேஜோஸீ என்று சொல்லி இரு பாதங்கலீலும் நெய்யை தடவவும். அப உபஸ் பர்சியா ஜலம் தொடவும்.

      பசுஞ்சாணீயால் இரு உள்ளங்கால்களீலும் கந்த த்வாராம் துரா தர்சாம் நித்ய புஷ்டாம் கரீஷினீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஶ்ரீயம். என்றூ சொல்லி தடவவும்..

      அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவஹ புநந்து மாம் ப்ராஹ்மண பாத பாம்ஸவஹ ஸமஸ்த சம்பத் சமவாப்தி ஹேதவஹ ஸமுத்தி தாபத்குல தூமகேதவஹ.
      ; ஆதிவ்யாதி ஹரம் ந்ருநாம் ம்ருத்யு தாரித்ரிய நாசனம்.

      ஶ்ரீ புஷ்டி கீர்த்திதம் வந்தே விப்ர ஶ்ரீ பாத பங்கஜம். விப்ரெளத தர்சனாத்

      ஸத்ய க்ஷீயந்தே பாபராசயஹ .வந்தனாத் மங்களா வாப்திஹி அர்சனாத் அச்யுதம் பதம். என்றூ சொல்லி ப்ராஹ்மணருடைய பாதங்கலை கணூக்கால் பின்னங்கால் விடாமல் அலம்பவும்.

      கால் அலம்பிய ஜலம் கர்த்தா காலில் படக்கூடாது. அப்படி பட்டு விட்டால் கால்கலை அலம்பிக் கொள்ளவும்.

      சந்தனத்தோடு கூடிய அக்ஷதையை வலது பாதத்தின் மேல் போடவும்.
      பத்னியுடன் கர்த்தாவும் தீர்தத்தை தொட்டு ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

      பித்ரு ஸ்தான ப்ராஹ்மனருக்கு –பவித்ரத்தை

      Comment


      • #18
        Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

        பித்ரு ஸ்தான ப்ராஹ்மனருக்கு –பவித்ரத்தை அணீந்து உபவீதீயாகவே

        ---------------------------கோத்ரஹ-------------------------சர்மணஹ ((கோத்ராஹா--------------------------------------நாம்ன்யாஹா) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹஹ ((மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீப்யஹ )
        ஸ்வாகதம். =நல்வரவு.


        ப்ராசீனாவீதி:_

        சந்நோ தேவி அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் அபிஸ்றவந்துனஹ
        இதம் வஹ் பாத்யம் என்றூ சந்தனம் ஜலத்தோடு கூடிய அக்ஷதையை வலது கை மரீத்தால் போல் வலது பாதத்தில் விடவும்.

        பவித்திரத்தை காதில் வைத்துக்கொண்டு சுக்கிரமஸீ -ஜ்யோதிரஸி தேஜோஸீ என்றூ சொல்லி இரண்டு பாதங்கள் அடியில் நெய் தடவவும்.

        கை அலம்பி கொண்டுபசுஞ்சாணீயால் இரு உள்ளங்கால்களீலும் கந்த த்வாராம் துரா தர்சாம் நித்ய புஷ்டாம் கரீஷினீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஶ்ரீயம். என்றூ சொல்லி தடவவும்..

        பத்னி கர்த்தாவுக்கு வலது பக்கம் நின்றூ கொண்டு ஜலம் விட வேண்டும்.
        ஆதாரம் நிர்ணய சிந்து—பக்கம் 1528-1529.

        ஆதிவ்யாதி ஹரம் ந்ருநாம் ம்ருத்யு தாரித்ரிய நாசனம்.

        ஶ்ரீ புஷ்டி கீர்த்திதம் வந்தே விப்ர ஶ்ரீ பாத பங்கஜம். விப்ரெளத தர்சனாத்
        ஸத்ய க்ஷீயந்தே பாபராசயஹ .வந்தனாத் மங்களா வாப்திஹி அர்சனாத் அச்யுதம் பதம்.. என்றூ சொல்லி அலம்பவும்.

        பவித்ரம் அணீந்து சந்தனம், அக்ஷதை இவைகலை பாதத்தின் மீது மறீத்தாற் போல் போடவும். (( ஒரு .சிலர் ஆசாரத்தில் ப்ரோக்ஷணம் இருக்கிறது.)
        உபவீதி;- பவித்ரம் அணீந்து விஷ்ணூ ப்ராஹ்மணருக்கு ----------------------------------------கோத்ரஸ்ய--------------------சர்மணஹ

        மாதாவிற்கு

        கோத்ராயாஹா------------------------நாம்ன்யாஹா

        அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ ஸ்வாகதம்.
        சன்னோ தேவி அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோ அபிசிரவந்து நஹ இத வஹ பாத்யம்.

        சந்தனம் அக்ஷதையோடு ஜலத்தை விஷ்ணூ வலது பாதத்தில் விடவும்.பிறகு இடது காலில் விடவும்
        .
        பத்னி கர்த்தாவுக்கு இடது பக்கத்தில் நின்றூ கொண்டு ஜலம் விட வேண்டும்டஆதாரம் நிர்ணய சிந்து பக்கம் 1528-29.. பவித்ரம் வலது காதில் வைத்து கொள்ளவும்..கர்த்தா குந்திட்டு உட்கார்ந்து கனுக்கால் வரையில் அலம்ப வேண்டும். கனுக்கால்களூக்கு மேலேயும் உள்ளாங்கால்கலையும் அலம்ப வேண்டாம்.

        கால் அலம்பும் போது பக்கத்திலுள்ள மண்டலத்தில் ஜலம் கலக்காதவாரூ பார்த்துக்கொள்ளவும். துணீ அல்லது மணல் போட்டு வைக்கவும்.
        சுக்ரமச்ஸீ ஜ்யோதிரஸீ தேஜோஸீ என்ரூ சொல்லி இரு பாதங்கலீலும் நெய்யை தடவ்வும். அப உப ஸ்பர்சியா ஜலம் தொடவும்.

        பசுஞ்சாணீயால் இரு உள்ளங்கால்களீலும் கந்த த்வாராம் துரா தர்சாம் நித்ய புஷ்டாம் கரீஷினீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஶ்ரீயம். என்றூ சொல்லி தடவவும்..
        தத் விஷ்ணோஹோ பரமம் பதம்- ஸதா பச்யந்தி ஸூர்யஹ திவீவ சக்ஷுராத்தம் த்த்விப்ராஸோஒ விபன்யவஹ ஜாக்ருவாகும்ஸஹ ஸமிந்ததே
        விஷ்ணோர்யத் பரமம் பதம்.

        ஸமஸ்த சம்பத் சமவாப்தி ஹேதவஹ ஸமுத்தி தாபத்குல தூமகேதவஹ.
        ; ஆதிவ்யாதி ஹரம் ந்ருநாம் ம்ருத்யு தாரித்ரிய நாசனம்.

        ஶ்ரீ புஷ்டி கீர்த்திதம் வந்தே விப்ர ஶ்ரீ பாத பங்கஜம். விப்ரெளத தர்சனாத்
        ஸத்ய க்ஷீயந்தே பாபராசயஹ .வந்தனாத் மங்களா வாப்திஹி அர்சனாத் அச்யுதம் பதம். என்றூ சொல்லி ப்ராஹ்மணருடைய பாதங்கலை கணூக்கால் பின்னங்கால் விடாமல் அலம்பவும்

        சந்தனத்தோடு கூடிய அக்ஷதையை வலது பாதத்தின் மேல் போடவும்.

        பத்னியுடன் கர்த்தாவும் தீர்தத்தை தொட்டு ப்ரோக்ஷித்து கொள்ளவும்

        கர்த்தா கால் அலம்பி கொள்ளவும்.. வேறூ புதிய ஜலத்தில்( (பவித்ரம் காதில்)
        கர்த்தா கிழக்கேயோ வடக்கேயோ பார்த்து ஆசமனம் செய்யவும்.

        கர்த்தா ஆசமனம் செய்த பிறகு விசுவேதேவர்,, விசுவேதேவர் மண்டலத்திற்கு வடக்கேயும், பித்ரு ஸ்தான ப்ராஹ்மனார் பித்ரு மண்டலத்திற்கு தெற்கேயும் ஆசமனம் செய்ய வேண்டும்
        மற்றோரு வழக்கமும் இருக்கிறது..

        கர்த்தா முதலில் ப்ராஹ்மணர்கள் காலலம்பிய இடத்திற்கு ஈசான திக்கில் இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு அந்த இடத்திற்கு கிழக்கே விசுவேதேவரும், விஷ்ணூவும், ஆசமனம் செய்ய வேண்டும்.பிறகு பித்ரு அந்த இடத்திற்கு வடக்கே ஆசமனம் செய்ய வேண்டும்.

        தற்காலத்தில் இதை கவனித்து செய்பவர் மிக மிகக் குரைவு.

        இந்த ஆசமன ஜலமும் கால் அலம்பிய ஜலமும் ஒன்றூ சேரக்கூடாது..

        ப்ராஹ்மணர்களூக்கு பஞ்சாத்திர உத்திரிணீ கொடுக்கவும்-ஆசமனம் செய்வதற்கு
        ..
        பவித்திரம் அணீந்து கொண்டு ப்ராஹ்மணர்கலை மறூபடியும் வரிக்க வேண்டும்.

        விசுவேதேவருக்கு

        கையில் அக்ஷதை எடுத்துகொண்டு ப்ரூர வார்த்ரவ ஸம்க்ஞகான் விசுவான் தேவான் பவத்ஸூ ஆவாஹயிஷ்யே ( ஆவாஹய என்றூ ப்ரதி வசனம்)
        விசுவே தேவாஹா ஸ்ருணூ தேவகும் ஹவம் மே யே அந்தரிக்ஷேயே உபத்ய விஷ்டயே அக்னி ஜிஹ்வா உதவா யஜத்ரா ஆஸத்யாஸ்மின்

        பர்ஹிஷி மாதயத்வம் , ஆகச்சந்து மஹா பாகா விசுவே தேவா மஹா பலாஹா . யே ஹ்யத்ர விஹிதாஹா சிராத்தே ஸாவதானா பவந்து தே;_ பிதாவிற்கு


        ------------------கோத்ரஸ்ய -------------------சர்மனஹ மம பிதுஹு (அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்கஞகான் விச்வான் தேவான் பவத்ஸூ ஆவாஹயாமி (( ஆவாஹிதோஸ்மிதி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்

        தற்போது ப்ராஹ்மணர் கைகலை கூப்பிகொண்டு குந்திட்டு உட்கார வேண்டும். அக்ஷதையை விசுவேதேவர் வலது காலில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும்.

        . அக்ஷதையை விசுவேதேவர் வலது காலில் வலது பாதம், இடது பாதம், வலது முழங்கால், இடது முழங்காலிலும், வலது தோள் இடது தோளீலும் ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும் (ஆதாரம்:_ பக்கம் 466_467 விசுவேஷாம் தேவானாம் இதம் ஆஸனம் . தர்பாஸனம் போடவும். ஹஸ்தே

        அப ப்ரதாயா வலது கையில் தீர்த்தம் விடவும்.

        Comment


        • #19
          Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

          விசுவேஷாம் தேவானாம் ஸ்தானே ஆஹவனீயார்த்தே பவதா க்ஷண கர்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

          கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது
          ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்

          மாதாவிற்கு
          விசுவேதேவருக்கு

          கையில் அக்ஷதை எடுத்துகொண்டு ப்ரூர வார்த்ரவ ஸம்க்ஞகான் விசுவான் தேவான் பவத்ஸூ ஆவாஹயிஷ்யே ( ஆவாஹய என்றூ ப்ரதி வசனம்)
          விசுவே தேவாஹா ஸ்ருணூ தேவகும் ஹவம் மே யே அந்தரிக்ஷேயே உபத்ய விஷ்டயே அக்னி ஜிஹ்வா உதவா யஜத்ரா ஆஸத்யாஸ்மின்

          பர்ஹிஷி மாதயத்வம் , ஆகச்சந்து மஹா பாகா விசுவே தேவா மஹா பலாஹா . யே ஹ்யத்ர விஹிதாஹா சிராத்தே ஸாவதானா பவந்து தே
          (------------கோத்ராயாஹா-------------நாம்ந்யாஹா மம மாதுஹு ))

          அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்கஞகான் விச்வான் தேவான் பவத்ஸூ ஆவாஹயாமி (( ஆவாஹிதோஸ்மிதி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்
          தற்போது ப்ராஹ்மணர் கைகலை கூப்பிகொண்டு குந்திட்டு உட்கார வேண்டும். அக்ஷதையை விசுவே தேவர் வலது காலில் வலது பாதம், இடது பாதம், வலது முழங்கால்

          இடது முழங்காலிலும், வலது தோள் இடது தோளீலும் ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும் (ஆதாரம்:_ பக்கம் 466_467 வைத்தினாத தீக்ஷிதீயம் உத்தர பாகம்.))
          விசுவேஷாம் தேவானாம் இதம் ஆஸனம் . தர்பாஸனம் போடவும். ஹஸ்தே

          அப ப்ரதாயா வலது கையில் தீர்த்தம் விடவும்.
          விசுவேஷாம் தேவானாம் ஸ்தானே ஆஹவனீ யார்த்தே பவதா க்ஷண கர்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு
          கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது
          ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்

          ப்ராசீனாவீதி

          எள்லை எடுத்து ----------------------------கோத்ரஸ்ய ----------------------------சிராத்தே வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹான் ஓஷம் பவத்ஸூ ஆவாஹயிஷ்யே.. (ஆவாஹய என்றூ ப்ரதிவசனம்)

          ஆயாத பிதரஹ ஸோம்யா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச ----------------------------------------கோத்ரஸ்ய----------------சர்மணஹ ------------------- அஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே

          --கோத்ரான்---------------சர்மனஹ வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மின் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ஓஷம் பவத்ஸூ ஆவாஹயாமி என்றூ சொல்லி எள்லை ப்ராஹ்மனரின் சிரசிலும் , இடது தோள் வலதுதோள்,

          இடது முழங்கால், வலது முழங்கால், இடது பாதம், வலது பாதம் ,வரயிலும் முரையாகப்போடவும். ( ஆவாஹிதோஸ்மி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.)

          எள்லை போடும் போது பின் வருமாறூ சொல்லிகொண்டே போட வேண்டியது. ஓஷதயஹ ப்ரதிமோதத்வம் ஏனம் புஷ்பாவதீஹி ஸூபிப்லாஹா அயம்வஹ கர்பஹருத்ஜயஹ ப்ரத்னம் ஸதஸ்தம் ஆஸதத்.

          பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் )
          இதமாஸனம்.. தர்பாஸனம் போடவும். ஹஸ்தே அப ப்ரதாய கையில் உத்தரிணீ ஜலம் விடவும்.

          வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

          ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம்) ஸ்தாநே ஆவஹணீயார்த்தே பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான் என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது

          கையினால் தொட்டு கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது
          ஓசம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்

          உபவீதி

          விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மணரை பார்த்து கையில் அக்ஷதை எடுத்துக்

          கொண்டு பின் வறூமாறூ சொல்லவும், சிராத்த ஸம் ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ ஓஷம் பவது ஆவாஹயிஷ்யே. ( ஆவாஹயே என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.)
          பிற்கு கர்த்தா ஸஹஸ்ர சீர்ஷா புருஷஹ ஸஹஸ்றாக்ஷஸ் ஸஹஸ்ற பாத் ஸபூமிம் விச்வதோ வ்ருத்வா . அத்ய திஷ்டத் தசாங்குலம்

          --------------கோத்ரஸ்ய--------------------சர்மணஹ ( கோத்ராயாஹா-------------நாமின்யாஹா) அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக

          ஶ்ரீ மஹா விஷ்ணூம் ஓசம் பவதி ஆவாஹயாமி. என்றூ சொல்லி ப்ராஹ்மணர் சிரஸீல் அக்ஷதை போடவும் ( ஆவாஹி தோஸ்மி என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.).

          ஓஷதயஹ ப்ரதி மோதத்வம் ஏனம் புஷ்பாவதிஹி ஸூபீபலாஹ அயம் வஹ கர்பஹ ருத்வயஹ ப்ரத்னம் ஸதஸ்தம் ஆஸதத். என்றூ சொல்லி

          அக்ஷதையை ஶ்ரீ மஹாவிஷ்ணூ வலது காலில் வலது பாதம், இடது பாதம், வலது முழங்கால், இடது முழங்காலிலும், வலது தோள் இடது தோளீலும் ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும் (ஆதாரம்:_ பக்கம் 466_467 வைத்தினாத தீக்ஷிதீயம் உத்தர பாகம்.)
          )
          சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோஹோ இதம் ஆஸனம். என்றூ சொல்லி தர்பாசனம் போடவும்.

          ஹஸ்தே அபஹ் ப்ரதாயா வலது கையில் ஜலம் விடவும்.

          சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னூ ஸ்தானே ஆஹவனீயார்த்தே பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான், என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது
          கையினால் தொட்டு கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது

          ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்

          ப்ராசீனா வீதியாகி பித்ரு ஸ்தான் ப்ராஹ்மனாருக்கு எதிரில் எள்ளோடு

          கூடிய தீர்தத்தை கையில் எடுத்துகொண்டு பின் வருமாறூ சொல்லி கையை மரித்தாற்போல் பூமியில் விடவும் .ஊர்ஜம் வஹந்திஹி அம்ருதம் க்ருதம் மது பயஹ கீலாலம் பரிஸ்துதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்.

          அர்க்கிய கிரஹணம்;-

          Comment


          • #20
            Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

            உபவீதி அர்க்கிய கிரஹணம்

            அக்னிக்கு தெற்கே கொஞ்சம் மணலை பரப்பி , அதன் மேல் 3 தர்பங்கலை கிழக்கு நுனியாக பரப்பி அவைகள் மீது இரு பாத்திரங்கலை கிழக்கிலும்
            மேற்கிலும் வைத்து கிழக்கு பாத்திரத்தில் யவம், கோதுமை, நெல் அக்ஷதை,, ஏதோ ஒன்றூ போட்டு இரு தர்பையாலான பவித்ரத்தை பாத்திர நடுவில் கிழக்கு அல்லது வடக்கு நுனியாக வைத்து சந்தன

            ஜலத்தால் நிரப்பி சன்னோ தேவீ ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே –சம்யோ ரபிஸ்ர வந்து நஹ ------------------------கோத்ரஸ்ய—அஸ்மின் மம-பிதுஹு ( (
            மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூர வார்த்ரவ ஸம்க்ஞேப்யஹ விச்வேப்யோ தேவேப்யஹ, சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே ச அபோவஹ அர்க்கியம் க்ருஹ்ணாமி

            யவோஸீ தான்ய ராஜோஸீ வாருணஹ மது ஸம்யுதஹ நிர்ணோதஹ ஸர்வ பாபானாம் பவித்ரம் ருஷிபிஹி ஸ்ம்ருதம். என்றூ சொல்லி அக்ஷதை அல்லது நெல் அல்லது யவையை பாத்திரத்தில் போடவும்.
            கந்தாதிபிஹி அப்யர்ச்சய-ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம். என்றூ சொல்லி சந்தனம் துளசி போடவும் .பலாச இலையால் அந்த பாத்திரத்தை மூட வேண்டும்.ஸ்வாஹார்க்யாஹா என்றூ வைக்கவும். தர்பைகலை இலையின் மேல் போடவும்....

            சிலரது ஸம்ப்ரதாயம் அர்க்கிய க்ரஹணம். சிலருக்கு இது இல்லை.

            உபவீதியாக இருந்து விசுவேதேவருக்கும் ஶ்ரீ மஹாவிஷ்ணூவிற்கும் அர்க்கியத்திர்காக முதல் பாத்திரத்தில் ஜலம் விட வேண்டும்.
            பித்ருக்களூக்கு மற்றோரு பாத்திரத்தில் அர்க்கியத்திற்காக ஜலம் விட வேண்டும். முன்றூ தர்பைகளால் ஆன பவித்ரத்தை அதன் மேல் வைத்து சந்தனம் கலந்த ஜலம் விட வேண்டும்.

            சந்தனாதிகளால் பூஜை செய்து புஷ்பங்கள் போட்டு அத்தி அல்லது பலாச இலையால் மூடி , தர்பத்தால் மூடி வைக்கவும்.

            ப்ராசீனாவீதி மற்ற பாத்திரத்தில் எள்ளூ கை மரித்தாற் போல் போட்டு
            ( பித்ருக்களூக்கு மூன்றூ தர்பங்களால் ஆன பவித்ரம் ) சந்தன ஜலத்தால் நிரப்பி ( கை மரித்தாற்போல்) சன்னோ தேவீர்பீஷ்டய ஆபோ பவந்து பீதயே –சம்யோ ரபிஸ்ர வந்து நஹ ------------------------கோத்ரஸ்ய-----------------சர்மணாம்

            ( கோத்ரானாம்------------நாம்நீணாம் )
            வஸூ ருத்திர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹேப்யஹ ( மாத்ரு பிதாமஹி, ப்ர்பிதாமஹீப்யஹ ) அபோவஹ அர்க்கியம் க்ருஹ்ணாமி. திலோஸீ ஸோம தேவத்யஹ கோஸவே தேவ நிர்மிதஹ ப்ரத்நவத்பிஹி ப்ரத்த ஸ்வத ஏஹி என்றூ சொல்லி எள்லை போட்டு

            வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபா அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் (மாத்ரு,பிதாமஹி, ப்ரபிதாமஹிஹி ) இமான் லோகான் ப்ரீணயாஹி நஹ ஸ்வதா நமஹ என்றூ சந்தனாதிகளால் அர்சித்து துளசி, புஷ்பங்கள் போட்டு பலாச இலையால் மூடி தர்பங்களால் மூட வேண்டும். ஸ்வதார்க்கியஹ என்றூ வைக்கவும்.

            ஸ்வதா என்பது ஒரு சக்தி தேவதை. .சிராதத்திற்கு உரிய தேவதை. சிராத்தத்தன்றூ பூஜிக்க வேண்டிய முரை தேவி பாகவதம் புத்தகத்தில் உள்ளது ஸ்காந்தம்-9. .பித்ரு தேவரின் பத்னியாக ப்ரஹ்மாவினால் படைக்கபட்டவள் .அதை அடிக்கடி கூறூவது .பித்ருக்களூக்கு ஸந்தோ ஷத்தை தரும்.

            அர்க்கிய தானம்:_

            உபவீதி
            விசுவேதேவர் வலது கையில் சுத்த ஜலம் கொடுத்து அவர் கையில் பவித்ரத்தை கிழக்கு நுனி அல்லது வடக்கு நுனியாக வைத்து கிழக்கு பாத்திரம் =தேவர் அர்க்கிய பாத்திரத்திலிருந்து உத்ரினியால் ஜலம் எடுத்து யா திவ்யாஆபஹ பயசா ஸம்பபூஹூ யா அந்தரிக்ஷ உதபார்த்திவோஹோ யாஹா ஹிரண்யவர்ணாஹா யக்ஞியாஹா தான் ஆபஹ சகும் ஸ்யோநாஹா பவந்து என்றூ சொல்லி அவர் கையில் விடவும்.

            ------------------------கோத்ரஸ்ய --------------------சர்மணஹ (_________________கோத்ராயாஹா---------------------நாம்ன்யாஹா ) அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூரவார்த்ருவ ஸம்ஞக்காஹா விசுவேதேவாஹா இதம் வோ அர்க்கியம். மறூபடியும் சுத்தோதகம் அளீத்து பவித்ரத்தை எடுத்து பாத்திரத்தில் வைத்து பலாச இலையால் மூடி வைக்கவும்.

            ப்ராசீனாவீதி

            பித்ரு கையில் சுத்த ஜலமளீத்து ப்ராசீனாவீதியாய் பித்ரு அர்க்கிய ( மேற்கு ) பாத்திரத்திலிருந்து ஜலம் எடுத்து பித்ரு கையில் பவித்ரம் தெற்கு நுனியாக வைத்து
            யா திவ்யாஆபஹ பயசா ஸம்பபூஹூ யா அந்தரிக்ஷ உதபார்த்தி வோஹோ யாஹா ஹிரண்யவர்ணாஹா யக்ஞியாஹா தான் ஆபஹ சகும் ஸ்யோநா பவந்து
            ------------------------கோத்ரஸ்ய-----------------சர்மணஹ ( கோத்ராஹா---------------------நாம்ன்யாஹா )
            வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிஹி ) இதம் வோ அர்க்கியம்

            மறூபடியும் சுத்த ஜலம் விடவும்.அந்த பவித்ரத்தை அந்த பாத்திரத்திலேயே வைத்து விட்டு பலாச இலையால் மூடவும்..
            உபவீதி

            விஷ்ணூ கையில் சுத்த ஜலம் விட்டு விசுவேதேவர் அர்க்கிய பாத்திரத் திலிருந்து பவித்திரத்தை எடுத்து விஷ்ணூ கையில் கிழக்கு அல்லது வடக்கு நுனியாக வைத்து
            அர்க்கியம் தரும்போது யா திவ்யா ஆபஹ பயசா ஸம்பபூஹூ யா அந்தரிக்ஷே உதபார்த்திவோஹோ யாஹா ஹிரண்யவர்ணா யக்ஞியாஹா தான ஆபஹ சகும் ஸ்யோநாஹா பவந்துஎன்றூ கூறீ

            --------------கோத்ரஸ்ய ----------------சர்மணஹ ( கோத்ராயாஹா------------------நாம்ன்யாஹா ) அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ இதம் தே அர்க்கியம் என்றூ அர்க்கியம் அளீத்து சுத்தோதகம் அளீக்க வேண்டும். பவித்ரத்தை அந்த பாத்திரத்திலேயே வைத்து விடவும்.;. அர்க்கிய பாத்திரத்தை பலாச இலையால் மூடி வைக்கவும்.

            ( ப்ராஹ்மணர் கையிலிருந்து கீழே விழும் இந்த ஜலத்தை துணீயால் துடைத்து புத்ரனை வேண்டுவோர் முகத்தில் துடைத்து கொள்ள வேண்டும்)

            உபவீதி

            விசுவேதேவருக்கு வஸ்த்ரம் அளீத்தல்.

            . .
            யுவா ஸூவாஸாஹா பரிவீதிஹி ஆகாத் ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமானஹ தந்தீராஹா கவயஹ உன்னயந்தி ஸ்வாதீயஹ மனஸா
            தேவயந்தஹ
            ப்ரூரவார்த்ரவ விசுவேதேவாஹா ஆச்சாதனார்த்தம் இதம் வஸ்த்ரம்
            உத்தரீயார்த்தே இதம் வஸ்த்ரம்.. மேல் வேஷ்டி கொடுக்கவும்.

            ஸூ வஸ்த்ரம் என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.
            இதம் த்ருதீய வஸ்த்ரம் என்றூ மூன்றூ முழ துண்டு கொடுக்கலாம்.

            வஸ்த்ரம் கொடுக்க முடியாவிடில் தாரணார்த்தம் இதம் யக்ஞோப வீதம் என்றூ பூணலாவது கொடுக்கவும்,
            கந்த த்வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரிஷினீம் ஈச்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமிஹோபஹ் வயே ஸ்ரியம்.
            ப்ரூரவார்த்ருவ ஸம்கஞ விசுவேதேவாஹா அலங்கனார்த்தம் அமீபோ கந்தாஹா உபசாரார்த்தே புனஹ் கந்தாஹா. மறூபடியும் சந்தனம் கொடுக்கவும்.

            சிலர் ஆசாரத்தில் ஆயநேதே பராயனே தூர்வாரோகந்து புஷ்பினிஹி ஹ்ருதாஸ்ச புண்டரிகானி ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே என்றூ சொல்லி துளசி கொடுப்பது வழக்கம்.
            ப்ரூரவ ஆர்த்ரவ ஸம்கஞ விசுவேதேவாஹா மால்யார்த்தே ஶ்ரீ துளசி தலானி
            என்றூ சொல்லி துளசி கொடுக்கவும். (ப்ராஹ்மனர் ஸூதளாநி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.)

            புஷ்ப தூப தீப சிஷ்டோபசாரைஹி ஸகலாராதனைஹி ஸ்வர்ச்சிதம். என்றூ சொல்லி அக்ஷதை போடவும்.

            ப்ராசீனாவீதி

            பித்ரு ஸ்தானத்திலிருக்கும் ப்ராஹ்மணருக்கு
            யுவா ஸூவாஸாஹா பரிவீதிஹி ஆகாத் ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமானஹ தந்தீராஹா கவயஹ உன்னயந்தி ஸ்வாதீயஹ மனஸா
            தேவயந்தஹ

            வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹியஹா) ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ரம்
            உத்தரீயார்த்தே இதம் வஸ்த்ரம்.. மேல் வேஷ்டி கொடுக்கவும்.
            ஸூ வஸ்த்ரம் என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.
            இதம் த்ருதீய வஸ்த்ரம் என்றூ மூன்றூ முழ துண்டு கொடுக்கலாம்
            வஸ்த்ரம் கொடுக்க முடியாவிடில் தாரணார்த்தம் இதம் யக்ஞோப வீதம் என்றூ பூணலாவது கொடுக்கவும்,

            கந்த த்வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரிஷினீம் ஈச்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஸ்ரியம்.
            வசு ருத்ர ஆதித்ய ஸ்வருப அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) அலங்கனார்த்தம் அமீபோ கந்தாஹா உபசாரார்த்தே புனஹ் கந்தாஹா. மறூபடியும் சந்தனம் கொடுக்கவும்.

            சிலர் ஆசாரத்தில் ஆயநேதே பராயனே தூர்வாரோகந்து புஷ்பினிஹி ஹ்ருதாஸ்ச புண்டரிகானி ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே என்றூ சொல்லி துளசி கொடுப்பது வழக்கம்.
            வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹாஹா ( ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) மால்யார்த்தே ஶ்ரீ துளசி தலானி
            என்றூ சொல்லி துளசி கொடுக்கவும். (ப்ராஹ்மணர் ஸூதளாநி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.)

            Comment


            • #21
              Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

              புஷ்ப தூப தீப சிஷ்டோப சாரைஹி ஸகலா ராதனைஹி ஸ்வர்ச்சிதம். என்றூ சொல்லி எள்ளை மரித்தாற் போல் போடவும்.
              உபவீதி

              விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மணரை பார்த்து

              . .
              யுவா ஸூவாஸாஹா பரிவீதிஹி ஆகாத் ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமானஹ தந்தீராஹா கவயஹ உன்னயந்தி ஸ்வாதீயஹ மனஸா
              தேவயந்தஹ
              சிராத்த சம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ இதம் வஸ்த்ரம்
              உத்த்ரீயார்த்தே இதம் வஸ்த்ரம்.. மேல் வேஷ்டி கொடுக்கவும்.

              ஸூ வஸ்த்ரம் என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.
              இதம் த்ருதீய வஸ்த்ரம் என்றூ மூன்றூ முழ துண்டு கொடுக்கலாம்.
              வஸ்த்ரம் கொடுக்க முடியாவிடில் தாரணார்த்தம் இதம் யக்ஞோப வீதம் என்றூ பூணலாவது கொடுக்கவும்,

              கந்த த்வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரிஷினீம் ஈச்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமிஹோபஹ் வயே ஸ்ரியம்.
              அலங்கனார்த்தம் அமீபோ கந்தாஹா உபசாரார்த்தே புனஹ் கந்தாஹா. மறூபடியும் சந்தனம் கொடுக்கவும்
              .
              சிலர் ஆசாரத்தில் ஆயநேதே பராயனே தூர்வாரோகந்து புஷ்பினிஹி ஹ்ருதாஸ்ச புண்டரிகானி ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே என்றூ சொல்லி துளசி கொடுப்பது வழக்கம்.
              சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோஹோ மால்யார்த்தே ஶ்ரீ துளசி தலானி

              என்றூ சொல்லி துளசி கொடுக்கவும். (ப்ராஹ்மணர் ஸூதளாநி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.
              புஷ்ப தூப தீப சிஷ்டோபசாரைஹி ஸகலாராதனைஹி ஸ்வர்ச்சிதம். என்றூ சொல்லி அக்ஷதை போடவும்.

              அக்னி தணலில் சாம்பிரானி போட்டு விசுவேதேவர் எதிரில் தூரஸீ தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் தூர்வதி தந்தூர்வம் வயம் தூர்வமிஹி ப்ரூர ஆர்த்ரவ ஸம்கஞ விசுவே தேவாஹா ஆக்ரணார்த்தம் அயம் வோ தூபஹ
              என்றூ சொல்லி தூபத்தை ப்ராஹ்மணரின் பாத ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.
              பிறகு நெய் விட்ட திரியை ஏற்றீ , கீழ் கண்ட மந்திரம் சொல்லி ப்ராஹ்மணரின் முக ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.

              உத்திப்யஸ்ய ஜாதவேதோ உபத்னந்ந் நிருருதி மம பசூகும்ச மஹாமாவஹ ஜீவன் ச திசோ திச. மானோஹிகும் ஸீஜ்ஜாத்வேதோ காமச்வம் புருஷஞ்ஜகத்.. அப்பிப்ர தக்ன ஆகாஹி ஷ்ரியாமா பரிபாத்ய. ப்ரூர ஆர்த்ரவ விசுவே தேவாஹா புண்ய லோக ப்ரகாசனார்த்தம் அயம் வோ தீபஹ.

