Announcement

Collapse
No announcement yet.

பெண்கள் ஆபரணத்திற்கும் காரணம் உண்டு:

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பெண்கள் ஆபரணத்திற்கும் காரணம் உண்டு:

    பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?

    கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

    1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.

    2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !

    3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

    4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,

    5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !

    6. மோதிரம் - எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.


    http://temple.dinamalar.com/news_detail.php?id=5742
Working...
X