Announcement

Collapse
No announcement yet.

Venbaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Venbaa

    ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
    ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
    மெய்அம் புவியதன் மேல்
    விளக்கம்
    வாழ வேண்டும் என்று விதி உடையவரை, என்ன முயற்சி செய்தாலும் எவரும் கொல்ல முடியாது. அது போல் இறக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் தடுத்தாலும் வாழ வைக்க முடியாது, எத்தனை முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாமல் பிச்சை எடுக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் காப்பாற்ற முடியும். இது தான் இந்த பூமியில் கண் கண்ட உண்மை. ஒருவரை காப்பாற்றவோ அழிக்கவோ விதியைத் தவிர வேறு ஒருவராலும் முடியாது, அவர் அவரின் வினைக்கேற்ப உள்ள பலன்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.

  • #2
    Re: Venbaa

    Dear PSN ji

    Yes. This is very correct. The same thing is said in MOODURAI

    ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
    நாழி முகவாது நால்நாழி - தோழி
    நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
    விதியின் பயனே பயன்.

    There is a proverb also highlighting this. " PAAMBU MIDHITCHAARAI KADIKKADHU. VIDHICHARAI THAAN KADIKKUM"

    Sankara Narayanan
    RADHE KRISHNA

    Comment


    • #3
      Re: Venbaa

      Nice proverb ji

      Comment

      Working...
      X