              பிறகு கற்பூரத்தை ஏர்றீ தர்சனார்த்தம் இதம் தே கர்பூர ஜ்யோதிஹி என்றூ சொல்லி காட்டவும். மணீயும் அடிக்கிறார்கள்>
              சிஷ்டோபசாரைஹி ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம் என்றூ சொல்லி அக்ஷதை போடவும்.
              ப்ராசீனாவீதி
              அக்னி தணலில் சாம்பிரானி போட்டு பித்ரு எதிரில் தூரஸீ தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் தூர்வதி தந்தூர்வம் வயம் தூர்வமிஹி வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பிiத்ரு பிதாமஹ ப்ர்பிதாமஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) ஆக்ரணார்த்தம் அயம் வோ தூபஹ

              வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பிiத்ரு பிதாமஹ ப்ர்பிதாமஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) த்ரானார்த்த அயம் வோ தூபஹ
              அ ப்ரகாசனார்த்தம் அயம் வோ தீபஹ
              என்றூ சொல்லி தூபத்தை ப்ராஹ்மணரின் பாத ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.

              பிறகு நெய் விட்ட திரியை ஏற்றீ , கீழ் கண்ட மந்திரம் சொல்லி ப்ராஹ்மணரின் முக ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.


              உத்திப்யஸ்ய ஜாதவேதோ உபத்னநந் நிருருதி மம பசூகும்ச மஹாமாவஹ ஜீவன் ச திசோ திச. மானோஹிகும் ஸீஜ்ஜாத்வேதோ காமச்வம் புருஷஞ்ஜகத்.. அப்பிப்ர தக்ன ஆகாஹி ஷ்ரியாமா பரிபாலய..

              பிறகு கற்பூரத்தை ஏர்றீ தர்சனார்த்தம் இதம் தே கர்பூர ஜ்யோதிஹி என்றூ சொல்லி காட்டவும். மணீயும் அடிக்கிறார்கள்>
              சிஷ்டோபசாரைஹி ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம் என்றூ சொல்லி எல்லை மரீத்தார் போல் போடவும்.

              உபவீதி.
              மஹா விஷ்ணூவிர்கு

              அக்னி தணலில் சாம்பிரானி போட்டு மஹாவிஷ்னூ எதிரில் தூரஸீ தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் தூர்வதி தந்தூர்வம் வயம் தூர்வமிஹி சிராத்த ஸம்ரக்ஷகஶ்ரீ மஹா விஷ்ணோஹோ ஆக்ரணார்த்தம் அயம் வோ தூபஹ
              என்றூ சொல்லி தூபத்தை ப்ராஹ்மணரின் பாத ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.

              பிறகு நெய் விட்ட திரியை ஏற்றீ , கீழ் கண்ட மந்திரம் சொல்லி ப்ராஹ்மணரின் முக ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.

              உத்திப்யஸ்ய ஜாதவேதோ உபத்னந்ந் நிருருதி மம பசூகும்ச மஹாமாவஹ ஜீவன் ச திசோ திச. மானோஹிகும் ஸீஜ்ஜாத்வேதோ காமச்வம் புருஷஞ்ஜகத்.. அப்பிப்ர தக்ன ஆகாஹி ஷ்ரியாமா பரிபாலய. சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ புண்ய லோகே ப்ரகாசனார்த்தம் அயம் வோ தீபஹ.
              ஏற்றீ தர்சனார்த்தம் இதம் தே கற்பூர ஜ்யோதிஹி என்றூ சொல்லி காட்டவும். மணீயும் அடிக்கிறார்கள்>
              சிஷ்டோபசாரைஹி ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம் என்றூ சொல்லி அக்ஷதை போடவும்.

              ப்ராசீனாவிதி

              பிறகு கற்பூரத்தை

              ஹோமத்திற்காக அன்னம் கறீத்தான் கொண்டு வரச்சொல்லவும்.
              வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாத் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதமஹாஹா ( ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ) உத்ருதியதாம். அக்னெள ச க்ரியதாம்
              என்றூ பித்ரு ஸ்தானத்தில் இருப்பவரை பார்த்து கேட்கவும்.
              அவர் காமம் உத்ரியதாம் அக்னெள ச க்ரியதாம் என்றூ பதில் சொல்வார்.

              இதை சிலர் முகாஹூதி இரன்டாவது அக்னயே ஸ்வாஹா ஆன பிறகு செய்கிறார்கள்>
              பிறகு கர்த்தா தெற்கு பார்த்து இடது காலை முட்டியிட்டு உட்கார்ந்து தெற்கு நுனியாக ஒரு தர்பையை போட்டு அதன் மேல் இடது கை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் பூமியில் படும்படி நீட்டி வைத்து கொண்டு

              யே பார்த்தி வாஸஹ பிதரஹ யே அந்தரிக்ஷே யே திவி யேவாம்ருதாஹா பப்ருவஹ தே அ ஸ்மின் யஞ்க்யே ஸமவயந்தாம் .என்றூ சொல்லி விட்டு கையை எடுத்துகொண்டு ப்ரதக்ஷினமாக கிழக்கு திக்கு பார்த்து உட்காரவும்.
              இதை சிலர் ஸங்கல்பம் ஆன வுடன் செய்கிறார்கள். சிலர் ஆசாரத்தில் இல்லை. இது போதாயனர் ஸபின்டிகரணதில் கூறீயுள்ளார்.
              உபவீதியாகவே அக்னி ப்ரதிஷ்டாபனம்.. காலையில் ஒளபாசனம் செய்த வேதியில் விபரீத பரிஸ்தீர்ய – கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பரிஸ்தரனத்தை தெற்கு நுனியாக மாற்றவும். தெற்கே உள்ள தர்பை பரிஸ்தரணம் இந்த இரண்டு பரிஸ்தரனம் நுனிகளூக்கு அடியில் இருக்க வேண்டும்.வடக்கே உள்ள பரிஸ்தரனம் இந்த இரண்டு பரிஸ்தரனத்திற்கு அடிபாகத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

              பாத்திர ஸாதனம்;

              பிறகு வடக்கு பரிஸ்தரணத்திற்கு வடக்கே பாத்திர ஸாதநத்திற்காக 8 தர்பங்கள் கிழக்கு நுனியாக போட வேண்டும் இந்த இரண்டிற்கும் மத்தியில் ப்ரணீதிக்காக 4 தர்பங்கள் கிழக்கு நுனியாக போட வேன்டும்.பிறகு தெற்கு பரிஸ்தரணத்திற்கு தெற்குஆக கிழக்கு நுனியாக ப்ருஹ்மா ஆஸனத்திற்காக 4 தர்பைகள் கிழக்கு நுனியாக போட வேண்டும் .பிறகு மேற்கு பரிஸ்தரணத்திற்கு மேற்காக 8 தர்பைகள் பாத்திர ஸாதனத்திற்காக போட வேண்டியது.
              -.
              பிறகு வடக்கு பாத்திர ஸாதன தர்பைகளீன் மேல் மேற்கிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொன்றாக (1). ப்ரதான தர்வீ, (2). ஆஜ்யஸ்தாலி (3) ப்ரோக்ஷணீ, (4) ப்ரணீதா, (5) இதர தர்வீ (6), (இத்மம்) இந்த ஆறூ பாத்திரங்கலை கவிழ்த்து வைக்க வேண்டும்.

              பிறகு 2 தர்பங்களால் 6 அங்குலம் நீளமானதாய் ஆன பவித்ரம் -=இதற்கு ஆயாமதம் என்றூ பெயர்.-----== செய்து வைத்துகொண்டு கர்த்தா வலது கையி ல் ஆயாமதத்தினால் இந்த மேலே சொல்லப்பட்ட ஆறூ பாத்திரங்கலையும் ஒரு தடவை தொட வேண்டும்

              பவித்ரம் ; கூர்ச்சம் அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும். முன்னதாகவே செய்து வைத்துக்கொள்ள கூடாது.

              Comment


              • #22
                Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                மேற்கிலிருந்து மூன்றாவதான ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கும் மேற்கு பரிஸ்தரணத்திற்கு மத்தியில் இருக்கிற தர்பங்களூக்கு மேல் வைத்து கொண்டு இந்த ஆயாமத பவித்திரத்தை வைத்துகொண்டு கொஞ்சம்

                அக்ஷதையை போட்டு கொஞ்சம் ஜலமும் இந்த ப்ரோக்ஷணீ பாத்திரத்தில்
                விட்டு, ஆயாமதத்தை ஜலத்திற்குள் மூழ்கியதாய் , மோதிர விரலாலும். கட்டை விரலாலும் ஆயாமதம் வடக்கு நுனியாகவும் பிடித்துக்கொண்டு

                மேற்கிலிருந்து கிழக்கே முடியும்படி மூன்றூ தடவை ஜலத்தை தள்ள வேண்டும்.

                பிறகு கவிழ்த்து இருக்கும் பாத்திரங்கலை நிமிர்த்தி வைக்க வேண்டும்.

                ஆயாமதத்தை உள்ளங்கையில் வைத்துகொண்டு இடது கையால் ப்ரோக்ஷணீ பாத்திரத்தில் இருக்கும் ஜலத்தை வலது உள்ளங்கையில் கொஞ்ச கொஞ்ச
                மாக விட்டுக்கொண்டு கிழக்கு நுனியாக பாத்திரங்களீன் மேல் 3 தடவை மேற்கிலிருந்து கிழக்கே முடியும் படியாக உள்ளங்கை மேல் நோக்கி நுனி விரலால் ப்ரோக்ஷிக்க வேன்டும்.
                இந்த ப்ரோக்ஷணீ பாத்திரத்தை அக்னிக்கு தெற்கில் வைக்க வேண்டும்.

                அக்னிக்கு வடக்கே இருக்கும் ( மேற்கிலிருந்து நாலாவது பாத்திரம் )
                ப்ரணீதா பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் இருக்கும் தர்பைகளீன் மேல் வைத்துகொண்டு முன் போல் ஆயாமத பவித்ரத்தால் ( வடக்கு நுனியாகமோதிர விரலாலும் கட்டை விரலாலும் பிடித்துக்கொண்டு) )

                ப்ரணீதா பாத்திரத்தில் கொஞ்சம் அக்ஷதை போட்டு நிரைய ஜலம் விட்டு
                3 தடவை மேற்கிலிருந்து கிழக்கே தள்ளீ , இரண்டு கைகளாலும் ப்ரணீதா பாத்திரத்தை மூக்குக்கு நேராக தூக்கி , பிறகு அக்னிக்கு வடக்கு பரிஸ்தரணத்திற்கும் , பாத்திர ஸாதன தர்பங்களூக்கும் நடுவில் உள்ள தர்பங்களீன் மேல் வைத்து , அதன் மேல் 4 தர்பங்களால் மூட வேண்டியது.

                வருணாய நமஹ ஸகல ஆராதனைஹி ஸ்வர்ச்சிதம் என்றூ சொல்லி அக்ஷதை போடவும். ப்ருஹ்ம வரணம்.;_ அஸ்மின் பிதர முத்திஸ்ய ( மாதரமுதிஸ்ய) ப்ரத்யாப்தீக சிராத்தீய பார்வண ஹோம கர்மனி ப்ரஹ்மானம் த்வாம் வ்ருனே. ப்ரஹ்மனே நமஹ ஸகல ஆராதனைஹி ஸ்வர்ச்சிதம்.

                என்றூ அக்னிக்கு தென்புறம் உட்கார்ந்திருக்கும் ப்ருஹ்மா ஸ்தானத் திலிருக்கும் ப்ராஹ்மணரை பார்த்து வரிக்கவும்.. அக்ஷதை போடவும்.
                அந்த காலத்தில் ப்ருஹ்மா ஸ்தானத்தில் நன்கு கற்றூ அறிந்த ப்ராஹ்மனரை

                ப்ருஹ்மா ஸ்தானத்தில் உட்கார்த்தி வைத்து தக்ஷிணா கொடுத்து அனுப்புவார்கள். தற்காலத்தில் ப்ராஹ்மணர்கள் குரைவாக உள்ளதால் ப்ரணீதா பாத்திரத்தில் ப்ருஹ்மாவை ஆவாஹனம் செய்து வைக்கிறார்கள்..

                .வசதி உள்ளவர்கள் இப்போதும் ப்ருஹ்மா விற்கென ஒரு ப்ராஹ்மனரை உட்கார்த்தி வைக்கலாம்.
                ப்ராசினாவீதியாகி –ஆஜ்ய ஸம்ஸ்காரம்----தர்வீ ஸம்ஸ்காரம்

                ஆஜ்யம்=நெய். ஸ்தாலி=பாத்திரம்.

                அக்னிக்கு வடக்கே இருக்கும் ஆஜ்ய ஸ்தாலியை எடுத்து தனக்கு எதிரில் வைத்துக்கொண்டு அதில் ஆயாமத பவித்ரத்தை வடக்கு நுனியாக வைத்து வேறூ பாத்திரத்திலுருக்கும் நெய்யை அக்னியில் காண்பித்து இந்த ஆஜ்ய ஸ்தாலியில் விட வேண்டும்.,

                அக்னிக்கு வடக்கு புறத்திலிருந்து 4 தணல்கலை வரட்டியின் மேல் பரிஸ்தரணத்திற்கு வெளீ புறத்தில் வைத்துக்கொண்டு அதன் மேல் நெய் பாத்திரத்தை வைத்து
                இடது கையால் கெட்டியாக பிடித்துக்கொண்டு ஒரு தர்பையை நெருப்பில் காட்டி அந்த எரியும் தர்பையை ஜ்வாலையோடு நெய்யில் காட்டி தர்பையை வடக்கு பக்கம் போடவும்.

                வலது கையினால் ( நகத்தால் கிள்ளாமல் ) இரண்டு தர்பங்களீன் நுனியை நறூக்கி இந்த நெய்யில் போடவும்.

                வேறூ தர்பத்தை அக்னியில் காட்டி அந்த ஜ்வாலையினால் நெய் பாத்திரத்தை 3 தடவை ப்ரதக்ஷிணமாக சுற்றீ தர்பயை வடக்கே போடவும்
                .நெய் பாத்திரத்தை வரட்டியிலிருந்து எடுத்து வடக்கு பக்கம் வைக்கவும். அக்னியை அக்னியோடு சேர்கவும். பிறகு நெய் பாத்திரத்தை தனக்கு எதிரில் வைத்துக்கொண்டு , ஆயாமத பவித்திரத்தினால் ஆஜ்ய பாத்திரத்தில் உள்ள

                நெய்யில் கிழக்கே ஆரம்பித்து மேற்கே கொண்டுபோய் திரும்ப கிழக்கே கொண்டு வர வேண்டும். இம்மாதிரி மூன்றூ தடவை செய்யவும். ஆயாமத பவித்ர முடிச்சை அவிழ்த்து ஜலத்தில் தொட்டு கிழக்கு நுனியாக அக்னியில்
                வைக்கவும்.

                தர்வி ஸம்ஸ்காரம்++=மர கரண்டி அல்லது புரச இலை. அல்லது மாவிலை.

                அக்னியில் இரண்டு தர்விகலையும் காய்ச்சவும். தர்விகலை இடது கையில் வைத்து கொண்டு வலது கையால் மூன்றூ தர்பங்களால் தர்வியை உள்ளூம் புறமும் துடைத்து மறூபடியும் அக்னியில் காய்ச்சி தர்விகளீன் மேல்

                ப்ரோக்ஷித்து தர்வியை நெய் பாத்திரத்திற்கு வடக்கில் வைத்து மறூபடியும் தர்பைகளீனால் துடைத்து தர்பைகளை ஜலத்தில் நனைத்து கிழக்கு நுனியாக அக்னியில் வைக்கவும். ( தர்பைகலை ஜலத்தினால் அடி முதல் நுனி வரை துடைத்து தர்பைகலை அக்னியில் கிழக்கு முகமாக வைக்கவும். )

                உபவீதி

                பருமனாக இருக்கும் ஒரு ஸமித்தை மேற்கே அக்னிக்கும் பரிஸ் தரனத்திற்கும் மத்தியில் வடக்கு நுனியாக வைக்க வேண்டும்.
                கொஞ்சம் மெல்லியதாகவும் நீளமானதாயும் உள்ள ஸமித்தை தெற்கு பக்கம் கிழக்கு நுனியாக வைக்கவும் அக்னிக்கும் பரிஸ்தரனத்திற்கும் மத்தியில்.

                அதை விட மெல்லியதாகவும் குட்டையாகவுள்ள ஸமித்தை அக்னிக்கு வடக்கே கிழக்கு நுனியாக வைக்கவும். அக்னிக்கும் பரிஸ்தரணத்திற்கும் மத்தியில்.
                உபவீதியாகவே அக்னிக்கு தென் கிழக்கிலும் வடகிழக்கிலும் ஒவ்வொரு ஸமித்தை சொருகவும்.

