Announcement

Collapse
No announcement yet.

கவிதை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கவிதை

    கவிதை
    (சிறப்பு )
    புதையல் புதைகிற வேளை ...!
    விதைகள் வெளிவரும் நாளை ...!!
    வல்லரசின் விருட்சமே விடைகொடுத்தோம் - உன்
    விருப்பங்கள் நிறைவேற்ற படையமைத்தோம்
    நல்லபடி ஓய்வெடுங்கள் நாயகரே - உங்கள்
    நிழலாக வளர்வார்கள் வாலிபரே !

    கலாம்கண்ட கனவென்றும் கலையாது - அவர்
    கொடைதந்த இலட்சியங்கள் குலையாது
    சலாம்சொல்லி வழியனுப்பும் வையகம் - அவர்
    சொன்னபடி சிலிர்த்தெழுக பாரதம் ...
    -- ஸ்ரீ தைலா சில்க்ஸ், திருச்சி -2
    -- தினமலர் . திருச்சி. வியாழன் . ஜூலை, 30, 2015.
    Posted by க. சந்தானம்
Working...
X