Announcement

Collapse
No announcement yet.

பூஜையின் முடுவில்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பூஜையின் முடுவில்

    தினம் வீட்டில் பூஜை முடிக்கும்போது கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி முடிப்பது மிகவும் சிறந்தது ...........
    1.ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:
    கோப்ராஹ்மண ப்யய சுபமஸ்து நித்யம் லோகா சமஸ்தோ சுகினோ பவந்து

    சுருக்கமான பொருள்: ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்
    2.காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதுவி சஸ்ய சாலினீ
    தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண சந்து நிர்பயா:
    பொருள்: காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிர்களுடன் குலுங்கட்டும், நாடு முழுதும் வளம் பெருகட்டும், பிராமணர்கள் பயமின்றி வாழட்டும்.
    3.அபுத்ரா: புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண:
    அதனா: சதனா: சந்து ஜீவந்து சரதாம் சதம்]
    பொருள்: குழந்தைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் எடுத்தோர் பேரப் பிள்ளைகள் பெறட்டும், செல்வமில்லாதோருக்கு செல்வம் கொழிக்கட்டும், நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க.




    பட்டமங்கலம் ஜோதிடம்
Working...
X