Announcement

Collapse
No announcement yet.

பெரியாழ்வார் திருமொழி :

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பெரியாழ்வார் திருமொழி :

    பெரியாழ்வார் திருமொழி :
    ***************************
    பன்மணி முத்தின் பவளம் பதித்தன்ன'
    என் மணிவண்ணன் இலங்கு பெற்றோட்
    -டின் மேல் '
    நின் மணிவாய் முத்திலங்க நின் அம்மை தன் '
    அம்மணி மேற் கொட்டாய் சப்பாணி !
    ஆழியங் கையனே சப்பாணி '
    ஹே ! கிருஷ்ணா ! எனக்கு பணிவாணவ
    -னாய் நீல ரத்தினம் போன்றவனே !
    மாணிக்க, மரகத, புஷ்பராக, வைர, நீல ,
    கோமேதக, வைடூர்ய, முத்து போன்ற
    நவரத்னங்களாலும் , இனிய பவளமும்
    பதிக்கபட்டு ஜகஜ்ஜோதியாக அழகோடு
    ஒளிவீசுகின்ற பசும்பொன்னால் ஆன
    காதணியின் சோபைக்கு மேல் உன
    அழகிய அமுத வாயில் முத்துக்கள் ,
    பச்சரிசி போல் பளீச்சென விளங்குகின்ற
    கண்ணா ! உனது தாயாகிய என்னுடைய
    மடியிலிருந்து சப்பாணிக் கொட்டாய் ,
    திருவாழி மோதிரத்தைக்கரத்திலே
    அழகாக அணிந்திருக்கும் கிருஷ்ணா !
    சப்பாணி ,




Working...
X