                ப்ராசீனாவீதியாகி
                துஷ்னீம் ஸமந்தம் அப்ரதக்ஷிணம் பரிஷிஞ்சய.என்றூ சொல்லி ஜலத்தினால் தெற்கு பக்கம் மத்தியிலிருந்து ஆரம்பித்து அப்பிரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்து அங்கேயே முடிக்கவும்.

                பிறகு வடக்கே வைத்திருக்கும் 15 ஸமித்துக்கலையும் எடுத்து இட்து கையில் வைத்துக்கொண்டு , அக்னிக்கு நேராக வலது கையினால் கொஞ்சம் நெய் எடுத்து 15 ஸமித்துகலையும் அடி முதல் நுனி வரை நனையும் படி பூமியில்
                நெய் சிந்தாமல் நெய்யை விட்டு அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தீய பார்வண ஹோம கர்மணீ ப்ருஹ்மன் இத்மம்

                ஆதாஸ்யே. என்றூ சொல்லி ப்ராஹ்மணரை பார்த்துகொண்டு ஸமித்துக்கலை அக்னியில் வைக்கவும். ப்ராஹ்மணர் ஒம் ஆதத்ஸ்வ
                என்றூ சொல்வர். உபவீதியாகி ப்ரஹ்மார்பணம் என்றூ சொல்லவும்.

                பிறகு ஆதார் ஹோமம் இதர தர்வ்யா ஜுஹோதி இதர தர்வியினால் ( சிறீய பலாச இலை ) அக்னியில் வடமேற்கு மூலையில் இருக்கும் பரிதி ஸந்தி முதல் தென் கிழக்கு மூலை வரை நெய்யினால் தாரையாக விழும்படி விடவும்.

                மனதில் ப்ரஜாபதியை நினைத்துகொண்டு செய்யவும்.. ப்ரஜாபதயே இதம் ந மம. பிறகு தென்மேற்கு பரிதி ஸந்தியிலிருந்து வட கிழக்கு மூலை வரையிலும் நெய்யினால் தாரையாக விழும்படி விடவும்.இந்திராய இதம் ந
                மம என்றூ சொல்லவும்.

                அக்னயே ஸ்வாஹா என்றூ சொல்லி அக்னிக்குள் வடகிழக்கு திசையில் ஹோமம் செய்யவும். அக்னயே இதம் ந மம என்றூ சொல்லவும்.
                ஸோமாய ஸ்வாஹா அக்னிக்குள் தென் கிழக்கு திசையில் ஹோமம் செய்யவும். ஸோமாய இதம் ந மம என்றூ சொல்லவும்.

                அக்னயே ஸ்வாஹா என்றூ அக்னியின் மத்தியில் ஹோமம் செய்யவும். அக்னயே இதம் ந மம என்றூ சொல்லவும்.
                ஆரம்ப ப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்த ஹோமம் ஹோஷ்யாமி ஓம் பூர்புவஸ்ஸூவஸ்ஸூவாஹா என்றூ ஹோமம் செய்து ப்ரஜாபதயே இதம் ந மம என்றூ சொல்லவும்

                ( சிலர் இது முடிந்த பிறகு தான் உத்ரியதாம் க்ரியதாம் கேட்கிறார்கள் )
                பிறகு கறீத்தானை தனியாக எடுத்து வைத்து விட்டு ப்ராசீனாவீதி யாகி

                ஹோமத்தில் அன்னத்தை காட்டி விட்டு , ஜலத்தினால் ப்ரோக்ஷித்து, நெய்யினால் அபிகாரம் செய்யவும்/. பெரிய தர்வியை==பெரிய பலாச இலை அல்லது பெரிய மரக்கரண்டி இடது கையில் பரப்பி வைத்து கொண்டு

                சின்ன பலாச இலை அல்லது சின்ன மரகரண்டி யால் ஒரு தடவை நெய்யால் பெரிய இலையில் அல்லது பெரிய மரக்கரண்டியில் அபிகாரம் செய்து அன்னத்தின் மத்தியிலிருந்து கட்டை விரல் கணூ அளவு

                அன்னத்தை பெரிய இலையில் எடுத்து வைத்து , கிழக்கிலிருந்து இன்னொரு தடவை அன்னத்தை எடுத்து பெரிய இலையில் வைத்து க்கொண்டு ப்ரோக்ஷனீ பாத்திர ஜலத்தில் கை அலம்பிக்கொண்டு,, இப்போது ஒரு தடவை அபிகாரம் செய்து வலது கையில் பெரிய இலையை வாங்கிகொண்டு

                இடது கையால் அன்ன பாத்திரத்தை தொட்டுக்கொண்டு இதம் விஷ்ணூம் விசக்ரமே த்ரேதா நிததே பதம் . ஸமூடமஸ்ய பாகும் ஸூரே யன்மே மாதா ப்ரலுலோப சரதி அனனுவ்ரதா தன்மேரேதஹ பிதாவ்ருங்கதாம்

                ஆபுரன்யஹ அவபத்யதாம் -------------------------சர்மணே ஸ்வாஹா என்றூ ஹோமம் செய்து --------சர்மனே அஸ்மத் பித்ர இதம் ந மம என்றூ
                சொல்லவும். க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண

                ஹோமம் செய்யும் போதெல்லாம் அக்னி ஜ்வாலையாக எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

                Comment


                • #23
                  Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                  ஶ்ரீ வத்ஸ கோத்ரம் போல் 5 ரிஷி உள்ள கோத்ரமாய் இருந்தால் மேற்கிலிருந்து 3 தடவையாக அன்னம் எடுத்து கொள்ள வேண்டும்

                  Comment


                  • #24
                    Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                    முன் மாதிரியே இலையில் அபிகாரம் செய்து இரு முறை அன்னத்தை எடுத்துகொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து இடது கையால் அன்னத்தை தொட்டுகொண்டு வலது கையால் ஹோமம் செய்யவும்.

                    யாஸ்திஷ்டந்தி யாதா வந்தி –யாஹஸார்த்ரோர்தனிஹி—பரிஹி-தஸ்துஷ்டிஹி- ஆதிபிஹி- -விஸ்சஸ்ய –பத்ரிர்பிஹி- அந்தரன்யம் பிதுர்ததே

                    ---------------------சர்மனே ஸ்வாஹா. என்றூ ஹோமம் செய்து சர்மணே அஸ்மத் பித்ர இதம் ந மம க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்றூ சொல்லவும்.
                    முன் போலவே இலையில் அபிகாரம் செய்து இரு முரை அன்னத்தை எடுத்துக்கொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து

                    யன்மே பிதாமஹி ப்ரலுலோப சரதி அனனுவ்ரதா தன்மேரேதஹ பிதாமஹோ வ்ருங்கதாம் ஆபுரன்யஹ அவபத்யதாம் ----------------------சர்மணே ஸ்வாஹா. என்றூ ஹோமம் செய்து சர்மனே அஸ்மத் பிதாமஹாய இதம் ந மம. க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்றூ சொல்லவும்.

                    முன் போலவே இலையில் அபிகாரம் செய்து இரு முரை அன்னத்தை எடுத்துக்கொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து

                    அந்தர்ததே பர்வதைஹி அந்தர்மஹ்யா ப்ருதிவ்யா ஆர்பத்ருக்ப்யஹ அ நந்தாபிஹி அந்தரன்யம் பிதாமஹாததே ----------------------சர்மணே ஸ்வாஹா

                    என்றூ ஹோமம் செய்து சர்மனே அஸ்மத் பிதாமஹாய இதம் ந மம. க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்றூ சொல்லவும்.

                    முன் போலவே இலையில் அபிகாரம் செய்து இரு முரை அன்னத்தை எடுத்துக்கொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து

                    யன்மே ப்ரபிதாமஹி ப்ரலுலோப சரதி அனனுவ்ரதா தன்மே ரேதஹ ப்ரபிதாமஹோ வ்ருங்கதாம் ஆபுரன்யஹ அவபத்யதாம் ----------------------சர்மணே ஸ்வாஹா. என்றூ ஹோமம் செய்து சர்மனே அஸ்மத் ப்ரபிதாமஹாய இதம் ந மம. க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்றூ சொல்லவும்.


                    முன் போலவே இலையில் அபிகாரம் செய்து இரு முரை அன்னத்தை எடுத்துக்கொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து
                    அந்தர்ததே ருதுபிஹி அஹோராத்ரெளஹு ஸஸந்திபிஹி அர்த மாசைஸ்ச மாஸம் ச அந்தரன்யம் ப்ரபிதாமஹாத்யதே---------------------சர்மணே ஸ்வாஹா
                    என்றூ ஹோமம் செய்து சர்மனே அஸ்மத் ப்ரபிதாமஹாய இதம் ந மம. க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்றூ சொல்லவும்.

                    முன் போலவே இலையில் அபிகாரம் செய்து இரு முரை அன்னத்தை எடுத்துக்கொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து உபவீதியாகி கின்ணத்திலுள்ள அன்னத்திற்கு அபிகாரம் செய்து ப்ராசீனாவீதியாகி

                    யேசேஹ பிதரஹ யேசனேஹ யாகும்ஷ்வ் வித்யா யாகுமுச நப்ரவித்யா அக்னே தான் வேத்த யதிதே ஜாதவேதஹ தயாப்ரத்தம் ஸ்வதயாமதந்து ஸ்வாஹா. என்றூ ஹோமம் செய்து ஞ்யாதா அஞ்யாத பித்ருப்யோ இதம் ந மம என்றூ சொல்லவும்.

                    பிறகு பெரிய இலையினாலேயே , அன்ன பாத்திரத்தை இடது கையால் தொட்டுக்கொண்டே நெய்யினால் கீழ் கண்டதை சொல்லி ஹோமம்.
                    ஸ்வாஹா பித்ரே என்றூ ஹோமம் செய்யவும் பித்ர இதம் ந மம என்றூ சொல்லவும்.
                    பித்ரே ஸ்வாஹா என்றூ ஹோமம் செய்யவும் பித்ர இதம் ந மம என்றூ சொல்லவும்.

                    ஸ்வாஹா பித்ரே என்றூ ஹோமம் செய்யவும் பித்ர இதம் ந மம என்றூ சொல்லவும்.
                    பித்ரே ஸ்வாஹா என்றூ ஹோமம் செய்யவும் பித்ர இதம் ந மம என்றூ சொல்லவும்.

                    ஸ்வதா ஸ்வாஹா என்றூ ஹோமம்- பித்ருப்ய இதம் ந மம என்றூ சொல்லவும்.
                    அக்னயே கவ்ய வாஹனாய ஸ்வதா ஸ்வாஹா என்றூ ஹோமம்
                    அக்னயே கவ்ய வாஹனாய இதம் ந மம என்றூ சொல்லவும்.

                    ஸ்விஷ்ட க்ருத ஹோமம்;- உபவீதி

                    பெரிய இலையை இடது கையில் வைத்துகொண்டு , ஒரு தரம் இலையில் அபிகாரம் செய்துக்கொண்டு, வடக்கு பக்கத்திலிருந்து ஒரு முரை.( அவதான முரைப்படி = ஆள்காட்டி விரல் , மோதிர விரல் இவற்றீன் முதல் பர்வாவும்,

                    கட்டை விரல் முதல் பர்வா இவைகளீனால் எடுக்கபடும் அன்னத்தின் அளவு ஒருமுரை எடுத்து இலையில் வைத்துகொண்டு , இரு முரை அபிகாரம் செய்து வலது கையில் வாங்கிகொண்டு , இடது கையினால் அன்ன பாத்திரத்தை தொட்டுக்கொண்டு அக்னியின் வடகிழக்கு மூலையில்

                    அக்னயே ஸ்விஷ்டக்ருதே ஸ்வாஹா என்றூ உறக்க சொல்லி ஹோமம் செய்து அக்னய ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம. என்றூ சொல்லவும்.
                    (ஸ்ரீ வத்ஸ கோத்திரமாக இருந்தால் இரு முரை ஆதாரம்;- க்ருஹ்ய ஸூத்ரம் ஆக்னேய ஸ்தாலிபாக ப்ரகரணம்)

                    ப்ராசீனாவீதி யாகி கறீத்தானை எடுத்து பெரிய இலையில் வைத்துக் கொண்டு அபிகாரம் செய்து ஸ்வாஹா என்றூ சொல்லி அக்னியின் வடக்கு பக்கத்தில் பஸ்மம் இருக்குமிடத்தில் வைக்கவும். ப்ரஜாபதய இதம் ந மம என்றூ சொல்லவும்.

                    பிறகு பெறீய இலையினாலேயே பரித்யஞ்சனம் லேப கார்யம்.
                    பரித்யஞ்சனம்:_-= பெரிய தர்வியினால் (இலை) நெய்யை தொட்டு , மத்யம பரிதியை நெய்யினால் நனைக்க வேண்டும்.. மறுபடியும் தர்வியினால் நெய்யை தொட்டு தெற்கேயுள்ள பரிதியையும் , வடக்கேயுள்ள பரிதியையும் நெய்யினால் நனைக்க வேண்டும்.
                    லேப கார்யம்:_- பாத்திர ஸ்தானத்திற்காக வடக்கே போட்டிருந்த தர்பைகலையும் , மேற்கில் நெய் பாத்திரத்திர்கு கீழே போட்டிருக்கும் தர்பைகலையும் எடுத்துக்கொண்டு , பெரிய இலையை நெய் பாத்திரத்திற்கு தெற்கே வைக்கவும்.. சிறீய இலையை அதற்கு கொஞ்சம் வடக்கில் வைக்கவும்.நெய் பாத்திரத்தை அதற்கும் வடக்கில் வைக்கவும்.
                    தர்பைகலை வலது பக்கம் நுனியாக இரு கைகளீலும எடுத்துகொண்டு
                    பெரிய இலையை தர்பைகளீன் நுனிகளால் தொடவும். சிறீய இலையை தர்பைகளீன் மத்தியினால் தொடவும். தர்பைகளீன் அடியினால் நெய் பாத்திரத்திலுள்ள நெய்யை தொடவும். அக்ரம், மத்யம்,மூலம் என்றூ சொல்லவும். இம்மாதிரி மூண்றூ தடவை செய்யவும்.

                    ( க்ருஹ்ய ஸூத்ரப்படி பெரிய இலையின் நுனியிலும் , சிரிய இலையின் நடுவிலும், அடியும் தொட வேண்டும் என்றூ இருக்கிறது--------- கபர்த்தி காரிகையில் பெரிய இலையில் நுனி, சிறீய இலையில் நடுவும், நெய் பாத்திரத்தில் அடியும் தொட வேண்டுமென்றீருக்கிறது.)
                    >
                    ஒரு தர்பையை தனியாக ஞாபகமாக வைத்துக்கொண்டு ( இடூப்பிற்குகீழ் சுத்தம் போதாது என்பதால். வலது மடியில் வைத்துக் கொள்ளக்கூடாது.
                    மீதி தர்பங்கலை நுனியிலிருந்து அக்னி ஜ்வாலையில் கொடுக்க வேண்டும்.

                    பிறகு தனியாக வைத்திருந்த ஒரு தர்பையையும் அக்னி ஜ்வாலையில் நுனியிலிருந்து கொடுக்க வேண்டும்.

                    ஆள் காட்டி விரலை ( நிர்தேசானாஞ்ச ) ஏதத் என்றூ சொல்லி அக்னிக்கு எதிரில் உயர தூக்கின மாதிரி காண்பிக்கவும்.

                    ( அக்னி அபிமந்த்ரனஞ்ச ) இரண்டு கைகலையும் நீட்டி இரு பக்கமும் பரிதி அருகில் வைத்துக்கொண்டு அக்னியை பாவிக்கவும். இரண்டு கட்டை விரல் கலாலும் [பூமியை துடைத்தாற்போல் தொடவும்.

                    முன் பக்கமுள்ள மத்யம பரிதியை முதலில் அக்னியில் கிழக்கு நுனியாக வைக்கவும். தெற்கு வடக்கு பக்கங்களீல் இருக்கும் இரண்டு பரிதிகலையும் கையில் எடுத்துக்கொண்டு அக்னியில், சேர்ந்தால் போல் அக்னியில் நுனி முதலாக வஈக வேண்டியது.

                    ஆகார ஸமித்து எரியாமல் இருந்தால் அவைகலை அக்னியில் போடவும்.

                    இரண்டு இலைகளீனாலும் நெய்யை எடுத்துக்கொண்டு சின்ன இலையிளூள்ள நெய்யானது பெரிய இலையில் விழும்படி செய்து அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். ஸ்வாஹா வசுப்யோ ருத்ரேப்யஹ ஸம்ஸ்த்ராவ பாகேப்ய இதம் ந மம என்றூ சொல்லவும்.
                    உபவீதி:_

                    Comment


                    • #25
                      Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                      பெரிய இலையினால் நெய் எடுத்து ஒம் பூர்புவஸ்ஸூவஸ் ஸ்வாஹாஹா என்றூ ஹோமம் செய்து ப்ரஜாபதய இதம் ந மம என்றூ சொல்லவும். பிறகு
                      அஸ்மின் கர்மணி அவிஞ்யாத –ப்ராயஸ்சித்த ஹோமம் கரிஷ்யாமி.

