திருவரங்கத்தந்தாதி 26 அரங்கன் அடியன் என்று நினை !

ஆதவனந்தரந்தோன்றாமற்கன்மழையார்த்தெழுநாள்
ஆதவனந்தரவெற்பெடுத்தானடியார்பிழைபார்-
...