Announcement

Collapse
No announcement yet.

வெண்பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெண்பா

    நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
    பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
    வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
    தரும்சிவந்த தாமரையாள் தான்

    விளக்கம்
    பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.
Working...
X