Announcement

Collapse
No announcement yet.

மாசியம் சோதகும்பம் பற்றிய சந்தேகம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மாசியம் சோதகும்பம் பற்றிய சந்தேகம்

    எனது ந்ண்பரின் தாயார் 4 மாதமுன்பு காலமாகிவிட்டார். 2மகன்களில் எனது ந்ண்பர் இளையவர்.மூத்தவர் வெளிநாடு செல்ல இருப்பதாலோ என்னவோ வரும் மாதங்களில் மாசியம் ... செய்ய இயலாது எனக்கூறிவிட்டார்.எனவே இளையவராகிய எனது நண்பர் இந்நிலையில் தான் செய்யக்கூடியது என்ன என வினவியுள்ளார்.தங்களின் விரைவான விரிவான பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • #2
    Re: மாசியம் சோதகும்பம் பற்றிய சந்தேகம்

    ஶ்ரீ:
    ஆப்தீகம் வரையில் மூத்த கர்த்தாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
    இளையவர் அன்றைய தினம் கர்மா எதுவும் செய்வதற்கில்லை.
    கர்மா செய்யாத தோஷம் எதுவும் இவருக்கு வராது. - இது சாஸ்த்ரம்.

    நடைமுறையில் : பெரியவரிடம் அநுமதி பெற்றுக்கொண்டு சின்னவரைக்கொண்டு மாஸ்யாதிகளை பண்ணவைக்கிறார்கள் மற்ற வாத்யார்கள்.

    ஆனால் - அடியேன் - வெளிநாட்டில் இருக்கும் பெரியவர் வெப்கேம் வழியாக அங்கிருந்தபடியே மந்திரங்களைச் சொல்ல
    இங்கிருக்கும் சிறியவர் (மந்திரங்களுடன்) கிரியைகளைச் செய்யும்படி பண்ணிவைத்துக்கொண்டிருக்கிறேன்.

    எது சரி என்று இன்னமும் ஒரு தீர்மானத்திற்கு வர இயலவில்லை.
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: மாசியம் சோதகும்பம் பற்றிய சந்தேகம்

      Swamin,
      Your solution appears more practical and acceptable . At least the elder is mentally participationg. This is better than elder doing nothing.
      varadarajan

      Comment

      Working...
      X