Announcement

Collapse
No announcement yet.

உலகப் பழமொழிகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உலகப் பழமொழிகள்

    * துன்ப*ப் பற*வைக*ள் உன் த*லைக்கு மேலே வ*ந்து வ*ட்ட*மிடுவ*தை நீ த*விர்க்க* முடியாது. ஆனால் அவை உன் கூந்த*லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம*ல் த*டுக்க* முடியும்.
    - சீன*ப் ப*ழ*மொழி.

    * இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.- கொரியா.

    * வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.- டச்சுப் பழமொழி.

    * தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.-பிரான்ஸ்.

    * மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும். -இங்கிலாந்து.

    * இதயம் ரோஜா மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும். - ரஷ்யா.

    * கூடப் பிறந்த சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி. -ஜெர்மன்.

    அண்டவன் ஆடையை அவிழ்க்க வில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.- ஜெர்மனி.

    * பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது. -இத்தாலி.

    * ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் -யூகோஸ்லோவியா.


    Labels: பழமொழிகள்
Working...
X