                      அனாஞ்யாதம் யதாஞ்யாதம் யஞ்யஸ்ய க்ரியதே மிதுஹு . அக்னே ததஸ்ய கல்பய த்வகும்ஹி வேத்த யதா ததகும் ஸ்வாஹா. நெய் ஹோமம் செய்யவும். அக்னய இதம் ந மம என்றூ சொல்லவும்.

                      புருஷ ஸம்மிதஹ யஞ்யஹ யஞ்யஹ புருஷ ஸம்மிதஹ அக்னே ததஸ்ய கல்பய த்வகும்ஹி வேத்த யதாததகும் ஸ்வாஹா. ஹோமம் அக்னய இதம் ந மம என்றூ சொல்லவும்.
                      யத்பாகத்ரா மனஸா தீனதக்ஷான் யஞ்யஸ்ய மன்வதே மர்த்தாஸஹ. அகிநஷ்டத் ஹோதா க்ரதுவித் விஜாநன் யஜிஷ்டஹ தேவன் ருதுசஹ யஜாதி ஸ்வாஹா. ஹோமம் அக்னய இதம் ந மம என்றூ சொல்லவும்.

                      ஸ்வாஹா என்றூ சொல்லும்போது நெய்யால் ஹோமம் செய்யவும்.
                      பூஹ் ஸ்வாஹா அக்னய இதம் ந மம புவஹ் ஸ்வாஹா வாயவ்ய இதம் ந மம ஸூவஸ் ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம; ஓம் பூர்புவஸ்ஸூவஸ் ஸ்வாஹா ப்ரஜபதயே இதம் ந மம

                      அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தீய ஹோம கர்மனி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸீத்த ஹோமம் ஹோஷ்யாமி. ஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸூவாஹா. ஹோமம் ப்ரஜாபதய இதம் ந மம என்றூ சொல்லவும்.

                      ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா ஶ்ரீ விஷ்ணவே பரமாத்மனே இதம் ந மம.
                      நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதயே இதம் ந மம
                      கை அலம்பவும்.

                      சின்ன இலையை பெரிய இலையின் மேல் வைத்துக்கொண்டு இடது கையில் நெய் பாத்திரத்தை வைத்துக்கொண்டு 12 தடவை ஹோமம் செய்வதற்கு எவ்வளவு நெய் தேவையோ அவ்வளவுக்கு குரையாமல் கீழ் கண்ட மந்திரங்கள் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.

                      ஸப்த தே அக்னே ஸமிதஹ ஸப்த ஜிஹ்வாஹா ஸப்த ரிஷயஹ ஸப்த தாம ப்ரியானி ஸப்தஹோத்ரா ஸப்ததா த்வா யஜந்தி ஸப்தயோனிஹி ஆப்ருணஸ்வ க்ருதேன

                      ஸ்வாஹா. ஹோமம் அக்னய ஸப்தவத இதம் ந மமஎன்றூ சொல்லவும்.
                      நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும்.ஒரு ப்ராணாயாமம் ப்ராயசீத்தமாக செய்யவும்.
                      ப்ராசீனாவீதி:
                      தெற்கு பக்க மத்தியிலிருந்து ஆரம்பித்து அக்னியை அப்பிரதக்ஷிணமாக சுற்றீ அதே தெற்கு மத்தியில் முடியும்படி பரிசேஷனம் செய்யவும்.

                      வடக்கு பக்கத்தில் வருணனுக்காக வைத்திருக்கும் ப்ரணீதா பாத்திரத்தின் மேல் வருணாய நமஹ ஸகலாதரனைஹி ஸ்வர்ச்சிதம். என்றூ சொல்லி அக்ஷதை போடவும்.
                      பிறகு வடக்கே இருக்கும் ப்ரணீதா பாத்திரத்தை தனக்கு எதிரில் வைத்துக் கொண்டு ஒரு உத்தரிணீ ஜலம் சேர்த்து , இடது கையால் பாத்திரத்தை பிடித்துக்கொண்டு

                      பாத்திரத்திற்கு நான்கு திக்கும் , ஒவ்வொரு திக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் அந்த பாத்திரத்திலிருக்கும் ஜலத்தை இரு முரை வெளீயில் விட வேண்டும்.. கிழக்கே தெற்கே மேற்கே வடக்கே உயரே பாத்திரத்திலிருந்து கிழக்கு முகமாக கீழே கொஞ்சம் கொட்டி

                      உபவீதியாகி கொண்டு அந்த ஜலத்தினால் தன்னையும் பத்னியையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும். இதற்கு அவப்ருத ஸ்நானம் என்றூ பெயர்.
                      ப்ருஹ்மன் தரம் ததாமி என்றூ சொல்லி ப்ரஹ்மாவிற்கு தக்ஷினை கொடுக்கவும். ப்ருஹ்மணே நமஹ ஸகலாரதனைஹி ஸ்வர்ச்சிதம்.என்றூ அக்ஷதை போடவும்.
                      ஸ்வாஹா என்றூ சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.

                      அக்னி உபஸ்தானம்.
                      அக்னேருபஸ்தானம் கரிஷ்யே

                      அக்னே நயஸூபதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான் யுயோத்யஸ்மத் ஜுஹு ரான மேனஹ பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம
                      .அக்னயே நமஹ
                      மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹுதாசனா. யத் த்ருதந்து மயா தேவ பரிபூர்ணம் ததுஸ்துதே. ப்ராயஸ் சித்தா னசேஷானி தபஹ் கர்ம ஆத்ம கார்னிவை. யானி தேஷாம் அசேஷானாம் க்ருஷ்னானு ஸ்மரனம் பரம்

                      நமஸ்தே கார்ஹபத்யாய நமஸ்தே தக்ஷிணாக்னயே நம ஆஹவணீயாய மஹா வேத்யை நமோ நமஹ காண்ட தவ்யோப பாதாயை கர்ம ப்ருஹஸ்வரூபினி ஸ்வர்காபவர்க ரூபாயை யஞ்யேசாய நமோ நமஹ

                      யஞ்யே யாச்சுத கோவிந்த மாதவா நந்த கேசவ க்ருஷ்ண விஷ்ணோ ஹ்ருஷிகேச வாசுதேவ நமோஸ்துதே. க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
                      நமஸ்காரம் செய்யவும்..
                      ப்ராசீனாவீதி:

                      அன்னாபிமர்சனம்:- ஹோமம் செய்த மீதி அன்னத்தை தெற்கு பக்கம் வைத்து அதற்கு எதிரில் தெற்கு பார்த்து இடது கால் முட்டி போட்டு உட்கார்ந்து கொண்டு தர்பைகளீன் நுனியால் அந்த அன்னத்தை தொட்டுக்கொண்டு

                      ஏஷதேதத ( மாதஹ ) மதுமாந் ஊர்மிஹி- ஸரஸ்வான்-யாவா நாக்னீஸ்ச ப்ருத்வீ ச – தாவத்யஸ்ய- மாத்ரா- தாவதீம்-தே-ஏதாம்- மாத்ராம் –ததாமி- யதாக்னிஹி—அக்ஷிதஹ அனுபதஸ்தஹ- ஏவம் மஹாபித்ரே (மாத்ரே)) )_அக்ஷிதஹ-_அனுபதஸ்தஹ-ஸ்வதாபவ-தாம்-த்வம்-ஸ்வதாம் தைஹி –ஸஹோபஜீவ-ருசஸ்தே—மஹிமா-ஏஷதே- பிதாமஹ ( பிதாமஹி )

                      னதுமாந் ஊர்மிஹி- ஸரஸ்வாந் யாவாந் வாயுஸ்ச- அந்தரிக்ஷம் ச தாவத்யஸ்ய –மாத்ரா-தாவதீம்தே-ஏதாம்- மாத்ராம்—ததாமி-யதா வாயுஹு-அக்ஷிதஹ- -அனுபதஸ் தஹ-ஏவம் மஹாம்-பிதாமஹாய ( பிதாமஹெள )
                      அக்ஷிதஹ- அனுபதஸ்தஹ—ஸ்வதாபவ—தாம்-த்வம்- ஸ்வதாம்- -தைஹி –ஸஹோபஜீவ—ஸாமாநீதே—மஹிமா-ஏஷதே-ப்ரபிதாமஹ-மதுமான்—ஊர்மி ஸரஸ்வான்-யாவாநாதித்யஸ்ச-

                      த்யவ்ஸ்சதாவத்யஸ்யமாத்ரா- தாவதீம்தே-ஏதாம்-தாதாம்-ததாபி –யதாதீத்யஹ- அக்ஷிதஹ-அனுபதஸ்தஹ-ஏவம்மஹாம்-ப்ரபிதாமஹாய- ( ப்ரபிதாமஹெள ) அக்ஷிதஹ-அனுபதஸ்தஹ ஸ்வதா பவ –தாம்-த்வம்-ஸ்வதாம்-தைஹி-ஸாஹோபஜீவ-யஜூஹும் பிதே –மஹிமா.
                      என்றூ சொல்லி சமையல் அரையிலிருக்கும் அன்னம், பாயஸம் முதலியவற்ரை தர்பையினால் தொட்டு விட்டு தர்பையை கீழே போடவும்..

                      அநர்க்கியம்=அர்க்கிய விதி இல்லாதவர்கள்==ஒளத்ர விதி அனுசரிப்பவர்கள்:__

                      ; .சங்கல்பம், ப்ராஹ்மண ஆவாஹணம்; ப்ராசீனாவீதியாக யே பார்த்திவாசஹ செய்து உபவீதியாக அக்னிம் ப்ரதிஷ்டாய ப்ராசீனாவீதியாக பரிஸ்தரணம், ப்ரோக்ஷணீ, ப்ரணீதா ஸம்ஸ்காரங்கள்,உபவீதியாகி ப்ருஹ்ம வரணம்.

                      ப்ராசீனாவீதியாகி ஆஜ்ய ஸம்ஸ்காரம்,தர்வீ ஸம்ஸ்காரம்.பரிதி நிதானம். அப்ரதக்ஷிண பரிசேஷனம். இத்ம ஆதானம், உபவீதி ஆகார ஹோமம்/ முகாந்தம் வரை செய்து ப்ராசீனாவீதி, சரூ சிரபரயித்வா,

                      உபவீதி ஆவாஹனம் ப்ராசினாவீதி ஊர்ஜம் வஹந்திஹி; எள்ளூம் தீர்த்தமும் விட்டவுடன்.உத்ரியதாம் அக்னி சக்ரியதோ கேட்டு ஹோமம்., உபவீதி ஆன பிறகு ப்ராசீனாவீதி யாகி அன்னாபிமர்சனம்.
                      பிறகு பாத ப்ரக்ஷாளனம். ஆஸனம், வஸ்த்ராதி உபசாரங்கள்> . இதற்கு பிறகு அர்க்கிய விதிக்கும் ஒளத்ர விதிக்கும் வித்தியாசமில்லை.

                      போஜன ஸ்தல சுத்தி
                      ப்ராசீனாவீதி

                      Comment


                      • #26
                        Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                        மூன்றூ தர்பங்கலை வலது கையில் எடுத்துக்கொண்டு ப்ராஹ்மணர்கள் சாப்பிட போகும் இடத்தை அபே தவீதா-விச சர்ப்ப தாதஹ-யேத்ரஸ்த புராணாஹா யே ச

                        நூதனாஹா அவாதிதம் யமோ வசானம்—ப்ருதிவ்யாஹா அக்ரன்னிம்- பிதரஹ லோகமஸ்மை.என்றூ சொல்லிக்கொண்டு பெரிக்கினால் போல் செய்து உத்த்த்ய என்றூ சொல்லி பூமியை தர்பை அடியினால் குத்தி அந்த இடத்தில் கையை மரித்தாற்போல் ஜலத்தை தெளீத்து அபஹதாஹா

                        -அஸூராஹா ரக்ஷாகும்ஸீ –பிசாசாஹா யேக்ஷயந்தி ப்ருத்வீ மனு அந்ய த்ரேதோ கச்சந்து யத்ரேஷாம் கதம் மனஹ
                        உதிரதாம் அவர உத்பராசா உன்மத்யமாஹா பிதரஸோம்யஹ அஸூம்ய யூஹூ.யாவ்ருகா த்ருதங்ஞாஹா தேனோஹ வந்து பிதரோஹ வேஷு
                        என்றூ சொல்லி மணலோடு கலந்த எள்லை தெளீக்கவும்.

                        உபவீதியாகி அபவித்ர பவித்ரோ வா ஸர்வோவஸ்ஹாங்கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹாப்யந்த்ரசுசிஹி. பூர்புவசூவோ பூர்புவசூவோ பூர்புவஸூவஹ; என்றூ மூன்றூ தடவை சொல்லி ஜலத்தினால்

                        போஜன ஸ்தலம் முழுவதும் தெளீக்கவும். பிறகு ப்ராஹ்மணர்களூக்கு இலைகள் போடும் இடத்தை ஜலத்தினால் இலை அளவுக்கு மெழுக வேண்டும்.
                        விசுவேதேவர், விஷ்ணூ ப்ராஹ்மணர்கள் கிழக்கு பார்த்து உட்கார வேண்டும். பித்ரு ஸ்தான ப்ராஹ்மணர் வடக்கு பார்த்து உட்கார வேண்டும்..

                        ப்ராஹ்மணர்கள் அவரவர் இடத்தில் உட்கார்ந்த பிறகு விசுவேதேவரை பார்த்து ப்ரூரவார்த்ரவ ஸம்ஞகா விசுவே தேவாஹா போஜன பாத்திரம் யதா செளகரியம். என்றூ சொல்லி அவருக்கு எதிராக இரண்டு நுனி இலைகள் போட வேண்டும்.

                        பழங்கள், பக்ஷணங்கள் இவைகளூக்காக ஒரு சின்ன இலையை இலை நுனி பாகத்தில் பக்கத்திலும், மற்றோரு சின்ன இலையை அடிபாகத்தில் பக்கத்தில் பருப்பு, நெய் தொன்னை களூக்காகவும் வைக்கவும்.
                        ப்ராசீனாவீதியாகி – இதே மாதிரி பித்ரு ஸ்தானத்திற்கு வஸூ ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா

                        (மாத்ரு,பிதாமஹி,ப்ரபிதாமஹாஹா ) போஜன பாத்ரம் யதா செளகரியம்.. முன் மாத்ரியே இலைகலை போடவும்.
                        உபவீதி:_ விசுவேதேவர் இடது பக்கத்தில் விஷ்ணூவிற்கும் சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ போஜன பாத்திரம் யதா செளகரியம்.

                        முன் போலவே இலைகலை போடவும். எல்லா இலைகளூக்கும் நெய்யினால் அபிகாரம் செய்யவும். .
                        ப்ரூர்வார்த்ருவ ஸம்க்ஞானாம் விசுவேஷாம் தேவானாம் போஜன ஸ்தானே இதம் ஆஸனம். என்றூ தர்பல்கலை ஆஸனமாக ப்போடவும். இதம் பாத்ராஸனம் என்றூ சொல்லி தர்பைகலை இலகளூக்கு அடியில் போடவும்.

                        போஜன ஸ்தானே க்ஷணகர்தவ்யஹ வலது முழங்கை அடி வரை தொட்டு விடவும். ப்ராப்னோத் பவான் என்றூ சொல்லவும்.
                        ப்ராசீனாவீதியாகி
                        வசுருத்திர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ( (மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹினாம்) போஜனஸ்தானே இதமாஸனம் என்றூ தர்பைகலை ஆஸனமாக போடவும். இதம் பாத்ராஸனம் என்றூ சொல்லி நுனி இலயின் அடியில் தர்பைகலை போடவும்.
                        போஜன ஸ்தானே க்ஷணகர்தவ்யஹ வலது முழங்கை அடி வரை தொட்டு விடவும். ப்ராப்னோத் பவான் என்றூ சொல்லவும்
                        உபவீதியாகி

                        சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ போஜன ஸ்தானே இதமாஸனம் என்றூ தர்பைகலை ஆஸனமாக போடவும். இதம் பாத்ராஸனம் என்றூ சொல்லி நுனி இலையின் அடியில் தர்பைகலை போடவும்.

                        போஜன ஸ்தானே க்ஷணகர்தவ்யஹ என்றூ சொல்லி முன் போலவே வலது முழங்கை அடி வரை தொட்டு விடவும் .ப்ராப்னோத் பவான் சொல்லவும்.

                        ப்ராசீனா வீதியாகி ஹோமம் செய்த அன்ன சேஷத்தை கொஞ்சம் எடுத்து பித்ரு ஸ்தானத்தில் உள்ளவரின் இலையில் அன்னம் வைக்கும் இடத்தில் ஸ்வதேயம் ஸ்வதேயம் ஸ்வதேயம் என்றூ சொல்லி வைக்கவும்.

