Announcement

Collapse
No announcement yet.

நான் தேவைஇல்லை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நான் தேவைஇல்லை



    ஏப்போதுமே சற்று தள்ளி இருப்பது நல்லது. . அருணகிரிநாதர் தனித்திரு என்னும் இதையே, பஜகோவிந்தத்தில் நிிஸ்-சங்கத்வம், நிர்மோஹத்வம் என்றெல்லாம் சொல்கிறார்கள். தேவை இருப்பதும் இல்லாததும் காலத்தை பொருத்தது. உபயோகம் முடிந்தால் விலகிவிடும் நினைப்பு. உலக நியதி இது. வருத்தம் கொள்ளவேண்டாம். உண்மையில் இது ஒரு நன்மைக்கே. உங்கள் தேவை வேறெங்கோ இருக்கும் பாருங்கள் !!!

    பி எஸ்.நரசிம்ஹன்
Working...
X