Announcement

Collapse
No announcement yet.

வெண்பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெண்பா

    எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
    பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
    அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
    பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

    விளக்கம்
    எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.
Working...
X