Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 091/104 : வேங்கடமே "பரமபதம் சேர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 091/104 : வேங்கடமே "பரமபதம் சேர




    மண் மட்டுத் தாழ் சுனையும் , வட்டச் சிலாதலமும் ,
    விண்மட்டுத் தாமரை சேர் வேங்கடமே - " எள் மட்டுப்
    பாதமுன்னிநைந்தார் பரமபதம் சேர்க " என்று
    போதமுன்னினைந்தார் பொருப்பு







    மண் மட்டு தரை அளவு
    தாழ் சுனையும் ஆழ்ந்துள்ள சுனைகளும்
    விள் மட்டுத் தாமரை சேர் மலர்ந்த தேனை உடைய தாமரை மலர் இருக்குக் இடமும்
    வட்டச் சிலாதலமும் வட்ட வடிவமான கல்லினிடம்
    விண் மட்டுத் தாம் மரை சேர் வானம் வரை தாவும் மான்கள் இருக்கும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    " எள் மட்டுப் பாதம் உன்னி "எள் அளவாவது தனது திருவடியை நினைந்து
    நைந்தார் பரமபதம் சேர்க " உருகினவர்கள் வைகுண்டம் அடையட்டும் " என்று
    போதம் முன் நினைந்தார் தனது உள்ளத்தில் நினைத்த திருமாலின்
    பொருப்பு திரு மலை ஆகும்

    V.Sridhar
Working...
X