                        உபவீதியாகி –பிறகு பரிமாறவும்.பரிமார வேண்டியது முதலில் விசுவேதேவருக்கு, பிறகு பித்ருவிற்கு பிறகு விஷ்னூவிற்கு ஒவ்வொரு தடவையும் இதே மாதிரி தான் பரிமர வேண்டும்.

                        இலையின் நடுவில் அன்னம், சாப்பிடுபவருக்கு வலது பக்கத்தில் பருப்பு, நெய் ,பாயஸம், இடது பக்கத்தில் பக்ஷணங்கள் மற்றவை செளகரியம் போல். ;,. பரிமாறூம்போது கர்த்தா அன்ன ஸம்ரக்ஷ ணார்த்தம் ரக்ஷோக்ன மந்த்ர படனம் கரிஷ்யே.


                        ஸஹவை தேவானாஞ்ச அசுரானாம்ச யஞ்கோ ப்ரததோ ஆஸ்ஹாம்வயகும்-ஸ்வர்கம் லோகம்மப்யாமஹ வயமேஷ்யாமஹ இதி தே சுராஹா ஸன்னஹ- ஸஹசைவ ஆசரன் ப்ருஹ்ம சர்யேன தபசைவ தேவாஹா தே சுராஹா அம்ருஹான் தேன ப்ராஜானன் தே பராபவன் தே ந ஸ்வர்க லோகமாயன் ப்ரஸூதேனவை யஞ்யேன தேவாஹ ஸ்வர்கம் அபஸ்ருதேன

                        அஸூரான் பராபாவயன்னு ப்ரஸூதேனவை யஞ்யோப வீதினஹ யஞ்யஹ அப்ரஸ்ருதஹ அநுபவிதினஹ யத்கிஞ்ச ப்ராஹ்மணஹ யஞ்கோபவீதி –அதீதே யஜதே யேவதத்
                        தஸ்மாத் யஞ்யோபவீத்யேவ அதீயீத யாஜயேத்
                        யஞ்யேதவா யஜஸ்ய ப்ரசூத்யே அஜினம் வாசோவா தக்ஷிணதஹ உபவீய தக்ஷிணம் பாஹும் உத்ரதே அவதத்தே ஸவ்யமிதி யஞ்க்யோபவீதம் ஏததேவ விபரீதம்

                        ப்ராசீனாவீதம் ஸம்வீதம் மானுஷம் ரக்ஷாகும்ஸீ-ஹவாபுரானுவாகே தபோக்ரம் அதிஷ்டந்த தான் ப்ரஜாபதிஹி வரேன
                        உபாமந்த்ரயத் தானிவரம்வ்ருணீத ஆதித்யோனஹ யோத்யா இதி தான் ப்ரஜாபதிஹி அவ்ரவீத் யோக்யவித்வமிதி தஸ்மாத் உத்திஷ்டந்தம்- ஹவாதானி ரக்ஷாகும்ஸீ ஆதித்யம் யோகயந்தி யாவதரந்தம் அன்வகாத்

                        தானிஹவை ஏதானி ரக்ஷாகும்ஸீ காயத்ரியா அபிமந்த்ரிதேன அம்பஸா ஸாம்யந்தி சாம்யந்தி தத்ருஹவை ன்யே தே ப்ருஹ்ம வாதினஹ பூர்வாபிமுகாஹா ஸந்த்யாயாம் காயத்ரியா அபிமந்த்ரிதாஹா ஆபஊர்த்வம்

                        விக்ஷிபந்தி தா ஏதா ஆபஹ வஜிபூத்வா தானி ரக்ஷாகும்ஸீ மந்தே ஹாருனே தீபே ப்ரக்ஷிபந்தி யத்ப்ரதக்ஷிணம் ப்ரக்ரமந்தி தேனபாத்மானம் அவதூன்வந்தி
                        உதந்தம் அஸ்தம்யந்தம் அதித்யம் அபித்யாயன் குர்வன் ப்ராஹ்மன வித்வான் ஸகலம் பத்ரமஸ்துதே அஸாவாதித்ய ஹ ப்ருஹ்மோதி ப்ருஹைவசன்னு ப்ருஹ்மாப்யேதி ய ஏவம் வேதா ஓம் தத்ஸத்

                        என்றூ சொல்லவும். பின் வரும்மந்திரங்கள் பூராவும் சொல்லி முடியும் வரை பறீமாரி க்கொன்டிருக்க வேண்டும் .

                        கர்த்தா ஆ ப்ருஹ்மன் ப்ராஹ்மனஹ ப்ருஹவர்சஸீ ஜாயதாம் ஆஸீமன் ராச்தே ராஜன்யஹ இஷவ்யஹ சூரோ மஹாரதஹ ஜாயதாம் தோக்த்ரீ தேனுஹு வோடாநடுவான் ஆசுஹு ஸப்திஹி புரந்த்ரிஹி யோஷா ஜிஷ்னுஹு ரதேஷ்டா ஸபேயஹ யுவாஹா அஸ்ய யஜமானஸ்ய

                        வீரோஜாயதாம்நிகாமேனி காமேனஹ பர்ஜன்யஹ வர்ஷது பலின்யோனஹ ஓஷதயஹ பச்யந்தாம் யோக்க்ஷேமோனஹ கல்பதாம்

                        ப்ராஹ்மணர்கள் ஆப்ரஹான் ப்ராஹனோ ப்ருஹவர்ச்சஸீ யத்ரைதேன யஜேவ யஜந்தே நமஹ; ஸஹமானாய அஸ்வபதிப்யஸ்ச வோ நமஹ என்றூ மந்திரம் பூராவும் சொல்வார்கள்.

                        கர்த்தா கிகும்ஸ்ஈதாஸீத் பிலின்பிலா

                        போக்தா-:ஹெளராஸீத் --------------------------------------பிலின்பிலா என்பார்கள்.
                        கர்த்தா :- ககீத் ஏகாகி சரதி க உகீத் ஜாயதே புனஹ

                        கிகும்கிவத் ஹிமya பேஷஜம் கிகும்கித் ஆவன்ம் மஹத் என்றூ சொல்ல வேண்டும்.

                        போக்தா:_ ஸூர்ய ஏகாகி -----------------மஹத் என்பார்

                        Comment


                        • #27
                          Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                          கர்த்தா:-புச்சாமித்வா பரமந்தம் ப்ருதிவ்யாஹா பரமந்தம் புவனஸ்ய நாபிம்.புச்சாமித்வா வ்ருஷ்னோஅஸ்சஸ்ய ரேதஹ புச்சாமி வாசஹ பரமம் வ்யோம என்றூ சொல்ல வேண்டும்.

                          போக்தா:_ வேதிமாஹுஹு-------------பரமம் வ்யோம என்பார்கள் தேஜஸா வா---------------------------------ப்ருஹ்ம வர்ச்சஸா மேவா வ்ருந்தே என்றூ பூராவும் சொல்வார்கள்.
                          நிதானமாக பறீமாரினால் தான் ப்ருஹ்ம வர்சஸா மந்த்ரம் முழுவதும் சொல்ல முடியும்.சீக்கிரமாக பறீமாரினால் மந்த்ரம் முழுவதும் சொல்ல முடியாமல் போய் விடுகிறது..

                          போஜன பதார்த்தங்கள் முழுவதும் பரிமாரிய பிறகு விசுவேதேவ பிராமணர் முன்பு உட்கார்ந்து இலையில் பரிமாரியிருக்கும் எல்லா பதார்தங்கலையும் நெய்யினால் பிரதக்ஷிணமாக அபிகாரம் செய்யவும்.

                          இலையை அன்னம் பரிமாறூம் வரை வலது கையினால் தொட்டுகொண்டு பிறகு இடது கை விரல்களால் இலையை தொட்டுக்கொண்டு வலது கையினால் பரிசேஷனம். தென் மேற்கு மூலையில் ஆரம்பித்த பரிசேஷனத்தை தென் மேற்கு மூலையில் முடிக்கவும்.

                          ஓம் பூர்புவஸூவஹ என்றூ பரிசேஷனம். தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத் என்றூ ப்ரோக்ஷணம்.
                          தேவ ஸவிதஹ ப்ரஸூவ என்றூ பரிசேஷனம். தென்மேற்கு மூலையில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக பரிசேஷனம் தென்மேற்கு மூலையில் முடிக்கவும். .

                          ஹஸ்தோதகம் தத்வா என்றூ ப்ராஹ்மணர் கையில் ஜலம் விடவும். . மறூபடியும் இலையை தொட்டுக்கொண்டு ப்ராஹ்மணரை பார்த்துகொண்டு ப்ருதிவிதே பாத்ரம் தெளராபிதானம் ப்ருஹ்மனஸ்த்வா முகேஜுஹோமி

                          ப்ராஹ்னானாம் த்வா ப்ரானா அபானயோர் ஜுஹோதி.. அக்ஷிதமசீ மைஷாம் க்ஷேஷ்டாஹா அமுத்ர-அமுஷ்மின் லோகே. என்றூ சொல்லி தர்பையினால் எல்லா பதார்த் தங்கலையும் தொட்டு தர்பையை வெளீயே போடவும்.

                          பிறகு ப்ராஹ்மணருடைய வலது கை கட்டை விரலை பிடித்து இதம் விஷ்ணூவிசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸூறே ஸ்வாஹா விஷ்ணோ ஹவ்யம் ரக்ஷஸ்வ. ----------------------கோத்ரஸ்ய--------------------------சர்மணஹ அஸ்மத் பித்ரு ( மாத்ரு ) ப்ரத்யாப்தீக சிராத்தே

                          ப்ரூரவார்த்ருவ ஸம்ஞக விசுவேதேவாஹ உபதிஷ்டந்து. என்றூ சொல்லி அவருடைய கட்டை விரலை அன்னத்தின் மேல் படும்படி பிடித்து அந்த கட்டை விரலை இலைக்குள்ளேயே ப்ரதக்ஷிணமக சுற்றீ விடவும்.

                          பிறகு வலது கால் முட்டியிட்டு இலையை இடது கையால் தொட்டு கொண்டுஅக்ஷதை, துளசி வலது கையில் எடுத்துக்கொண்டு , மனைவியை தீர்த்தம் விடச்சொல்லி இலைக்கு நுனி சமீபத்தில்

                          இதம் ஹவ்யம் அம்ருத ஸ்வரூபம் ஆத்ருப்தேஹே தத்தம் தாஸ்யமானம் அன்னம் ச ப்ருஹ்மா அஹம் ச ப்ருஹ்மா போக்தா ச ப்ருஹ்மா போக்தா கதாதரஹ ஸ்வர்ணமயம் பாத்திரம் அக்ஷய வட சாயாயாம் கயாயாம் விஷ்ணூ பாதாதி ஸமஸ்ஹ பாதேது தத்தம்.

                          என்றூ கை நுனி விரலால் பூமியில் விழ விடவும்.. மறூபடியும் அக்ஷதை,துளசி, தக்ஷினை தீர்த்தம் கையில் விட்டுக்கொண்டு ------------------கோத்ரஸ்ய------------------------சர்மணஹ (( கோத்ராயாஹா----------------------
                          நாம்ந்யாஹா ) அஸ்மத் பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்ஞக்கானாம் விசுவேஷாம் தேவானாம் த்ருப்தியர்த்தம் ஸவ்யஞ்சனமன்னம் ஸபிரகரம் யாவத்போஜன பர்யந்தம் தாவத் புக்த

                          தக்ஷிணா ஸஹிதம் ப்ரூரவார்த்ருவ ஸம்ஞகேப்யோ விசுவேப்யஹ தேவேப்யஹ ஸ்வாஹா நமஹ ந மம
                          என்றூ சொல்லி தீர்தத்தை பூமியில் கை நுனி விரலால் விடவும். அதாவது சாப்பிடும் ப்ராஹ்மணருக்கு இடது பக்கத்தில் விடவும்.


                          யேஷாம் முத்திஷ்டம் தேஷாம் அக்ஷயமஸ்து. .கதாதரஹ ப்ரீயதாம் என்றூ சொல்லி புக்த தக்ஷினையை ப்ராஹ்மணருக்கு கொடுக்கவும்.
                          உத்தரனியோடு தீர்த்த பாத்திரம் கொடுப்பதாக இருந்தால் ஆசமனாதி வ்யவஹாரார்த்தம் உத்ரணீ ஸஹிதம் இதம் உதபாத்ரம். என்றூ சொல்லி கொடுக்கலாம்.

                          யதா செளகரியம் பரிசேஷனம் என்றூ ப்ராஹ்மணருடைய பாத்திரத்தில் சிறீது தீர்த்தம் விடவும்.கங்கா ஜலம் இருந்தால் விடலாம்.

                          ஸத்யம் த்வர்த்தேன பரிஷஞ்ச்யாமி என்றூ சொல்லவும். பிறகு இலையை வலது கையினால் தொட்டு விடவும். ப்ராசீனாவீதி
                          பிறகு பித்ரு ஸ்தானத்திற்கு முன்பு உட்கார்ந்து இலையை வலது கையினால் தொட்டுக்கொண்டு அன்னம் வைத்து அபிகாரம் செய்த பிறகு இலையை இடது கையினால் தொட்டுக்கொண்டு , இலையில்

                          பரிமாரியிருக்கும் எல்லா பதார்த்தங்கலையும் நெய்யினால் அப்பிரதக்ஷிணமாக ஓம் பூர்புவஸூவஹ என்றூ பரிசேஷனம்
                          அப்பிரதக்ஷிணமாக செய்து தென் கிழக்கு மூலையில் ஆரம்பித்து அப்பிரதக்ஷிணமாக தென் கிழக்கு மூலையில் முடிக்கவும்.

                          தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத் என்றூ ப்ரோக்ஷணம். தேவ ஸவிதஹ ப்ரஸூவ என்றூ பரிசேஷனம். ப்ராஹ்மனர் கையில்
                          ஜலம் விடவும். மறூபடியும் இலையை இடது கையால் தொட்டுக்கொண்டு ப்ராஹ்மணரை பார்த்துக்கொண்டு ப்ருதிவிதே பாத்ரம் தெளராபிதானம் ப்ருஹ்மனஸ்த்வா முகேஜுஹோமி

                          ப்ராஹ்னானாம் த்வா ப்ரானா அபானயோர் ஜுஹோதி.. அக்ஷிதமசீ மைஷாம் க்ஷேஷ்டாஹா அமுத்ர-அமுஷ்மின் லோகே. என்றூ சொல்லி தர்பையினால் எல்லா பதார்த் தங்கலையும் அப்பிரதக்ஷிணமாக தொட்டு தர்பையை வெளீயே போடவும். பிறகு ப்ராஹ்மணருடைய வலது கை கட்டை விரலை பிடித்து இதம் விஷ்ணூ விசக்ரமே த்ரேதா

                          நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸூறே ஸ்வதா விஷ்ணோ கவசு ருத்திர ஆதித்ய ஸ்வ்யம் ரக்ஷஸ்வ. ----------------------கோத்ரஸ்ய--------------------------சர்மணஹ அஸ்மத் பித்ரு ( மாத்ரு ) ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹியஹ ) தேவதா

                          உபதிஷ்டந்து. என்றூ சொல்லி அவருடைய கட்டை விரலை அன்னத்தின் மேல் படும்படி பிடித்து அந்த கட்டை விரலை அப்ரதக்ஷிணமக இலைகுள்ளேஎயே சுற்றீ விடவும்..


                          பிறகு இடது கால் முட்டியிட்டு இலையை இடது கையால் தொட்டு கொண்டு எள்ளூ, துளசி வலது கையில் எடுத்துக்கொண்டு , மனைவியை தீர்த்தம் விடச்சொல்லி இலைக்கு நுனி சமீபத்தில்

                          ஏதத்வ கவ்யம் ஸவ்யஞ்சனம் ஸபரிகர மன்னம் ப்ராஹ்மனமஸ்து ஆஹவனீயார்த்தே தத் ஸர்வமன்னம் ப்ருஹ்ம கயேயம்பூஹு கதாதரோ போக்தா அன்னம் ச ப்ருஹ்மா அஹம் ச ப்ருஹ்மா போக்தா ச ப்ருஹ்மா போக்தா கதாதரஹ ராஜதம் பாத்திரம் அக்ஷய வட சாயாயாம் கயாயாம் ஈசானாதி சதுர்தச பாதேஷு தத்தம்

                          அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே----------------கோத்ரானாம்----------------சர்மனாம் (--- கோத்ரானாம்------------------------நாம்நீனாம்)

                          வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பிதுஹு பிதாமஹ, ப்ரபிதாமஹானாம் ( மாத்ரு, பிதமஹி, ப்ரபிதாமஹினாம் ) த்ருப்த்யர்த்தம் ஸவ்யஞ்சன மன்னம் ஸபரிகரம் யாவத் போஜன பர்யந்த்தம் தாவத் யதாசக்தி புக்த தக்ஷிணா ஸஹிதம் ---------------------கோத்ரேப்யஹ--------------------சர்மப்யஹ ( கோத்ராப்யஹ-----------------

                          நாம்நீப்யஹ ) வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ ( ஸ்வரூபாப்யஹ ) அஸ்மத் பித்ரு பிதமஹ ப்ரபிதாமஹேப்யஹ ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிப்யஹ )ஸ்வதா நமஹ ந

                          மம என்றூ இலையை பிடித்து கொண்டிருக்கிற இடது கை உள்ளாக வலது கையை கொண்டு வந்து கையில் இருக்கும் எள்ளூ; துளசி, தக்ஷினை யோடு கூடிய ஜலத்தை கட்டை விரல் ஆள் காட்டி விரல் இரண்டுக்கும் நடு வழியாக மறீத்தாற்போல் பூமியில் விடவும்.

