Announcement

Collapse
No announcement yet.

வெண்பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெண்பா

    வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
    பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
    நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
    துஞ்சுவதே மாந்தர் தொழில்

    விளக்கம்
    நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.
Working...
X