Announcement

Collapse
No announcement yet.

Vaishnava Acharya Paramparai. From Kidambi Badri!!!!!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vaishnava Acharya Paramparai. From Kidambi Badri!!!!!













    அடியேனுடைய நண்பர் ஸ்ரீ தேவராஜன் அவர்கள் தொகுத்த வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரை:

    ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
    உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
    மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD )
    ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
    கூரத்தாழ்வான் (1009-1133AD)
    உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
    முதலி ஆண்டான் (1027-1132)
    எம்பார் (1021-1140)
    திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
    அனந்தாழ்வான் ( 1055-1205 AD)

    கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
    பராசர பட்டர் ( b 1074 AD )
    எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
    நஞ்சீயர் (1113-1208 AD)
    நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
    நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
    பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
    வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத ( 1167-1264 AD )
    பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
    வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 - 1369 AD)
    திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
    ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)
    --->ஸ்வாமி மணவாள மாமுனிகளின் ஆச்சார்யர் ஸ்ரீசைலேசர் என்கிற திருவாய்மொழிப் பிள்ளை.
    மணவாள மாமுனிகளுடன் குருபரம்பரை நிறைவு பெறுவதாகக் கூறுவது மரபு;
    இவர் அரங்கன் திரு முன்னிலையில் ஓராண்டு காலம் திருவாய்மொழிப் பொருள் கூறியதாகவும், அரங்கன் ஒரு சிறு பிள்ளை வடிவில் தோன்றி,
    “ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
    யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||”
    என்னும் தனியனை அருளியதாக வரலாறு.
Working...
X