Announcement

Collapse
No announcement yet.

தேசிகனின் தசாவதார ஸ்தோத்ரம் ஸ்லோகம் 12

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேசிகனின் தசாவதார ஸ்தோத்ரம் ஸ்லோகம் 12

    தேசிகனின் தசாவதார ஸ்தோத்ரம் ஸ்லோகம் 12


    इच्छा-मीन विहार-कच्छप महा-पोत्रिन् यध्रुच्छा-हरे
    रक्षा-वामन रोष-राम करुणा-काकुस्थ हेला-हलिन्
    क्रीडा-वल्लव कल्क-वाहन-दशा-कल्किन् इति प्रत्यहं
    जल्पन्त: पुरुषा: पुनन्ति भुवनं पुण्यौघ पण्या पणा:




    इच्छा-मीन நினைத்தவுடன் மீனாய் வந்தவனே !

    विहार-कच्छप கடலில் விளையாடும் ஆமையே !

    महा-पोत्रिन् பெரிய வராஹனே !

    यध्रुच्छा-हरे திடீரெனத் தோன்றிய சிம்ஹமே !

    रक्षा-वामन காப்பாற்றும் வாமனனே !

    रोष-राम கோபம் கொண்ட (பரசு) ராமா !

    करुणा-काकुस्थ கருணை கொண்ட (தசரத) ராமா !

    हेला-हलिन् விளையாடும் பல ராமா !

    क्रीडा-वल्लव கோபியர் கொஞ்சும் கண்ணா !

    कल्क-वाहन-दशा-कल्किन् குதிரை மீது ஏறி வரும் கல்கி !

    इति என்று

    प्रत्यहं தினம் தினம்

    जल्पन्त: கூறி வரும்

    पुण्यौघ पण्या पणा: புண்யசாலிகளான

    पुरुषा: பெரியோர்கள்

    भुवनं பூமியை

    पुनन्ति தூய்மை ஆக்குகிறார்கள்



    Last edited by sridharv1946; 22-05-13, 20:42.
Working...
X