Announcement

Collapse
No announcement yet.

kavithai seivom

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • kavithai seivom

    பெ. கருணாகரன்

    வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
    வடியாதென்பது வல்லவன் வகுத்தடா - வர்ணா
    எம்மிடம் அருள் செய்யடா...
    குடியேற இடம்தேடி
    கூடாத செயல்செய்து
    ஏரிகள் தூர்த்தோமடா – வர்ணா
    இயற்கையிடம் தோற்றோமடா...
    கால்வாய்க்கு வழியில்லை
    நீர்போகப் பாதையில்லை
    வீடுகள் மிதக்குதடா – நீயும்
    தண்டித்தல் அறமல்லடா...
    மழைவெள்ளம் வடியாமல்
    மனம்நொந்த மக்களுக்கு
    தாயுள்ளம் காட்டிடடா - வர்ணா
    ரேஷனில் மழைபெய்யடா...












    LikeComment




Working...
X