Announcement

Collapse
No announcement yet.

வெண்பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெண்பா

    சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
    அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
    இதுவே( மதியாகும் அல்லாத எல்லாம்
    விதியே மதியாய் விடும்

    விளக்கம்
    சிவாய நம என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் உபாயமாகும். அவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. இதைத் தவிர நாம் மதி / அறிவு என்று நினைக்கும் அனைத்து விஷயங்களும் விதியின் வழியில் தான் செல்லும்
Working...
X