                          கயாயாம் தத்தமஸ்து கதாதரஹ ப்ரீயதாம், இயம் வோ புக்த தக்ஷிணா. என்றூ தக்ஷினையை எடுத்து ப்ராஹ்மனருக்கு கொடுக்கவும்.
                          உத்தரனியோடு தீர்த்த பாத்திரம் கொடுப்பதாக இருந்தால் ஆசமனாதி வ்யவஹாரார்த்தம் உத்ரணீ ஸஹிதம் இதம் உதபாத்ரம். என்றூ சொல்லி கொடுக்கலாம்.

                          Comment


                          • #28
                            Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                            யதா செளகரியம் பரிசேஷனம் என்றூ ப்ராஹ்மணருடைய பாத்திரத்தில் சிறீது தீர்த்தம் விடவும்.கங்கா ஜலம் இருந்தால் விடலாம்.
                            ஸத்யம் த்வர்த்தேன பரிஷஞ்ச்யாமி என்றூ சொல்லவும். பிறகு இலையை வலது கையினால் தொட்டு விடவும்

                            உபவீதி

                            விஷ்னு இலைக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டு
                            இலையில் பரிமாரியிருக்கும் எல்லா பதார்தங்கலையும் நெய்யினால் பிரதக்ஷிணமாக அபிகாரம் செய்யவும்.

                            இலையை அன்னம் பரிமாறூம் வரை வலது கையினால் தொட்டுகொண்டு பிறகு இடது கை விரல்களால் இலையை தொட்டுக்கொண்டு வலது கையினால் பரிசேஷனம்.

                            தென் மேற்கு மூலையில் ஆரம்பித்த பரிசேஷனத்தை தென் மேற்கு மூலையில் முடிக்கவும்.
                            ஓம் பூர்புவஸூவஹ என்றூ பரிசேஷனம். தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத் என்றூ ப்ரோக்ஷணம்.

                            தேவ ஸவிதஹ ப்ரஸூவ என்றூ பரிசேஷனம். தென்மேற்கு மூலையில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக பரிசேஷனம் தென்மேற்கு மூலையில் முடிக்கவும். .
                            ஹஸ்தோதகம் தத்வா என்றூ ப்ராஹ்மணர் கையில் ஜலம் விடவும். . மறூபடியும் இலையை தொட்டுக்கொண்டு ப்ராஹ்மணரை பார்த்துகொண்டு ப்ருதிவிதே பாத்ரம் தெளராபிதானம் ப்ருஹ்மனஸ்த்வா முகேஜுஹோமி

                            ப்ராஹ்னானாம் த்வா ப்ரானா அபானயோர் ஜுஹோதி.. அக்ஷிதமசீ மைஷாம் க்ஷேஷ்டாஹா அமுத்ர-அமுஷ்மின் லோகே. என்றூ சொல்லி தர்பையினால் எல்லா பதார்த் தங்கலையும் தொட்டு தர்பையை வெளீயே போடவும்.

                            பிறகு ப்ராஹ்மணருடைய வலது கை கட்டை விரலை பிடித்து இதம் விஷ்ணூ விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸூறே ஸ்வாஹா விஷ்ணோ ஹவ்யம் ரக்ஷஸ்வ. என்றூ சொல்லி அவருடைய கட்டை விரலால் அன்னத்தின் மேல் படும்படி பிடித்து

                            அந்த கட்டை விரலை இலைக்குள்ளேயே ப்ரதக்ஷிணமக சுற்றீ விடவும்.

                            பிறகு வலது கால் முட்டியிட்டு இலையை இடது கையால் தொட்டு கொண்டுஅக்ஷதை, துளசி வலது கையில் எடுத்துக்கொண்டு , மனைவியை தீர்த்தம் விடச்சொல்லி இலைக்கு நுனி சமீபத்தில்

                            ஏதத்தே ஹவ்யம் ஹவ்யம் அம்ருத ஸ்வரூபம் ஆத்ருப்தேஹே தத்தம் தாஸ்யமானம் அன்னம் ச ப்ருஹ்மா அஹம் ச ப்ருஹ்மா போக்தா ச ப்ருஹ்மா போக்தா கதாதரஹ ஸ்வர்ணமயம் பாத்திரம் அக்ஷய வட சாயாயாம் கயாயாம் விஷ்ணூ பாதாதி ஸமஸ்த பாதேது தத்தம்.

                            என்றூ கை நுனி விரலால் பூமியில் விழ விடவும்.. மறூபடியும் அக்ஷதை,துளசி, தக்ஷினை தீர்த்தம் கையில் விட்டுக்கொண்டு ------------------கோத்ரஸ்ய------------------------சர்மணஹ (( கோத்ராயாஹா----------------------)

                            நாம்ந்யாஹா ) அஸ்மத் பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே ச்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்னோஹோ த்ருப்தியர்த்தம் ஸவ்யஞ்சன மன்னம் ஸபிரகரம் யாவத்போஜன பர்யந்தம் தாவத் புக்த
                            தக்ஷிணா ஸஹிதம் சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணவே ஸ்வாஹா நமஹ ந மம என்றூ சொல்லி தீர்தத்தை பூமியில் கை நுனி விரலால் நுனி இலை பக்கம் விடவும்.

                            கதாதர ப்ரீயதாம் என்றூ சொல்லி புக்த தக்ஷினையை ப்ராஹ்மணருக்கு கொடுக்கவும்.

                            உத்தரனியோடு தீர்த்த பாத்திரம் கொடுப்பதாக இருந்தால் ஆசமனாதி வ்யவஹாரார்த்தம் உத்ரணீ ஸஹிதம் இதம் உதபாத்ரம். என்றூ சொல்லி கொடுக்கலாம்.
                            யதா செளகரியம் பரிசேஷனம் என்றூ ப்ராஹ்மணருடைய பாத்திரத்தில் சிறீது தீர்த்தம் விடவும்.கங்கா ஜலம் இருந்தால் விடலாம்.

                            ஸத்யம் த்வர்த்தேன பரிஷஞ்ச்யாமி என்றூ சொல்லவும். பிறகு இலையை வலது கையினால் தொட்டு விடவும்
                            .
                            பிறகு எள்ளூ அக்ஷதை துளசி எடுத்துக்கொண்டு மனைவியை தீர்த்தம் விடச்செய்து ஏகோ விஷ்னுஹு மஹத்பூதம் ப்ருதக் பூதானி அனேகசஹ த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா ப்ருங்க்தே விஸ்வபுக் கவ்யயஹ

                            அநேந மம பித்ர ( மாத்ர ) உத்தீஸ்ய பார்வண விதானேன ப்ரத்யாப்தீக சிராத்தேன பகவான் ஸர்வாத்மகஹ என்றூ சொல்லி விசுவேதேவரை பார்த்து ப்ரூரவார்த்ருவ ஸம்கஞ விசுவேதேவ ஸ்வரூபி என்றூ கூறீ

                            ப்ராசீனாவீதியாக பித்ரு ஸ்தான ப்ராஹ்மணரை பார்த்து வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ( மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹி) ஸ்வரூபி என்றூ கூறீ
                            விஷ்னூ ஸ்தன ப்ராஹ்மணரை பார்த்து சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணூ ஸ்வரூபி என்றூ கூறீ ஸர்வா காரோ பகவான் ஶ்ரீ ஹரிஹி ஜனார்த்தன ப்ரீயதாம் என்றூ

                            சொல்லி வடக்கு நுனியாக போட்ட தர்பையின் மேல் நுனி விரல்களால் விடவும்.
                            ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்ப்பணமஸ்து. என்றூ சொல்லவும்.

                            மேற்கு பார்த்து ஈசான விஷ்ணூ கமலாசன கார்திகேய வன்னி த்ரையார்க்க ரஜனிச கனேஸ்வரானாம் க்ரெளஞ்ச மரேந்த்ர கலசோத்பவ காச்யபானாம் பாதான் நமாமி ஸததம் பித்ரு முக்தி ஹேதோஹோ என்றூ சொல்லி நமஸ்காரம் செய்யவும்.




                            ..





                            .


                            .

                            Comment


                            • #29
                              Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                              பிறகு வடக்கு நோக்கி கயா சிராத்தம், கயா சிராத்தம், கயா சிராத்தம், அக்ஷய வடஹ; அக்ஷயவடஹ;, அக்ஷயவடஹ; கயே கயே கயே என்றூ சொல்லி 2 அடிகள் நடந்து பிறகு ப்ராமணர்கள் ஸமீபம் வந்து விசுவேதேவரை பார்த்து

                              ப்ரூரவ வார்த்ரவ ஸம்கஞ்க விசுவே தேவாஹா அம்ருதம் பவது. அம்ருதோப ஸ்தரனமஸீ என்றூ சொல்லி அவர் கையில் தீர்த்தம் போடவும்.

                              ப்ராசீனாவீதியாகி பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதமஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) அம்ருதம்

                              பவது அம்ருதோபஸ்தரனமசி என்றூ அவர் கையில் தீர்த்தம் போடவும்.
                              உபவீதியாகி விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ அம்ருதம் பவது. அம்ருதோபஸ் தரனமஸீ. என்றூ அவர் கையில் தீர்த்தம்

                              போடவும். ப்ராசீனாவீதியாகி சொல்ல வேண்டியது ஸமகாலே ஸர்வத்ர அம்ருதம் பவது. அம்ருதோபஸ்தரணமஸீ.---ஹரிஹி

                              ப்ராஹ்மணர்கலை பார்த்து சிரத்தாயாம் ப்ரானேனிவிஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி சிவோமாவிசா அப்ரதாஹாய ப்ராணாய ஸ்வாஹா
                              சிரத்தாயாம் அபானேனி விஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி சிவோமாவிசா

                              அப்ரதாஹாயா அபானாயஸ்வாஹா.

                              சிரத்தாயாம் வ்யானேனி விஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி சிவோமாவிசா
                              அப்ரதாயாஹா வ்யாநாய ஸ்வாஹா

                              சிரத்தாயாம் உதானேனி விஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி சிவோமாவிசா அப்ரதாயாஹா உதானே ஸ்வாஹா.

                              சிரத்தாயாம் ஸமானேனி விஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி சிவோமாவிசா அப்ரதாஹாயா ஸமாநாயஸ்வாஹா
                              ப்ருஹ்மனே ஸ்வாஹா

                              உபவீதி

                              ப்ருஹ்மனீமாத்மா அம்ருதத்வாயா என்றூ சொல்லி ஜலத்தை பூமியில் விட்டு அதை இரண்டு கைகளாலும் தொட்டு மார்பில் ஒத்தி கொள்ளவும்.
                              கையை துடைத்து கொள்ளவும், அவர்கள் கையில் ஜலம் விடவும்.

                              ப்ராசீனாவீதி

                              ஸ்வாமினஹ யதா சுகம் ஜுஷத்வம். ஸ்வாமிநஹ வசிஷ்ட வாமதேவா திவத் யூயமாகதாஹா மயா ஸம்பாதிதேஷு பதார்தேஷு இஷ்டம் பதார்தம்
                              அங்குல்யானிர்திச்ய ராத்ரொள யதாக்ஷுத்ர பவேத் ததா தய்யா ஆத்ருப்தேஹே மெளநேந போக்தவ்யம்; அபேக்ஷிதம் யாசிதவ்யம் த்யாஜ்யம் சைவ அனபேக்ஷிதம். உபவிச்ய ஸூகேநைவ போக்தவ்யம் ஸ்வஸ்த மானசைஹி

                              ஸ்வாமி நஹ யதாசக்தி வைஷ்னவான் ராக்ஷஸ்ஸான் அன்யானி ச பித்ரு ஸூக்தானி தர்ம இதிஹாஸா புராநானி ச யாவத் சக்யம் அபிஷ்ராவ யிஷ்யே. என்றூ கூறவும்

                              அபிசிரவணம்-
                              --
                              உபவீதியாகி மம பித்ரு (மாத்ரு.) ப்ரத்யாப்தீக சிராத்தே அபிஷ்ரவண ஜபார்த்த ருத்விஜோ வோ வ்ருணீமஹே. என்றூ சொல்லி ப்ராஹ்மணர் கலை அபிசிரவனத்திற்காக வரிக்கவும்.அபிசிரவண ஜபம் குருத்வம் என்றூ அவர்களீடம் சொல்லவும்.
                              அபிசிரவனம் சொல்லி முடிந்தவுடன் ப்ராஹ்மனர்கள் சாப்பிட்டு முடிந்த வுடனும் கர்த்தா அன்ன ஸூக்தம் சொல்லவும்..

                              அன்ன ஸூக்தம்:_

                              அஹமஸ்மி ப்ரதமஜா ருதஸ்ய- பூர்வந் தேவேப்யஹ அம்ருதஸ்ய நாபி யோமாத்தாதி ஸடதேவமா ஸ்வாஹா .. அஹமன்னம்-அன்னம்-அதந்தமாதி பூர்வமக்னேஹே அபிதஹதி- அன்னம்- யதோஹாஸாதே அஹம் உத்தரேஷு வ்யாத்தமஸ்ய பசவஹ-ஸூஜம்பம்- பச்யந்தி தீரா ப்ரசந்தி பாகாஹா –ஜஹாம்யன்யம்—நஜஹாமி;- அன்யம்—அஹமந்த்ரம்-

                              வசமிச்சராமி-ஸமான மதம்பர்யேமி புஞ்சத்-; கோமாமந்த்ரம்-மனுஷ்யோதயேத்—பராகே –அன்னம்-நிஹிதம் லோகே ஏதத்.-விசுவே-தேவைஹி—பித்ருபிஹி-குப்தமன்னம்
                              யதததே லுஷ்யதே யத்பரோப்யதே. சததமி-ஸாதனுர்மே பபூவே. மஹாந்தே

                              சரு ஸக்ருதுக்தேன ப்ரப்ரெள –திவச-ப்ருசின-ப்ருத்வீஞ்ச சாகம்;
                              தத் ஸம்பிவந்தஹ நபிநந்தி வேதஸஹ நைதத் பூயஹ பவதி நோகநீயஹ-அன்னப்ரானம்-அன்னாஅபானன் ஆஹுஹு=அன்னம் ம்ருத்யும்-தமுஜீவாதும் ஆஹுஹு-அன்னம்-

                              ப்ராஹ்மனஹ- ஜரஸ வதந்தி-அன்னமாஹ்ஹுஹு[=ப்ரஜனனம். ப்ரஜானாம்- மோத மன்னம்-விந்ததே அப்ர.
                              ஜேதாஹா ஸத்யம் ப்ரவீமி வதந்த ஸதஸ்ய- நார்யமனம் புஷ்யதி—நோஸ-காயம்-கேவலாத்ய பவதி-கேவலாதி- அஹம் மேதஹ-ஸ்ஹயந்-வர்ஷனந்தி

                              மாமதந்தி= அஹமதி அன்யாந் அஹம் ஸத் அம்ருதோ பவாமி-மதாதித்யாஹா அதிஸர்வ தபந்தி ஓம்.

                              ப்ராஹ்மணர்களூக்கு எதிரில் பூமியில் ஜலம் விட்டு பித்தலை தாம்பாளத்தில் விகிரான்னம் வைத்துவிட்டு விசுவேதேவரை பார்த்து த்ருப்தி கேட்க வேண்டும். ப்ரூர வார்த்ருவ ஸம்ஞகா விசுவே தேவாஹா அன்னம் பாநீயம்

                              மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி சிந்தவஹ மாத்வீர் ந ஸந்த்வோஷதி. மது நக்தம் உதோஷஸீ மதுவத் பார்திவம் ரஜஹ மதுத்யவுஹு அஸ்துனஹ பிதா. மதுமான் அஸ்து ஸூர்யஹ மாத்வீஹி காவோ பவந்துனஹ என்றூ சொல்லவும்.
                              ப்ரூரவார்த்ரவ ஸம்ஞக விசுவேதேவாஹா மதுமது ஸம்பன்னம்—ஸூஸம்பன்னம் என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்

                              ப்ரூர வார்த்ரவ ஸம்ஞக விசுவே தேவாஹா த்ருப்தாஸ்தா--த்ருப்தாமஹ என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.
                              ப்ராசீனாவீதி:_ பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து கீழ் கண்ட வாறூ சொல்லவும்.

