Announcement

Collapse
No announcement yet.

சப்த கன்னிமார்கள் .

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சப்த கன்னிமார்கள் .

    சப்த கன்னிமார்கள் ஸ்லோகம்
    சப்தகன்னியரில் முதலாவதாக இருப்பவள் பிராம்மி.
    பிராம்மி:தியான சுலோகம்
    தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
    பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா
    பிராம்மி: மந்திரம்
    ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
    ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:
    பிராம்மி: காயத்ரி மந்திரம்
    ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
    தேவர்ணாயை தீமஹி
    தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.
    சப்தகன்னியரில் இரண்டாவதாக இருப்பவள் மகேஸ்வரி.
    மகேஸ்வரி:தியான சுலோகம்
    சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
    வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.
    மகேஸ்வரி:மந்திரம்
    ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
    ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:
    மகேஸ்வரி: காயத்ரி மந்திரம்
    ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
    சூல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
    சப்தகன்னியரில் மூன்றாவது இருப்பவள் கவுமாரி.
    குழந்தைச் செல்வம் வேண்டுவோர் இவளை வழிபட நிச்சயம் குழந்தை பிறக்கும்.
    கவுமாரி:தியான சுலோகம்
    அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
    பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
    பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
    மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
    ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
    கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே.
    கவுமாரி: மந்திரம்
    ஓம் கெளம் கெளமார்யை நம:
    ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:
    கவுமாரி: காயத்ரி மந்திரம்
    ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
    சக்தி ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.
    சப்த கன்னிகைகளில் நான்காவது இருப்பவள் வைஷ்ணவி.
    .இவளை வழிபடுபவர்களுக்கு செல்வவளமும், தங்கமும் குவிந்து கொண்டே இருக்கும்.
    வைஷ்ணவி:தியான சுலோகம்
    சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
    தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.
    வைஷ்ணவி:மந்திரம்
    ஓம் வை வைஷ்ணவ்யை நம:
    ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:
    வைஷ்ணவி:காயத்ரி மந்திரம்
    ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
    சக்ர ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
    சப்தகன்னியரில் ஐந்தாவதாக இருப்பவள் வராஹி.
    இவளை வழிபட்டுவந்தால் பயம் நமக்குப்போகும். எதிரியே இல்லாத நிலையை நமக்கு உருவாக்குபவள்.
    வராஹி:தியான சுலோகம்
    முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
    கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
    வராஹி:மந்திரம்
    ஓம் வாம் வாராஹி நம:
    ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
    வராஹி:காயத்ரி மந்திரம்
    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
    சப்தகன்னிகைகளில் ஆறாவதாக இருப்பவள் இந்திராணி.
    இவளை ஒரு ஆண் வழிபட்டுக்கொண்டே இருந்தால், அவனுக்கு மிகச்சிறந்த மனைவி அமைவாள்.
    ஒரு பெண் வழிபட்டுக்கொண்டே இருந்தால் அவளுக்கு மிகச்சிறந்த கணவன் அமைவான்.
    இதுவே இவளது சிறப்பு.
    இந்திராணி:தியான சுலோகம்
    அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
    இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:
    இந்திராணி:மந்திரம்
    ஓம் ஈம் இந்திராண்யை நம:
    ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:
    இந்திராணி:காயத்ரி மந்திரம்
    ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.
    சப்தகன்னிகைகளில் ஏழாவதாக இருப்பவள் சாமுண்டி.
    இவளது மறுபெயர் பத்திரகாளி. முடியாத பிரச்னைகளை முடித்துவைக்கும் சாமர்த்தியம் உடையவள்.
    சப்த கன்னிகைகளில் அதீதமான பலம் கொண்டவள்.
    சாமுண்டி:தியான சுலோகம்
    சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
    முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
    சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
    நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
    நிஷண்ணசுவா!
    ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
    சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.
    சாமுண்டி:மந்திரம்
    ஓம் சாம் சாமுண்டாயை நம:
    ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:
    சாமுண்டி: காயத்ரி மந்திரம்
    ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
    சூல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்.



Working...
X