Announcement

Collapse
No announcement yet.

சமூகத்தில் அவலம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சமூகத்தில் அவலம்






    அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறையில் தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கையை காப்பாத்த போகுதா?

    * பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் இதே சமூகம் தான் ஏழையாக இருந்தால் பேசியே அவனை தற்கொலையின் விளிம்புவரை தள்ளிவிடும்.
    * டவுசர் மட்டும் போட்டு நடிச்ச காரணத்துக்காக சமந்தாவை கொண்டாடுற இந்த சமூகம்தான் பட்டாபட்டியை போடுறகிராமத்தானை கிண்டல் செய்யுது.
    * வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துது.
    * வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது.
    * குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது...
    * ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை கண்டு சிலிர்க்கும்.
    * ஒருவனை வசைபாடும் போது சற்றும் சம்மந்தமே இல்லாமல் அவனது அம்மாவின் ஒழுக்கத்தை சாடும் கேடுகெட்ட சமூகம் தானே இது..
    * கத்தி படம் பார்க்கும் போது விவாசாயிக்காக உச்சு கொட்டுற சமுகம் தான் படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கோக்க கோலா வாங்கி குடிக்குது

  • #2
    Re: சமூகத்தில் அவலம்

    Correct. Your thoughts? Otherewise could you kindly indicate source to get more of such things?
    Good indeed.
    varadarajan

    Comment


    • #3
      Re: சமூகத்தில் அவலம்

      Originally posted by R.Varadarajan View Post
      Correct. Your thoughts? Otherewise could you kindly indicate source to get more of such things?
      Good indeed.
      varadarajan
      You may include anymore if you come across with such AVALAMS. Let us tell all these avalams to our society.

      Comment

      Working...
      X