                              வஸூருத்ர ஆதித்ய ஸ்வரூபா தஸ்மாத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாம்ஹாஹா (மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹியாஹா ) அன்னம் பாநீயம் அக்ஷனமீமதந்த
                              ஹவப்ரியாஹா அதூஷத் அஸ்தோஷத –ஸ்வபாநவஹ-விப்ராஹா நவிஷ்டயா –மதியோஜான்விந்த்ர தே ஹரிஹி;

                              வஸூருத்ர ஆதித்ய ஸ்வரூபா தஸ்மாத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா (மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹியாஹா த்ருப்தாஸ்தா என்றூ கேட்க வேண்டும் த்ருப்தாஸ்மஹ என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.

                              உபவீதி

                              விஷ்ணூவை பார்த்து சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னோ அன்னம் பானீயம் மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி சிந்தவஹ மாத்வீர் ந ஸந்த்வோஷதி. மதுநக்தம் உதோஷஸீ மதுவத் பார்திவம் ரஜஹ மதுத்யவுஹு அஸ்துனஹ பிதா. மதுமான் அஸ்து ஸூர்யஹ மாத்வீஹி காவோப வந்துனஹ என்றூ சொல்லவும்.

                              சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ மது மது ஸம்பன்னம் என்றூ சொல்லவும். ஸூஸம்பன்னம் என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.
                              சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ த்ருப்தோஸீ. என்றூ கேட்க வேண்டும். த்ருப்தோஸ்மி என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.

                              விகிரான்னம்:--

                              நிரைய அன்னம் எடுத்துக்கொள்ள வேண்டும் .பிறகு விசுவேதேவர் உடைய இலைக்கு எதிரில் ஸமீபத்தில் தெற்கிலிருந்து வடக்காக ஜலத்தை பரிசேஷனத்தில் படாமல் நீள விடவும்.கையில் நிறய அன்னம் எடுத்துக்கொண்டு அஸோமபாஸ்ச யே தேவாஹா யஞ்ய பாக விவர்ஜிதாஹா தேஷாம் அன்னம் ப்ரதாச்யாமி விகிரம் வைஷ்வதேவிகம்

                              என்றூ சொல்லி கையின் கட்டை விரல் ஆள் காட்டி விரல் நடு வழியாக அந்த ஜலத்தின் மேல் அன்னத்தை உதிரியாக உதிர்க்கவும். அந்த உதிர்ந்த அன்னத்தின் மேல் ஜலம் விடவும்.
                              ப்ராசீனாவீதியாகி பித்ரு ஸ்தானத்தில் இருப்பவரின் இலைக்கு எதிரில் இலையின் சமீபத்தில் பரிசேஷனத்தில் படாமல் கிழக்கிலிருந்து மேற்காக

                              பித்ரு தீர்த்தம் போல் ஜலத்தை நீள விடவும். கையில் நிரைய அன்னத்தை எடுத்துக்கொண்டு அஸம்ஸ் க்ருத ப்ரதீமாயே த்யாகின்யோ யாஹா குல ஸ்த்ரியாஹா தாஸ்யாமி தேப்யோ விகிரமன்ன தாப்யஸ்ச பைத்ருகம்

                              என்றூ சொல்லி கையின் கட்டை விரல் ஆள் காட்டி விரல் நடு வழியாக அந்த ஜலத்தின் மேல் அன்னத்தை உதிரியாக உதிர்க்கவும். அதன் மேல் எள்ளோடு கலந்த ஜலத்தை பித்ரு தீர்த்தம் போல் விடவும்.
                              உபவீதி

                              விஷ்ணூ இலைக்கு எதிரில் சமீபத்தில் ஜலத்தை பரிசேஷனத்தில் படாமல் மத்தியில் ஒரே இடத்தில் நுனி விரலால் விடவும். அசம்சயோ பவேத் விஷ்னூஹு மோக்ஷ ஸாதன மவ்யயம். பித்ரூனாம் ச வரம் சிரேஷ்டம் விகிரான்னம் ச வைஷ்ணவம். என்றூ அன்னத்தை ஜலத்தின் மேல் நுனி விரலால் வைக்கவும். அதன் மேல் மறூபடியும் சுத்த ஜலம் விடவும். பவித்ரத்தை வலது காதில் வைத்துகொண்டு வடக்கே பார்த்து இரண்டு தடவை ஆசமனம் செய்யவும்..

                              வாயஸ பிண்டம்

                              ப்ராசீனாவீதியாகி விசுவேதேவருக்கும் பித்ருக்கும் நடுவில் ( குருக்கில் இல்லை ) பூமியில் தீர்த்தம் விட்டு அதில் தெற்கு நுனியக தர்பைகலை போட்டு அதன் மேல் எள்ளோடு கூடிய ஜலத்தை விட்டு , ப்ராஹ்மணர்கலூக்கு பரிமாரிய மீதியிலும் விகிரான்னம் செய்த பிறகு அது மீதி இருந்தால் அந்த அன்னத்தையும் சேர்த்து உருண்டையாக பிடித்த

                              அன்னத்தை இந்த தர்பைகளீன் மேல் வைத்து யே அக்னிதத்தாஹா யே அனக்னி தத்தாஹா யேவா ஜாதாஹா –குலே மம போமோ ததேத பிண்டேன த்ருப்தாயாந்து பராங் கதிம் அக்னிதக்தேப்யஹ அஸ்மத் குல ப்ரஸூத ம்ருதேப்யஹ அயம் பிண்டஸ்ச சதா

                              Comment


                              • #30
                                Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                                ம்ருதேப்யஹ அயம் பிண்டஸ்ச சதா நமஹ; என்றூ சொல்லி பித்ரு தீர்த்தம் விடுவது போல் பிண்டத்தை வைத்து அக்னி தக்தாஹா அனக்னி தக்தாஸ்ச

                                மார்ஜயந்தா மேதத் திலோதகம் என்றூ சொல்லி பித்ரு தீர்த்தம் போல் எள்ளூ கலந்த ஜலத்தை சிறீது பிண்டத்தின் மேல் விடவும்.
                                உபவீதி
                                விசுவேதேவருக்கு ப்ரூர வார்த்ரவ ஸம்ஞக விசுவே தேவாஹா அம்ருதா பிதாநமஸீ என்றூ தானோ மனைவியோ ஆபோசனம் போட வேண்டும்.

                                ப்ராசீனா வீதியாகி பித்ரு ஸ்தான ப்ராஹ்மணருக்கு வசு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிப்ய ) அம்ருதா பிதா நமஸீ என்றூ சொல்லி ஆபோசனம் போடவும்.

                                உபவீதி விஷ்ணூவிற்கு சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னோ அம்ருதா பிதா நமஸீ என்றூ ஆபோஜனம் போடவும்.

                                ப்ராசீனாவீதியாகி – வாயஸ பிண்டத்தை எடுத்து காக்கை வரும் இடத்தில் ஜலம் விட்டு அதன் மேல் இந்த வாயஸ பிண்டத்தை வைத்து உபவீதியாகி காக்கையை கூப்பிடவும்.
                                பிறகு போஜனம் செய்த ப்ராஹ்மணர்கள் வரிசை க்ரமமாக அதாவது முதலில் பித்ரு ஸ்தான ப்ராஹ்மனர், விசுவேதேவர், விஷ்ணூ என்ற வரிசையில் கைகால்

                                அலம்பிகொள்ள வேண்டும். முதலில் இவர்கள் ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு கர்த்தா ஆசமனம் செய்யவும்.

                                த்ருப்தி கேட்பது;_
                                .பிராமனர்கள் அவரவர் இடத்தில் உட்கார்ந்த பிறகு விசுவேதேவரை பார்த்து பின் வருமாறூ கேட்கவும்,

                                ப்ரூரவார்த்ரவ ஸம்கஞ விசுவேஷாம் தேவானாம் போஜனாந்தே இயம் வஸ் த்ருப்திஹி அவர் அச்ஹு த்ருப்திஹி என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.
                                ப்ரூரவார்த்ரவ ஸம்கஞ விசுவேஷாம் தேவானாம் ரோசதே

                                ப்ரூரவார்த்ரவ ஸம்கஞ விசுவேஷாம் தேவானாம் ப்ரீயந்தாம்
                                அவர் ப்ரீயந்தாம் விசுவேதேவாஹ என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.

                                ப்ராசினாவீதியாகி

                                பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து சொல்லவும்.

                                ------------------------கோத்ரானாம்---------------சர்மனாம்( நாம்நீநாம்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா ஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா .( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ) ஸ்வதிதம்.

                                . ------------------------கோத்ரானாம்---------------சர்மனாம்( நாம்நீநாம்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா ஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா .( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ப்ரீயந்தாம்.
                                அவர் ப்ரீயந்தாம் ப்ரபிதாமஹ, பிதாமஹ, பிதரஹ என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.

                                உபவீதியாகி விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து சொல்லவும்
                                சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னோஹோ இயம் தே த்ருப்தஹ அவர் அஸ்து த்ருப்தி என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.

                                சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னோஹோ ரோசதே
                                சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னோஹோ ப்ரீயதாம்

                                அவர் ப்ரீயதாம் ஶ்ரீ மஹாவிஷ்ணூஹு என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.
                                தாம்பூலம் தக்ஷினை கொடுப்பது

                                ப்ராஹ்மணர்களூக்கு சிராத்தாங்க தக்ஷினை தாம்பூலம் முதலில் உபவீதியாக விசுவேதேவருக்கு, ப்ராசீனாவீதியாக பித்ருக்களூக்கும் உபவீதியாக விஷ்ணூவுக்கும் இந்த வரிசையில் கொடுக்க வேண்டும்
                                ஆதாரம் வைத்தினாத தீக்ஷீதீயம் உத்தர பாகம் பக்கம் 569..
                                அதன் பிறகு அபி சிரவணம் சொன்னவர்களூக்கும் மற்ற வித்வான்களூக்கும் தக்ஷினை தர வேண்டும்.

                                உபவீதி
                                விசுவேதேவருக்கு ப்ரூரவ ஆர்த்ரக ஸம்ஞக விசுவே தேவாஹா யதா சக்தி இயம் வோ தக்ஷிணா, இயம் வஸ் தாம்பூலம், துளசி தலானி ச. என்றூ சொல்லி கொடுக்கவும்.
                                ப்ராசீனாவீதம்;- பித்ரு ஸ்தான ப்ராஹ்மணருக்கு

                                வசு ருத்ர ஆதித்ய ரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா (மாத்ரு,பிதாமஹி ப்ரபிதாமஹி ) யதா சக்தி இதம் வோ தக்ஷிணா, தாம்பூலம், துளசி தலானி ச )ஏன்றூ சொல்லி தக்ஷினை, தாம்பூலம், துளசி யும் கொடுக்கவும்.

                                உபவீதி—விஷ்னூ ஸ்தான ப்ராஹ்மணருக்கு
                                சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ இதம் வோ தக்ஷினை, தாம்பூலம், துளசி தளானி ச என்றூ கூறீ தக்ஷினை, தாம்பூலம் கொடுக்கவும்

                                . இந்த தாம்பூலத்தில் வெற்றீலை தக்கம்பாக்கு,அல்லது கொட்டை பாக்கு அல்லது பீட்டன் பாக்கு, வால்மிளகு பச்சை கற்பூரம்,, ஏலக்காய், சிறீய துண்டு ஜாதிக்காய், ஜாதி பத்திரி, கிராம்பு இவைகலையும் கொடுக்கலாம்
                                .
                                சுமங்கலியாய் இறந்தவர் சிராதத்தின் போது இத்துடன் தொடுத்த புஷ்பம், மஞ்சள் தூள் குங்குமம் கொடுக்கும் பழக்கமும் உள்ளது.

                                ப்ரதக்ஷிணம் உபவீதி

                                கீழ் கண்ட மந்திரத்தை சொல்லிக்கொண்டே மூன்றூ தடவை ப்ராஹ்மனர் கலை ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவ ச ; நம ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.
                                ப்ரூரவ ஆர்த்ருவ ஸம்ஞக கேப்யஹ விசுவேப்யோ தேவேப்யோ நமஹ என்றூ சொல்லி விசுவேதேவர் தலையில் அக்ஷதை போடவும்.

                                ப்ராசீனாவீதி
                                வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ர்பிதா மஹேப்யோ ( ஸ்வரூபாப்யஹ மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிப்யோ ) நமஹ என்றூ கூறீ எள்லை

                                கை மரித்தார் போல் போடவும்.
                                உபவீதி
                                சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே நமஹ என்றூ சொல்லி அவர் தலயில் அக்ஷதை போடவும்.

                                தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவ ச ; நம ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம

                                நமோ வஹ் பிதரஹ ரஸாய நமோ வ பிதரஹ சுஷ்மாய நமோ வ பிதரஹ ஜீவாய, நமோ வ பிதரஹ ஸ்வதாயை- நமோ வஹ் பிதரஹ மன்யவே நமோ வஹ் கோராய பிதரஹ நமோவஹ ய ஏதஸ்மின் லோகேஸ்த

                                யுஷ்மாகும் ஸ்தே அனு ஏ அஸ்மின் லோகே மாந்தேனு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயம் தேஷா வஸீஷ்டஹ பூயாஸ்தயே அஸ்மின் லோகே
                                அஹம் தேஷாம் வஸீஷ்டஹ பூயாஸம். என்றூ சொல்லி நமஸ்காரம் செய்யவும்.

                                கேட்டல்.

                                ஸ்வாமினஹ அஸ்மின் திவஸே மம பிதர ( மாதர ) முத்திஸ்ய பார்வண விதானேன ப்ரத்யாப்தீக சிராத்தம் மயா க்ருதம் இதம் யதோக்தம் யதி சாஸ்திரா அனுஷ்டிதம் கயா சிராத்த பலதம் அக்ஷய த்ருப்திகரம் ச பூயாது இதி பவந்தஹ அனுகிரஹந்து. என்றூ சொல்லவும்.

                                இதற்கு ப்ராஹ்மணர்கள் யதோக்தம் அஸ்து; யதா சாஸ்திரா அனுஷ்டிதம் அஸ்து. கயா சிராத்த பலதம் அஸ்து அக்ஷய த்ருப்திகரம் ச அஸ்து என்றூ ப்ரதி வசனம் சொல்வார்கள்.

                                உபவீதியாகி அன்ன சேஷம் கிம் க்ரியதாம் என்றூ கேட்கவும். அவர்கள் இஷ்டைஹி ஸஹோப பூஜ்யதாம் என்றூ சொல்வார்கள்:
                                பிறகு பவித்ரத்தை காதில் வைத்துக்கொண்டு, ப்ராஹ்மணர்கள் சாப்பிட்ட இலையை தானோ புத்ரனோ கொஞ்சம் நகர்த்தவும்.

                                ( ஸ்திரீகள், பாலகர்கள், இலைகலை அப்புறபடுத்துதலோ அசைக்கவோ கூடாது) முதலில் ப்ராசீனாவிதியாகி பித்ரு இலையை நகர்த்தி கை அலம்பி
                                பிறகு உபவீதி யாகி விசுவேதேவர் இலையை நகர்த்தி கை அலம்பி பிறகு விஷ்ணூ இலையை நகர்த்தி கை அலம்பவும்.

                                காதில் இருக்கும் பவித்ரம் எடுத்து அணீந்து உபவீதியாகவே தெற்கு முகமாக நின்றூ கொண்டு தாதா ரோனுபி வர்தந்தாம் ரேவ நஹ. சிரத்தாசனோ மாவ்யபகாத் பஹுதேயம் ச நோஸ்து. அன்னம்சநோ

                                பஹுபவேத் அதிதிகும்ஸ்ச லபேமஹி யாசிதாரஸ்ச நஸ்ஸந்து மாசயாசிஷ்ம கயன் என்றூ சொல்லவும். இதற்கு ப்ராஹ்மணர்கள்.. ப்ரதி வசனம் சொல்வார்கள்> கீழ் கண்ட வாறூ.

                                தாதாரோவோபி வர்தந்தாம் வேதாஸ்ஸந்ததி ரேவ ச
                                சிரத்தா ச வோ மா வ்யகாத் பஹுதேயஸ்ச வோ அஸ்து

                                அன்னம் ச வோ பஹு பவேத் அதிதிம்ஸ்ச லபத்வம்

                                யாசிதாரஸ்ச ஸந்து மாசயாசிதம் கஞ்சன,
                                ப்ராசீனாவிதியாகி

                                ஓம் ஸ்வதா என்றூ சொல்லி பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரை

                                Comment

                                Working...
                                X