Announcement

Collapse
No announcement yet.

Upadesha of Sri Sri Anna

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Upadesha of Sri Sri Anna

    Courtesy: Sri.Mukundan
    ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் உபதேச மொழிகள் - 6
    • புத்தகத்தைப் படித்துப்பார்த்து அடுக்கிக்கொண்டே செல்லாதே. இதனால் அனுபவஞானம் வந்துவிடாது. ஆகாயத்திலுள்ள வீண்மீன்களை எண்ணுகின்றவன் வானசாஸ்திரியாகி விடுவானா?
    • சாஸ்திரப் பண்டிதர் மூலம் நீ அக்ஞானத்தை விலக்கிக் கொள்ள முடியாது. அவர்கள் எண்ணெய், திரி எல்லாம் போட்டிருந்தும் ஏற்றப்படாத தீபம் போன்றவர்கள். அவர்களால் அக்ஞான இருள் எப்படி விலகும்? எனவே அனுவஞானியை குருவாக அடை.
    • கடலின் காம்பீர்யத்தைக் கண்ட நதிகள் அடக்கத்துடன் அதில் விழுகின்றன. ஆனால் அதே நதிகள் நாட்டில் ஓடும்பொழுது கம்பீரமாய் ஓடுகின்றன. அதுபோல் உன் கல்வியும் மேதையும் உலகைத் திகைக்கச் செய்தாலும் உண்மையான ஞானியைக் காணும் பொழுது தானே ஒடுங்கிவிடும்.
    • சின்னக்குழந்தை திண்னையில் ஏறிக்கொண்டு, நான் அம்மாவை விடப் பெரியவனாகி விட்டேன் என்பதைப் போலத்தான் புத்தகத்தை படித்துவிட்டு அதனால் நான் பெரியவனென்று சொல்வது.
    • புத்தகம் பலபேருக்குப் பாடம் சொல்லித்தருமேயன்றி தான் படிக்காது. அதுபோல் தன்வரை ஞானமில்லாதவர் பிறருக்குச் சொல்வதுண்டு

  • #2
    Re: Upadesha of Sri Sri Anna

    Dear Sir,

    Wonderful Upadesams. "Keep it in mind and act accordingly" cautioned to all.
    thanks for submission. Please continue like this postings to our knowledge bank.
    regards, ggmoorthyiyer

    Comment

    Working...
    X