Announcement

Collapse
No announcement yet.

வெண்பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெண்பா

    எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
    புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
    மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
    ஆங்காலம் ஆகும் அவர்க்கு

    விளக்கம்
    கண் தெரியாத குருடன் , மாங்காய் அடிக்க முயற்சி செய்து அவன் கையில் வைத்திருந்த கோலை இழப்பதை போல், ஒருவன் காலம் அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அவனிடன் உள்ளதையும் இழக்க நேரிடும். நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேலை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலை தொடங்க வேண்டும்
Working...
X