Announcement

Collapse
No announcement yet.

அரிசிக் கஞ்சியின் மகத்துவம்..!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அரிசிக் கஞ்சியின் மகத்துவம்..!

    அரிசிக் கஞ்சியின் மகத்துவம்..!

    *சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும்.

    பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது.

    இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது.

    ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி கழுவிய நீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்ற எலு*ம்பு பலம் பெறும்.

    Source:
    ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
Working...
X