Announcement

Collapse
No announcement yet.

ஆழ்வார் அமுதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆழ்வார் அமுதம்




    குடதிசை முடியை வைத்துக்
    குணதிசை பாதம் நீட்டி
    வடதிசை பின்பு காட்டி
    தென்திசை இலங்கை நோக்கி
    கடல்நிறக் கடவுள் எந்தை
    அரவணைத் துயுலுமா கண்டு
    உடல் எனக்கு உருகுமாலோ
    என் செய்கீர் உலகத்தீரே!'

    - தொண்டரடிப் பெரியாழ்வார்.
    ஆத்ம நமஸ்காரம்.
Working...
X