திருவரங்கத்தந்தாதி 42 கார் அரங்கனைக் கண்டு வாழ்த்திக் கடிது உய்ம்மினே !

கண்டகனாவின்பொருள்போல்யாவும்பொய் காலநென்னுங்-
கண்டகனாவிகவர்வதுவேமெய்கதிநல்கெனக்-
...