Announcement

Collapse
No announcement yet.

ஊரெல்லாம் தேடிய க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஊரெல்லாம் தேடிய க

    * ஓம் என்பது பிரணவ மந்திரத்தை ஓசை அனைத்தும் அடங்கிய நிலையில் கேட்க முடியும். யோக சாஸ்திரம்
    கூறும் மூச்சுப்பயிற்சியால் உண்டாகும் நற்பலனை பிரணவ மந்திரம் உச்சரிப்பதால் ஒருவன் பெற முடியும்.
    * மூச்சுப்பயிற்சியில் மூச்சை உள்ளே இழுத்து வெளி விடுவதைப் போன்று, "ஓம்' என்று உச்சரிக்கும் போது, நம் வயிற்றுத்தசை அனைத்தும் சுருங்கி உள்ளே செல்வதைப் பார்க்கலாம். இப்பிரணவ மந்திரத்தின் மகத்துவத்தை உணர்ந்து சொல்பவர்களுக்கு மனம் ஒருநிலைப்படும்.
    * வேதங்கள் காயத்ரி மந்திரத்தில் ஒன்றி விடுகின்றன. காயத்ரி மந்திரம் "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தில் கலந்து விடுகிறது. "ஓம்' கடைசியில் சமாதியில் சேர்ந்து விடுகிறது.
    * கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார். ஆனால், நீ அவரைத்தேடி எங்கெல்லாமோ அலைகிறாய். இடுப்பில் பிள்ளையை வைத்துக் கொண்டு, ஊரெல்லாம் தேடிய கதையாகத் தான் கடவுளை தேடுவது இருக்கிறது.
    - ராமகிருஷ்ணர்
Working...
X