அதே போல் சிவனையும் நாராயணனையும் அவர்களின் பல அம்சங்களை கூறும்
பாசுரம் இங்கே பார்க்கலாம்.
பெயர் சிவன் நாராயணன்
வாகனம் எருது கருடன்
பிரமாணங்கள் ஆகமம் வேதங்கள்
வசிக்குமிடம் மலை கடல்
தொழில் அழித்தல் காத்தல்
ஆயுதம் வேல் சக்கரம்
வடிவம் நெருப்பு மேகம்
மேனி ஒருவன் மற்றவனுக்கு உடலாய் இருப்பவன்
( சிவனின் அந்தர்யாமியாக )
இது எந்த பாசுரம் என்று பார்த்தால் பொய்கை ஆழ்வார் அவர்களின் முதல்
திருவந்தாதி (பாசுரம் ஐந்து )
Bookmarks