Announcement

Collapse
No announcement yet.

ஓரறிவு...... ஈரறிவு ...... ஐந்தறிவு.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஓரறிவு...... ஈரறிவு ...... ஐந்தறிவு.

    ஓரறிவு......
    ஈரறிவு ......
    ஐந்தறிவு...

    இப்படி சின்ன சின்ன உயிர்களெல்லாம் கூட
    சிவனை வணங்குகின்றன .. !

    அப்போ நாம ..?
    சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள் :
    1. அணில் - குரங்கணில் முட்டம் காஞ்சிபுரம்
    2. ஆமை - திருமணஞ்சேரி
    3. யானை - திருஆனைக்கா, காளத்தி, கோட்டாறு பெண்ணாடகம், திருக்கானப்போர்.
    4. ஈ - ஈங்கோய்மலை
    5. எறும்பு - திருவெறும்பூர்
    6. கரிக்குருவி - மதுரை வலிவலம்
    7. கழுகு - திருக்கழுக்குன்றம், புள்ளிருக்குவேளூர்
    8. கருடன் - சிறுகுடி
    9. கழுதை - கரவீரம்
    10. காகம் - குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)
    11. குதிரை - அயவநீதி
    12. குரங்கு - குரங்குக்கா குரங்காடுதுறை குரங்கணில் முட்டம்காஞ்சிபுரம்
    13. சிங்கம் - திருநல்லூர்
    14. சிலந்தி - காளத்தி, திருவானைக்கா
    15. தவளை - ஊற்றத்தூர்
    16. நண்டு - திருந்துதேவன்குடி (திருவிசலூர் அருகில்)
    17. நாரை - திருநாரையூர்
    18. பசு - திருவாமத்தூர், ஆவூர், பெண்ணாடகம்
    19. பன்றி - சிவபுரம்
    20. பாம்பு - காளத்தி, திருநாகேசுவரம், நாகப்பட்டினம், குடந்தைக் கீழ்க் கோட்டம், திருப்பாம்புரம்.
    21. புலி - எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர்.
    22. மயில் - மயிலாப்பூர், மயிலாடுதுறை
    23. மீன் - திருச்செந்தூர்
    24. முயல் - திருப்பாதிரிப்புலியூர்




    25. வண்டு - திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), திருவெண்துறை, வானொளிபுத்தூர்.



    .
    Last edited by P.S.NARASIMHAN; 06-01-15, 11:32.
Working...
X